ஆண் ஓரினச்சேர்க்கை கதை - நண்பனின் மாமாவுடன்! - ப...

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru ஆண் ஓரினச்சேர்க்கை கதை - நண்பனின் மாமாவுடன்! - ப...

    எனது நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு நாங்கள் நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் மட்டும் ஒருநாள் முன்னதாகவே செல்ல திட்டமிட்டிருந்தோம். அதன்படி அன்று கல்லூரிக்கு அரைநாள் விடுமுறை சொல்லிவிட்டு மதியம் கல்லூரியிலிருந்து நான்கு பேறும் நேராக எனது நண்பன் வீட்டிற்கு சென்றோம். நண்பனின் ஊர் கல்லூரியிலிருந்து சற்று தொலைவில இருந்ததால் நாங்கள் சென்று சேரும் போது மதியம் மணி 3 தாண்டியிருந்தது. அது ஒரு அழகிய சிறிய மலை கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மரமும், செடி கொடியும், நீரோடைகளும், ஆறும், குளமும், மலையும் ஒருங்கே அமைந்து மிக ரம்மியமாக இருந்தது.

    பஸ் அந்த ஊரில் நுழையும் போதே "அடடா மழைடா அடை மழைடா" என்று பாட்டு எங்களை வரவேற்றது. பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து நாங்கள் எங்கள் நண்பன் வீட்டை அடைந்த போது அங்கே ஒரு சிலர் சாப்பிட்டுக் கொண்டும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடந்தவாறும் இருந்தனர். எங்களது நண்பன் காய்கறிகள் வாங்குவதற்காக காலையிலேயே சென்றிருந்தான். அதனால் அவன் அப்பா தான் எங்களை வீட்டிற்க்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். நாங்கள் சாப்பிட்டு முடிந்ததும் நண்பனின் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது குலை வாழை கட்ட வேண்டும் என்று நண்பனின் மாமா சொல்ல, நாங்கள் நான்கு பேர், நண்பனின் உறவினர்களில் சிலர், மற்றும் நண்பனின் ஊர் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து குலை வாழைகளை வெட்டிக் கொண்டுவர ஒரு வாழைத் தோட்டத்திற்கு சென்றோம்.

    எனது ஊரும் பச்சை கிராமம் என்பதால் எனக்கு அந்த ஊரில் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த அழகிய மலை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனது மற்ற மூன்று நண்பர்களுக்கும் அது புது அனுபவம். ஆகவே அவர்கள் மூவரும் வாழைத் தோட்டத்தில் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை. வாழைப் பூவில் இருக்கும் தேனை எடுத்து அந்த ஊரிலுள்ள ஒருவன் இவர்களுக்கு கொடுக்க.. அதை வாங்கி இவர்கள் சுவைக்க. அவர்கள் காட்டிய "படம்" எனக்கு கடுப்பாக இருக்க. நான் மட்டும் வேலையில் கவனம் செலுத்துவது போல காட்டிக்கொண்டு தனிமையாகச் சென்று நின்றுக் கொண்டிருந்தேன். என்னை விட அந்த மூவரையும் தான் எனது நண்பர்களின் ஊர் நண்பர்களும், உறவினர்களும் வெகுவாக கொண்டாடினார்கள்.

    எந்த வாழை வெட்டலாம் என்று எனக்கு ஓரளவிற்கு தெரியும் என்பதால் நான் ஒவ்வொரு வாழையாகச் சென்று பார்த்து எனது நண்பனின் மாமாவிடம் சொல்லி நாங்கள் இருவரும் அந்த வாழையை பக்குவமாக வெட்டி கீழே படுக்க வைத்துக் கொண்டிருந்தோம். நல்ல விளைந்த வாழை குலையாகவும், கிட்டத்தட்ட ஒரே அளவு கொண்ட 'குலை'யாகவும், ஒரே அளவுக் கொண்ட 'வாழை'யாகவும், நல்ல இலைகள் கொண்டதாகவும். என்று எல்லாம் பக்குவமாகப் பார்த்து, அவற்றை வெட்டும் போது வாழைக் குலை உடைந்து விடாமல் நிதானமாக வெட்டி சாய்த்து, சேறு படாமல் மண்ணில் படுக்க வைக்க அவருடன் உதவியாக இருந்ததைப் பார்த்து. நண்பனின் மாமாவிற்கு என்மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டு அவர் என்னிடம் நன்றாக பழக ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக வாழைக் குலைகளை தோட்டத்திலிருந்து எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தோம். அதில் இரண்டு நண்பர்கள் வாழை பூக்களையும், ஒருவன் என்னோடு சேர்ந்து ஒரு வாழையையும் தூக்கிக் கொண்டு வந்தான்.

    வீட்டில், சந்தைக்குச் சென்றிருந்த எனது நண்பனும் வந்திருந்தான். அவனிடம் பேசிக் கொண்டே எனது மற்ற மூன்று நண்பர்களும் மேலோட்டமாக ஏதோ சில வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். நான் எனது நண்பனின் மாமாவுடன் குலை வாழைகளைக் கட்டினேன். டெம்போவில் பக்கத்து ஊருக்கு சென்று பாத்திரம், டெஸ்க் செயர் எடுக்கவும், அவர்களின் தோப்பில் சென்று விறகு, மட்டைகள் எடுக்கவும் மாமா என்னை அழைத்துக் கொண்டுச் சென்றார். என்ன வேலையாக இருந்தாலும் அவர் என்னையே கூப்பிட்டுச் சென்றார்.

    அங்கும் இங்கும் ஓடி அவருக்கு நிகராக நானும் களைத்து விட்டேன். மாமா செய்ய வேண்டிய வேலைகள் பல முடிந்திருந்தன. அப்போது மணி 11 இருக்கும். அவருடைய பைக்யில் என்னை எங்கோ அழைத்துக் கொண்டு கிளம்ப தயாரானார். அடுத்தும் ஏதோ வேலை தான் என்று நினைத்து எனக்கு பசி தாங்காமல் நான் அவரிடம் சிரித்துக் கொண்டே "ரொம்ப பசிக்குது" என்று சொல்லி விட்டேன். நான் அப்படி சொல்வேன் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை போலும். சட்டென்று வண்டியை நிறுத்தி வண்டியிலிருந்து கீழே இறங்கி என்னிடம் மன்னிப்புக் கேட்டார். சாப்பிடும் முன் உனக்கு ஏதாவது (தண்ணி) வாங்கி தரலாம் என்று தான் கிளம்பினேன் என்று வார்த்தைகள் குழற பேசினார். அவரின் முக மாற்றமும், வார்த்தைகளும் எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. தெரியாமல் சொல்லிவிட்டோமே என்று மனதிற்குள் நொந்துக்கொண்டு அவரிடம் "விளையாட்டாகத் தான் சொன்னேன்" என்று பலமுறை சொல்லிப் பார்த்தும் அவரால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவரின் முகம் தவறு செய்த குழந்தையின் முகம் போக பரிதாபமாக இருந்ததால் நான் அவரின் கைகளைப் பிடித்து "உண்மையாகவே நீங்க இவ்வளவு பீல் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை, சாதாரணமாகத் தான் சொன்னேன்" என்றுச் சொன்னேன். அதன்பின் ஒருவழியாக அவர் சாதாரண நிலைக்கு திரும்பினார். அப்போது இருவருக்கும் ஏதோ ஒருவித இனம் புரியாத மகிழ்ச்சி. அத்தனை நேரமும் உணராத அன்பையும் பாசத்தையும் அப்போது அவரிடம் உணர்ந்து நெகிழ்ந்தேன். என் உள்ளம் முழுவதிலும் அப்போது அவர் தான் இருந்தார். எங்களின் மௌன மொழியால் அவரும் இவற்றை உணர்ந்திருப்பார் என்று நான் நம்பினேன்.

    மீண்டும் பைக்கில் ஏறி சென்றோம். நடு இரவின் குளிரில் பயணிக்கும் போது உடலில் வேகமாக மோதும் காற்று குளிரை இன்னும் அதிகமாக்கியது. நான் குளிரில் நடுங்கியதை உணர்ந்து அவர் என்னிடம் "கொஞ்சம் நெருங்கி இரு, குளிராது" என்று கூறினார். நான் மெதுவாக அவர் உடலோடு சற்று நெருங்கி அமர்ந்துக் கொண்டேன். பட படவென்று அடிக்கத் துவங்கிய என் இதயத் துடுப்பு 72 -லிருந்து 90 -க்கு கூடியிருக்க வேண்டும். நான் மீண்டும் வேண்டுமென்ற இன்னும் அதிகம் நெருங்கினேன். கொஞ்ச நேரத்தில் பைக் அந்த ஊரில் இருந்த அழகிய மலைச் அடிவாரத்தில் நின்றது. இளம்பச்சை நிறத்தில் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகளுக்கு மத்தியில் கொஞ்ச தூரம் நடந்தோம். அங்கு ஒரு இடத்தில் அவருடைய நண்பர்கள் 5 பேர் அமர்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலே ஒரு சானல் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் வாங்கி வைத்திருந்த எல்லாவற்றையும் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவரை மட்டும் நான் ஏற்கனவே குலை வாழை வெட்டும் போது பார்த்திருந்தேன். நிறைய பேசினார்கள், குடித்தார்கள். நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். இடையிடையே என்னோடு வந்த மற்ற மூன்று நண்பர்களோடு ஒப்பிட்டு என்னை சற்று புகழ்ந்து பேசினார்.

    நாங்கள் வீட்டிற்கு வந்த போது எனது மற்ற நண்பர்கள் யாரும் அங்கு இல்லை. எனது நண்பனிடம் கேட்ட போது அவனது ஊர் பசங்களோடு வால் போஸ்டர் ஒட்ட போயிருப்பதாக சொன்னான். நான் தனிமையாய் உணர்ந்தேன். என்னுடைய முகத்தைப் பார்த்து எனது நண்பன் அவன் மாமாவிடன் சென்று அவரது வீட்டில் படுக்க வைக்குமாறும், நாளைக்காலை அவனை அழைத்து வருமாறும் கூறினான். ஆனால் அவர், "சமையல் வேலை தொடங்கியதால் நான் இங்கே தான் இருக்க வேண்டும் என்றும், அவன் என்னோடு இருப்பான்" என்றும் சொன்னார். நானும் வேறு வழியில்லாமல் சிரித்த மாதிரி அவரோடு நின்றுக் கொண்டேன். எனது நண்பன் வேறு ஏதோ வேலை செய்ய போக அவனது அப்பா அவனை அதட்டி "காலையில் மாப்பிள்ளைக்கு மாலை மாத்துறவன் நீ... போயி தூங்குடா" என்று அனுப்பி வைத்து விட்டார்.

    விடியற்காலை மணி 3 ஆகியிருந்தது. சமையல்காரர்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை எல்லாம் செய்துக்கொடுத்து விட்டு நானும் மாமாவும் உறங்காமல் இருந்தோம். அப்போது மாமாவின் மனைவி வந்து என்னைப் பாவமாக பார்த்துவிட்டு அவரை ஏதோ திட்டிவிட்டு சென்றார்கள். உடனே மாமா என்னை அழைத்துக் கொண்டு பைக்கில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டுச்சென்றார். அங்கே அவர்களது உறவினர்கள் பலர் அங்கங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். மாமா என்னை அவரின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அங்கே படுக்க சொல்லிவிட்டு வெளியே போனார். நான் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டிருந்தேன், சிறு நேரத்தில் அவரும் வந்து என்னுடன் படுத்துக்கொண்டார். என் குரங்கு மனம் என்னை தூங்க...

    - தொடரும்
     
Loading...

Share This Page



নাইকাদের চোদার চটিWww.panu মালিস Golpo.comযে গল্পে মাল আউট হয়স্বামী স্তি bangla coti golponai olu old sex kathaikalAkka Tamil sex story in zossipsবড় বোন চটিஎதிர் வீட்டு அக்கா செக்ஷ் கதைখালার চটিKarupu pundai aunty kamakadigalভাই বোন চটিമുല കളി കതMaa ke sath shadi sex kahaniমিলিকে চুদ হাড নুনু হনুনু খেলার চটিস্যার কাকিমাকে চুদল পরপুরুষ দিয়ে বৌকে চুদানো চটিইংলি মিডিয়ামের মেয়ে চেদাআমি জখন চোদা খাইSAKAL SAKAL CHUDAR BANGLA SEXY GALPOশশুর ও বৌউমার xxx গল্পহট চটি প্রথম লেসিবিয়ান বান্ধবীNL SEXVDOSমাকে বাবা চোদে চোদাচোদী গল্প অফিসে প্রোমোশনমন্দিরের মেয়ে চুদা চটিবাংলা চটি বোনকে চদার পর বোন মাকে চুদতে সাহায্য করলোনানি আর মামিকে একসাথে রাম চোদাবাংলা মাত খাওয়ার গল্পsasu ma or maa ko choda ek sathAppa magal kadhaiআরো চোদ আমাকেভাবির মাকে চুদার গল্পমেলাতে চটিইচ্ছামত চটি കുണ്ടി യിൽ കയറ്റിদাদা জোরে চুদে ভোদা ফাটিয়ে দাওகணவரின் பதவி உயர்வுக்கு மனைவிদিদির পুঁটকি চুদতে চুদতে দিদির হাগু বার কোরা দিলামপদে আংল ধুকঅনোAssamese sex storeymaa ne goa beach chodne ko diya bete koதூங்குற மாமியார் ச***** வீடியோkannada keyuva kathegaluচোদার ভাইদিদির গুদের ডাকতারিचा ची क़ी गाङ चुदाई सटोऱीबीएफ सेकसीஅம்மா பால் குடிக்கும் செக்ஸ் கதைxxx മലദ്വാര നക്കൽচটি রামশারমিন কে চুদার গল্পগোল নরম দুধের ফটোনারায়নের চুদাTelugu sex padma kutumbam lanjayanam kathaluপরিষ্কার ভোদাcollege girls kamakathaikalতেল দিয়ে চোদাগ্রামের মোড়লের চুদা চটি গল্পবাগানে বদিকে পেয়ে ইচ্ছা মতো চুদলামஇருட்டில் தங்கையை ஓத்த கதைমামিকে ৪এনচি ধন দিয়ে চুদাবিধোবা মা ছেলের চটি গল্পবাসে মাগির গুদে হাতজবাওপরম*চদাচদিডবকা মাগী মা চোদন গল্পఅయిన నేను పూకు లో పెట్టాను వెంటనే తను లేచి కూర్చుంది పైన గ ఉంది అని. పూకు అంత ఎరుపు రంగులో మారింది.আপু.আমার ঘুমের.মধ্যো ধোন,চুষে মাল বের করে দিলোসত মার পাছা চাটার গলপোচুদতে চাস লজজায় বলতে পারছিস না চটিanti suda chotiভাবির ব্রা নাইটি চটিसाडी ढुंगण वरஏய் திருட்டுப்பயலே என்னத்தைடா பாக்குற. xossip পুরোহিত মশাই বাংলা চটিমেযের চুল শেভিং জোর করেഅമ്മ വളി കമ്പിছোট বোনকে এমন চুদলাম যে পোয়াতি হয়ে গেলবন্দুর বউকে চুদার গল্পa a a valekuthuda a a a tameil kama kathaisexy story medam kiবিদবা কাজের চটিTamil sex kama அங்கிள்ভাজতিকে চোদা চটিস্বামী স্ত্রীর সেক্স গল্পমুন্নির মা চটিपप्पा नि रात्री झवलेভাইকে দিয়ে চোদালাম আপনతెలుగు అమ్మ రంకుమొగుడు దెంగులట కథలుভুট্রাক্ষেতে ভাবীকে চুদলামরাতের চুদার আসরzavazavi mami bra marathi story