சங்கீதா மேடம் - இடை அழகி - காம கதை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Feb 10, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,640
    Likes Received:
    2,184
    அதிகாலை 5:30 மணி இருக்கும். பணியும் இருளும் கலந்து வெளிச்சம் லேசாக வரலாமா என்று தயங்கி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பொன் நிற காலை வேலையில் உற்சாகமாக எழுந்து, கண்ணாடி முன் நின்று இஷ்ட தெய்வங்கள் sticker ல் இருப்பதை பார்த்து விட்டு, சேலை முந்தானையை சரி செய்து கொண்டு, சில்லென்ற தண்ணீரில் முகம் கழுவி, புருவத்தின் மேல் இருக்கும் பொட்டை சரியாக நெத்திக்கு நடுவில் வைத்து, வாசலில் கோலம் போட்டு விட்டு ரேடியோ வில் சுப்ரபாதம் வைத்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் காபி குடுத்து விட்டு சுறு சுருசுருப்பாக உற்சாகமாய் குளிக்க சென்றாள்,

    எப்பொழுதும் போலவே கண்ணாடியின் முன் குளியல் அறையில் சேலை முந்தானையை விளக்கி, புடவை கொசுரை இடுப்பில் இருந்து எடுத்து விட்டு வெறும் ரவிக்கையும், பாவாடையையும் மட்டும் உடம்பில் இருப்பதை கண்ணாடி முன் ஒரு முறை சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள், ஹாலில் ரேடியோவில் ஒலிக்கும் சுப்ரபாதம் பாட்டை வாயசைத்து கொண்டே, தனது பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன் பக்கம் நெஞ்சின் மேல் விட்டு அதில் நேற்று வைத்த மல்லிகை பூவை அகற்றி கொண்டிருக்கும்போது தனது பாவாடை நாடாவை சற்றே லேசாக தளர்த்து தனது அகலமான இடுப்பை ஒரு முறை அவளுக்கே உரிய கர்வத்துடன் பார்த்தாள், பின்பு பல் விளக்கும் போது தனது மார்பழகயும், உடல் வாகு வளைவுகளையும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது கண்ணாடியின் முன்பு சுத்தி சுத்தி பார்திருப்பாள் ( கண்ணாடியின் முன்பு நின்றால் பெண்களுக்கே உரிய அழகான இயற்கை குணம் அது ) வெளியில் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு கட்டி அனுப்பி விட்டு தானும் கிளம்ப வேண்டும் என்று திடீர் என கண்ணாடியை பார்த்தவளுக்கு தோன்றி இருக்கும் போல.. உடனே அவசர அவசரமாக ரவிக்கை, பாவாடை, மற்றும் உள்ளாடைகளை அகற்றி விட்டு குளிக்க ஆரம்பித்தாள்.. குளிப்பதையும் கண்ணாடியின் முன் பார்த்து வாயினில் " என் மேல் விழுந்த மழை துளியே ..இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்ற பாடலை அழகாகவே பாடி கொண்டு கண்ணாடி பார்த்து ரசிக்க தவறவில்லை. வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் அதட்டல் காட்டாமல் அன்புடன் பேசி சுருசுருப்பாக வேலை வாங்கி, பட பட வென அதே சமயம் சுவையாகவும் சமைத்து தன் கண் மணிகளுக்கும், கணவனுக்கும் சாப்பாடு கட்டிக் குடுத்துவிட்டு லைட் பிங்க் நிற புடவையை அணிந்து, அதற்க்கு ஏற்ப dark பிங்க் நிற sleeveless ரவிக்கையை அணிந்து, சீக்கிரமாக பின்னல் போட்டு அதில் நன்றாக 4 முழம் வாசனையான குண்டு மல்லி வைத்து விட்டு ரூமில் இருக்கும் கண்ணாடியில் தன்னை தானே பார்த்து ஒரு விஷயம் சொல்கிறாள் " எத்தினை கவலைகள் இருந்தாலும் கஷ்டங்கள் இருந்தாலும், என் மனதில் எனக்கென்று சில சந்தோஷங்கள் என்றும் போகாது.. எப்படியும் தன் மனதுக்கு சந்தோஷத்தை தேடிக்கொள்ளும் இரும்பு மனுஷி டி நீ.. என்றைக்கும் நீ கல்யாணம் ஆகுவதற்கு முன்பாக இருந்த அதே சங்கீதா தான் டி செல்லம்.. " என்று சொல்லி தன் கன்னத்தை தானே செல்லமாக தட்டி விட்டு hand bag, lunch box இரண்டையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வாசல் கதவில் ஒட்டி இருக்கும் சாமி படங்களையும் அவசரமாக ஒரு முறை தொட்டு கும்பிட்டு விட்டு தனது Honda Activa பைக் கை விர்ர்ர் என்று ஸ்டார்ட் செய்து அலுவலகத்துக்கு கிளம்பினால் அந்த 37 வயது தேவதை... பின்னால் அவள் மனதில் வரப்போகும் புயல் பற்றி ஒண்ணுமே தெரியாமல்.

    எப்படியோ ஒரு வழியாக காலை traffic ஐ சமாளித்து அவள் பணி புரியும் CitiBank க்கு வந்தடைந்தாள். தெருவில் நிற்கும் security , டி சப்ளை பண்ணும் டீன் ஏஜ் பையன் முதல், அலுவலகத்துக்குள் தினமும் queue வில் நிற்கும் பொது மக்கள் முதல், வங்கி மேலாளர் வரை சங்கீதா நடந்து வருகையில் அவளுடைய அழகான இடையை கவணிக்க தவற மாட்டார்கள். என்னதான் அவள் எதிரில் "நான் எதையும் பார்க்கவே இல்லை" என்கிற பாணியில் தன் முகத்தை பலர் வைத்துக்கொண்டாலும் எப்படியும் அவர்கள் கண்கள் ஒரு முறையாவது அவளுக்கு தெரியாமல் அவள் அழகை அளந்து விடுவது உறுதி. அவளது உயரம 5 feet 9 inches, நல்ல உயரம், 38-34-39 தான் அவளுடைய அளவுகள். (ஆண்களின் கனவு அது)

    வங்கியில் துணை மேலாளராக பணி புரியும் சங்கீதா மேடம் ஒரு சுறுசுறுப்பான உண்மையான ஊழியர். காலையில் தனது மேஜை மேல் இருக்கும் files அனைத்தையும் பார்த்து முடிப்பதற்குள் lunch பிரேக் வந்து விடும். வங்கியில் நிறைய பேர் அவளுடைய cabin க்கு வந்து files குடுக்கும்போது அனாவசியமாக சும்மா வள வள என்று பேச்சு பேசினாலும் ஜொள்ளு விட வந்து இருக்கிறார்கள் என்று கண்களை பார்த்தே கண்டுகொண்டு பேச்சை நிறுத்தி வேலையை பாருங்கள் என்று மூக்கை உடைக்கும் விதமாக சொல்லி அவள் வேளையில் குறியாக இருப்பாள். வங்கியில் யார் மீதும் அவளுக்கு மனதளவில் மரியாதை வந்ததில்லை. எல்லோரும் ஏதோ வந்தோம் போனோம் என்றுதான் இருப்பார்கள். கூடவே யாருடனும் கொஞ்சம் நேரம் பேசினாலும் அசடு வழியுவார்கள். உண்மையில் அவள் மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதலாய் இருப்பது அவளுடைய தோழி ரம்யா. Lunch time வந்தால் ஆவலுடன் உணவு அருந்த அவள் உடன் மட்டும் செல்வாள். அன்று ரம்யா உடன் உணவு அருந்த உட்காரும்போது சங்கீதா முகம் சற்றே வாடி இருப்பதை கவனித ரம்யா என்ன ஆச்சு என்று கேட்க அவள் பேச ஆரம்பித்தாள்.

    "நேத்து ராத்திரியும் அவருடைய ஆர்பாட்டம் அடங்கல ரம்யா, ரொம்ப கேவலமா நடந்துகுட்டார்."

    "என்ன மேடம் சொல்லுறீங்க. காலைல அவளோ பிரகாசம வந்தீங்க, எல்ல வேலையையும் correct ஆ கட கட னு முடிச்சிங்க, நானும் ஏதோ கொஞ்சம் வீட்டுல விஷயம் எல்லாம் சரி ஆகிட்டு வருதுன்னு நினைச்சேன் ஆனா திரும்பவும் பிரச்சனையா?"

    " என்னுடைய தலைஎழுத்து 12 வருஷத்துக்கு முன்னாடி என்னை பெத்தவங்க பண்ண தப்பால் இன்னிக்கி நான் அனுபவைக்குறேன், commerce படிச்சிட்டு charted accountant எக்ஸாம் கு கூட கஷ்ட பட்டு ரா பகலா கண் விழிச்சி படிச்சி பாஸ் பண்ணி மனசளவில நான் விரும்பிய வேலைய தேர்ந்தேடுக்குற உரிமைய மட்டும் தன் ஆண்டவன் எனக்கு குடுத்து இருக்கான் ரம்யா... கணவனை தேர்ந்தேடுக்குற வாய்ப்பை குடுக்கல, வசதியான குடும்பம்னு சொல்லி என் வீட்டுல இருக்குறவங்க என்னை அவர் தலைல கட்டி வெச்சாங்க, ஆனா அவருடைய குடும்பத்துல எதுக்கும் உதவாத அவரை தள்ளி வெச்சிடாங்க, இவனுக்கு ஒரு மனைவி இருக்காளே னு என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல, அதே சமயம் நான் கர்பமாகவும் இருந்தேன், அதை பத்தியும் அவங்க பெருசா எடுத்துக்கல, அவருக்கு சேர வேண்டிய பங்கை கூட செரிவர குடுக்கல. கைல ஒரு தொகைய குடுத்து நீயாச்சு உன் குடும்பம் ஆச்சு, உன் பொழப்பை கவனிசிகுட்டு உன் வாழ்கைய பார்த்துக்கோ எங்களை தொந்தரவு பன்னதேன்னு சொல்லிட்டாங்க" பேசும்போது லேசாக கண்களின் ஓரத்தில் கண்ணீர் தென் படுவதை கவனித்த ரம்யா அவளுடைய hand kerchief எடுத்து குடுக்க, அந்த நிமிடம் மிகவும் தேவையான பொருளாக அதை சங்கீதா வாங்கிக்கொண்டால்.

    "எதனால மேடம் அவர் மேல அவளோ வெறுப்பு அவங்களுக்கு"

    "படிக்க வெச்ச காலத்துல செரியா படிக்கலா, அதை அவர் பெத்தவங்க ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. ஒரு வயசுக்கு அவர் வந்த பிறகு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வெச்சி குடுத்தாங்க, எந்த வேலைய செயன்ஜாலும் அதுல involve ஆகி முயற்சி செஞ்சி கஷ்ட படாம ஒன்னும் கிடைக்காது, ஆனா இந்த மனுஷன் ஒரு வாரம் போயி இருக்காரு, அதுக்கு அப்புறம் எனக்கு இந்த வேலை பிடிக்கல எனக்கு வேற எதாவது கடை வெச்சி குடு னு தொந்தரவு பண்ணி இருக்காரு.. அதுக்கும் சரி னு சொல்லி ஒரு சின்ன Coffee Shop வெச்சி குடுத்து இருக்காங்க.. அதுல அவங்களால முடிஞ்சா அளவுக்கு பணத்தை போட்டு உதவி செஞ்சாங்க, பாவம் அவங்களும் வயசானவங்க, போதாததுக்கு இன்னொரு பொன்னுக்கும் கல்யாணம் பண்ணனும், கூடவே அவங்களோட எதிர்காலத்துக்கு கொஞ்சம் காசு சேர்த்து வெக்கணும். எவளவோ commitments இருக்கு பலருக்கு வாழ்க்கைல இவற மாதிரியா ஊதாரியா இருப்பாங்க. இதை எல்லாம் கூட பொருத்துகுட்டங்க, ஒரு நாள் ராத்திரி இவருக்கு ஏதோ அவங்க அம்மா செஞ்ச சாபட்டுல ருசி பிடிக்கலைன்னு தட்டை துக்கி எரிஞ்சி இருக்காரு, அது அவங்க மேல எதேச்சைய பட அதை பார்த்து என் மாமனாருக்கு கோபம் அதிகம் ஆயிடுச்சி , இனியும் உன்னை கட்டிகுட்டு அழனும் னு எங்களுக்கு அவசியம் இல்லை எங்கயாவது போயி உன் வாழ்கைய வாழ்ந்துக்க னு சொல்லி சண்டை ஆரம்பிசுது, முக்கியமா நாங்க தனிய வரதுக்கு காரணம் அதுதான்"

    " எல்லாம் சரி மேடம், நீங்க எதையாவது பேசி சமரசம் செய்ய முயற்சி பண்ணி இருப்பீங்களே, கண்டிப்பா சும்மா இருந்து இருக்கே மாடீன்களே"

    "பேசினேன், தனியா என் கணவர் இல்லாத பொது அவங்க கிட்ட பேசினேன், நான் வேணும்ன மாச சம்பளத்துக்கு வேலைக்கு போறேன், உங்களுக்கும் அவருக்கும் சேர்த்து சம்பாதிக்குறேன் குடும்பத்துல நானும் கஷ்டத்துல பங்கு எடுத்து உங்களுக்கு உடவுறேன்னு சொன்னேன், ஆயிரம் இருந்தாலும் பெத்தவனுக்கு இந்த உலகத்துல மாமனார் மாமியார் உடனே support பண்ண வருவாங்க. அப்படியெல்லாம் ஒன்னும் தேவை இல்லைமா, நாளைக்கு யாரவது வெளியில நீதான் என்னமோ எங்களை கவனிசிக்குற, காப்பாத்துற னு ஒரு அவலமான பேரு எங்களுக்கு வேண்டாம் னு என்னுடைய மாமியார் strict ஆ பேசினாங்க, அதன் பிறகு என் மாமனார் நீ உறுதியான பொண்ணு மா, எங்களுக்கு அதுல நம்பிக்கை இருக்கு, எப்படியும் அந்த உதவாக்கர பயலால 4 காசு சம்பாதிச்சி தர முடியாது, எங்கள புரிஞ்சிகுட்டு நீயாவது உதவி செய் னு சொல்லி எங்கள தனி குடுதினம் பண்ணிகொங்க னு சொல்லி அனுப்பிட்டாங்க. நான் 4 மாசம் கர்ப்பம் அப்போ, ஆனாலும் நானே paper ல வீடு வாடகைக்கு தேடி கண்டு புடிச்சி அட்வான்ஸ் காசும் என் சம்பளத்துல நானே குடுத்து வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாத்தையும் நானே வாங்கி, ஒரு வழியா செட்டில் ஆனேன்." சொல்லி முடிக்கும்போது ஒரு பேரு மூச்சு விட்டால் சங்கீதா..

    "எப்படி மேடம் திரும்பி வேலைக்கு போனாரு"

    "ஹ்ம்ம்.. எல்லா காரியத்தையும் நானே செயுறதை பார்த்து ஏதோ இறக்க பட்டு ஒரு நாள் ராத்திரி என் கிட்ட வந்து நான் ஒரு உதவி கூட செய்யல ஆனா நீயே எல்லாத்தையும் செஞ்சிட்ட னு சொல்லி என் கூட ரொம்பவே கனிவா பேசினாரு அப்புறம் ஒரு வழியா ஏதோ Ramco சிமெண்ட் ல supervisor வேலைய நானே paper ல ad பார்த்து இவருக்காக போயி பேசி வாங்கி குடுத்தேன், ஒரு 4 வருஷமா எப்படியோ போச்சு, நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் திரும்பி அங்கே இருக்குரவங்கலோட தகராறு, வாய் வார்த்தை ஏதோ அதிகம் ஆகி இவரை டிஸ்மிஸ் பண்ணிடாங்க, அதுக்கு அப்புறம் திரும்பவும் ஏதோ India one fashion international ல இவருக்கு paper ல பார்த்து application போட்டு வேலை வாங்கி குடுத்தேன்.. இப்போ அதுல தான் வண்டி ஓடிட்டு இருக்கு"

    " வாவ் India one fashion international ஆ.. சூப்பர் மேடம், உங்க கிட்ட முடியாதது ஏதும் இல்லைன்னு நிருபிக்குறீங்க"

    "மனசுக்கு வேண்டிய நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கலையே ரம்யா.."

    "பசங்க இருக்காங்க இல்லையா மேடம், அவங்க முகத்தை பார்த்தாவது சந்தோஷத்தை தேடுங்க, அவங்க வாழ்கையை மனசுல வெச்சி வாழுங்க, இருக்குற கஷ்டங்களை மறக்க ஒரே வழி அது ஒண்ணுதான். என்னையும் உட்பட இங்கே இருக்குற பலருக்கு நீங்க தான் மேடம் ரோல் மாடல். எவளவோ புரட்சிகரமான books படிக்குறீங்க, practical ஆ நடந்துகுறீங்க. தெருவுலயும், office லயும் ஒரு பையன் உங்க கிட்ட வால் ஆட்ட மாட்டான். யாரும் அனாவசியமா நெருங்கினாலும் நீங்க குடுக்குற பதிலடியில அடுத்த தடவ உங்க கிட்ட அவசியம் இல்லேன்னா வர க் கூடாதுன்னு மனசுல பயப்புடற அளவுக்கு ஒரு பொம்பளைய இருந்துகுட்டு எப்படி உங்களால இப்படியெல்லாம் முடியுதுன்னு வங்கி முழுக்க இருக்குற நாங்க அசை போடாத நாளே இல்லை. கிட்ட தட்ட உங்க குடும்பத்துக்கு நீங்கதான் ஆம்பளை சங்கீதா மேடம். காலம் போக போக எல்லாம் சரி ஆகும் கவலை படாதீங்க.

    "அப்படித்தானே நானும் நினைக்குறேன் ஆனா குடி பழக்கம் இன்னும் நிக்கலை, நீ பசங்க முகத்தை பார்த்து சந்தோஷ பட சொல்லுற ரம்யா, ஆனா இந்த ஆளு குடிச்சிட்டு வந்த பிறகு பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்மா னு என்னை பாவமா கேட்க்குதுங்க, ஏன் நான் அழுவுறேன்னு கேட்க்குதுங்க, இதுக்கெல்லாம் நான் அதுங்க முன்னாடி நடிச்சி சமாளிச்சி தூங்க வெச்சி அடுத்த நாள் காலைல ஸ்கூல் கு பத்திரமா அனுப்பி வெச்சாதான் அதுங்க எதிர்காலம் நல்லபடிய வரும் ரம்யா. சில நேரத்துல இந்த ஆளை divorce பண்ணிடலாமா னு கூடதோணும், அந்த அளவுக்கு அருவெறுப்பாக இருக்கு ஆனா அதனால குழந்தைகளுக்கு எதிர்காலம் பாதிச்சிட கூடாதுன்னு வாழுறேன்."

    "எல்லாம் சரி ஆகும் மேடம் நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் உங்களுக்காக" என்று ரம்யா சொல்ல, சங்கீதா தனது lunch box மூடி வைத்து தனது cabin க்கு சென்றாள், அங்கே ஒரு 6 feet 2 inches கு ஒரு வசீகரமான இளைஞன் இருந்தான், சங்கீதாவின் கவனம் யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் பட்டு விடாது, ஆனாலும் அவளே ஒரு முறை அவனை ஏறெடுத்து பார்த்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

    "வாங்க என்ன விஷயம்?"

    "Cheque Deposit போடா வந்தேன் " என்று சொல்லி ஒரு 2 கோடி க்கு cheque எழுதியவனை ஒரு முறை புருவத்தை உயர்த்தி பார்த்தாள் சங்கீதா.. அவனுடைய உடலில் ஒரு துறுதுறு பாவனை இருந்தது அவனுடைய கையெழுத்து போலவே..

    "இந்தாங்க" என்று அவன் அவளிடம் cheque நீட்டியபோது cheque மட்டும் அல்லாது அவனையும் ஒரு முறை பார்த்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி கருமையான நிறத்தில், 4 நாட்கள் shave செய்யாத தாடி. தொந்தி இல்லாத கச்சிதமான முகத்துக்கு ஏத்த பொருத்தமான உடல் அவனுக்கு. இவனை பார்க்கும் எந்த பெண்ணும் ஒரு முறையாவது இவனை மறுபடியும் திரும்பி பார்க்காமல் இருக்கா மாட்டாள். அதில் சங்கீதா மட்டும் விதிவிலக்கல்ல..

    " மேடம், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம?"- ரொம்பவும் சாதாரனமாக பேச ஆரம்பித்தான்.

    "சொல்லுங்க.." மென்மையாக சிரித்தாள்.

    " உங்களுக்கு dark colour புடவைகள் நன்றாக இருக்கும், கூடவே western style ல் tights போட்டாலும் நன்றாக இருக்கும்.. ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஹிப்ஸ் ரொம்ப wide.. அதனால்தான் உங்களுக்கு tights நல்லா இருக்கும் னு சொல்லுறேன்"- பட பட வென அவன் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் லேசாக சிரித்து விட்டு " நான் சொல்லுறது சரிதானே" என்றான் சங்கீதா வை பற்றி செரியாக புரியாமல்..

    " sir, if you dont mind எனக்கு அட்வைஸ் தேவை இல்லை, எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் உங்க suggesstion க்கு நன்றி" என்று மென்மையாக சிரித்தே சொன்னாள், பெரிய customer கள் யாரையும் கடுமையாக பேசி விட கூடாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

    " மேடம், தப்பா நினைக்காதீங்க, இது அட்வைஸ் இல்ல, ஜஸ்ட் சிம்பிள் dress suggesstion, நீங்க சொல்லுறதை பார்த்தா நான் என்னமோ உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, ஒருத்தர் கிட்ட எதாவது ஒன்னு நல்லா இருந்தால் அதை நல்லா இருக்குன்னு சொல்லுறது என் பழக்கம், அதே சமயம் சிலது சரி இல்லேன்னா அதை ஓபன் ஆ சொல்லுறது கேட்க்குரவங்களுக்கு நன்மை சேரத்தான். எப்போதும் நாமே correct னு நினைசிகாதீங்க, மத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா உடனே அதை புறக்கணிக்குரதால உங்களுக்குத்தான் நஷ்டம், ஆனா அதுவே வேற angle ல யோசிச்சா, உங்களுக்கு பெனிபிட் இருக்கா னு பார்த்த அதுல நிறைய positive திங்க்ஸ் இருக்கும்"

    யாரும் இது வரை இவளவு தைரியமாக சங்கீதாவிடம் open statement குடுததில்லை. மிகவும் வசீகரமான குரலில், பயம் இல்லாமல் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று இவ்வளவு frank ஆக பேசுகிறான், அதே சமயம் flirt பண்ணுவது போலவும் தெரியவில்லை அவன் கண்களில், யார் அந்த இலைஞன் என்று ஒரு நிமிஷம் ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா..

    "சரி நான் கிளம்புறேன் thanks" என்று சொல்லி அவன் கிளம்பினான்.

    "ஒரு நிமிஷம் சார்" என்றால் சங்கீதா..

    " sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்" என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இளைஞன்.

    " நீங்க யாரு, உங்க பேரு என்ன?"-மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் சங்கீதா..

    " Mr.Raghav, CEO of India one fashion international" என்று புன்னகைத்தான்..

    - தொடரும்
     
Loading...

Share This Page



பால் வராத முலை கதைsasur or unke fost ne chodaஎனக்கு கிடைத்த வப்பாட்டி வாடி காமসেক্র করার মজা গল্পমেরি খালাকে চুদা চটিছেলেদের সাতে জোর মেয়েরা করে চটিashlil kahaniyan threadSami Stirir Codacudi Glpoহিন্দু বিধবাকে চোদার গল্পsas aur unki nand ko chodaಕತೆತುಣೇಯಸೆಕ್ಸগুদে রক্তোনতুন চুদে দিলামভাল নম্বরের জন্য সারের চুদা தேவிடியாள் வீடியோটাকা ফাটানো গলফো Xxxxমামিরসাথে চুদাচুদি করার চটিগলপচটি গল্প সুন্দরী কর্মচারীকে জোর করে চুদলোখালাতো ভাই বোন xxxবড় ভানির গুদ চুদলাম উ আ আছেলে আর স্বামীর চোদা খওয়ার চটি গল্পসেক্সি মাল চটিOdia swami stree sex gapaমা মাসিকে চুদাஅம்மா காம 3gpବିଆବାଣ୍ଡ କାହାଣୀhot chudai stories sexy badan figure lund chut kaskar gandஅம்மாவை குனிய வைத்து ஓத்த போது,அப்பா பார்த்து விட்டார்,ব্লাউজ এর ভেতর ব্রা sexடீச்சருடன் காமகதைভাবির গুদে চুদাshithi tamil kama kathaikalমুতে ফেলা bangala chotiമലയാളം കമ്പി കഥ ഉമ്മയെയും മകളെയും ഒരുമിച്ചു കളിച്ചത്Ssur bomake jor kore chudar choti glpo manaivi mattri kamakadaigalunkal ne jabrjasti maa ko choda ke randi banya hinde sex storekamakathegaluবউ ভেবে বউয়ের বোনকে চুদে পর্দা ফাটালাম চটিচটি চাকরEnnai otha en mahan sunni tamil kamaভোদা চাইdost ki mummy ko rang lagaya part 2Dadu amake chudloHot sex videos malayala mmmn mRixa walar miya hot golpo banglaমা বস চুদেwww xnxx কাজের ছেলের কাছে চুদালো গল্প বাড়ির মালকিনেরरियाशमा चुदाईValobasha choda storyशाळेत मेडमला झवलोalia ki gand mari xxx hindi storyசெக்ஸகதைகள்anni madakkuvathu eppudiঘুমের ঘোরে বোন আমাকে দিয়ে চোদালகுருப் ஓல்ভাবি ও তার বোনের সাতে চুদাচুদি চটিआंटीचा विडीओমাল ভরে চুদাচুদি গলপোসাবিত্রী নিতাই লালসা চটি গলপসুনদরী বোকে বোনধুকে দিএ চুদানোবিযে হযে যাওযা বান্ধবীকে চুদার চটি গল্পচুদ ছাদিதமிழ் காம கதைகள் இயக்குனர்মিষ্টি দুধগুলো খাওয়াবে চটি গলপনতুন গে চটি8coins.ru/thefappening2015/threads/বাংলা-চটি-গল্প-মায়ের-পরকিয়া- 1.130240/ছামা চাটাகூதி பயணம்আনট পাদে পেলে চুদাচুদী কাহিনিবাংলা চটি মা ওকাকিকে এক সাথে চোদাঅচোদা গুদ চুদার গল্পপাড়ার বৌদি কে চোদার গল্পচোদা চটিനിന്റെ ചക്ക എനിക്ക് വേണം xvideosবাসে চোদাচুদির গল্পজোর করে বন্ধুর মা বোনের মাং চোদা বাংলা চটিजबरदस्त ठोकाठोकी मराठी कथाসুহাকে ঠাপানোর গল্পChoti mere pas soti thi chudaiমিথিলা আপুকে চোদার গল্পবাংলা চটি ঘুমের ঘরে জোর করেসুন্দর টিউশান মেডামকে জোর করে চুদার চটি গল্পAxomiya xxx golposexy game khelkar choda sex kahaniআপু ভোদা