மனைவியை வைத்து ஒரு சூதாட்டம்

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Oct 17, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru Tamil Sex Stories தர்மத்தின் தலைவர் தருமரே தன் மனைவி திரெளபtதியை வைத்து சூதாடி விட சாதாரண மனித ஈனப் பிறவியான
    நான் எம்மாத்திரம். திரெளபதி துகிலுறிக்கப்பட்டதை போல என் மனைவி துகிலுறிக்கப்பட்டாளா??. திரெளபதியை காப்பாற்ற
    ஒரு கிருஷ்ணன் வந்ததை போல என் மனைவிக்கு ஒருத்தன் வந்தானா???. என் மனைவி தப்பித்தாளா???. அவள் நிலை என்ன???

    என் கதையை ஊராருக்கு சொன்னால் தான் மனம் ஆறும். என்ன காரணதிற்காக என எனக்கு தெரியவில்லை.

    மனைவியை வைத்து ஒரு சூதாட்டம்

    தமிழ் காமவெறி கதைகள் - Tamil kamaveri kathaikal

    உப்பு காற்று முகத்தில் அடித்து அடித்துக் கொண்டிருக்க கைகள் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க எண்ணங்கள்
    கடல் அலைக்கு போட்டியாக அலை மோதிக் கொண்டிருக்க கடற்கரையில் அமர்ந்திருந்தேன். மனது குழப்பத்தில்
    கொந்தளித்துக் கோண்டிருந்தது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் யாருக்கும் ஏற்பட பட்டிருக்குமா, அவர்கள் எப்படி சமாளித்திருப்பார்கள்
    என எண்ணிக் கொண்டிருந்தேன்.

    எதிலிருந்து ஆரம்பிப்பது, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. எதோ ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்க
    வேண்டியதுதான்.
    .......

    மத்திய சென்னையிலிருக்கும் அந்த கிளப்பின் திறந்த வெளியில் முன்னே டேபிலில் இருக்கும் இரண்டு "லார்ஜ்" விஸ்கியை
    உள்ளடக்கிய கிளாஸ்களை நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டே சிகரெட்டை ஆழமாக இழுத்து சுகத்தை அனுபவித்துக்
    கொண்டு மதனுக்காக காத்து கொண்டிருந்தேன்.

    அந்த திறந்த வெளி பார் மற்றும் ரெஸ்டாரண்டில் ஆண்களும் பெண்களும் குடும்புமாக குடித்துக் கொண்டும் சாப்பிட்டுக்
    கொண்டும் இருந்தார்கள். கூட்டம் ஜே ஜே என்ரிருந்தது தூரத்தில் மதன் என்னை பார்த்து விட கையசைத்துவாரே
    அவசரமாக வந்தான்..

    'சாரி, சிவா லேட்டாயிடுச்சு!!!."
    "டேய் ரண்டு மணி நேரமா கிளாஸை பார்த்துகிட்டு வெயிட் பண்றேண்டா!!.." என என் எரிச்சலை காண்பித்தேன்.
    "ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு!."
    "சரக்கை விட என்ன முக்கியமான வேலைன்னு தெரியலை??."
    "கூல் டவுன்..டென்ஷன் ஆகாதே.முதல்லே கச்சேரியை ஆரம்பிப்போம்..மத்ததை அப்புறம்
    பேசிப்போம்!." என நிலைமையை சகஜத்துக்கு எடுத்து வந்தான்.

    மதன் கையை சொடுக்க, மதனை பார்த்த பணியாளர் ஓடோடி வந்தார். இன்னும் நான்கு லார்ஜ் விஸ்கி சைட் டிஷ்களை
    ஆர்டர் செய்து."குயிக்." என கட்டளையிட்டான்.

    பிறகு இருவரும் சியர்ஸ் சொல்லி ஒரு சிப் எடுத்து அப்படியே சேரில் சாய்ந்தோம். மதனும் சிகரெட்டை பற்ற வைத்து
    காற்றை மாசுப்படுத்தினான். மனது ரிலாக்ஸானது.

    "அப்புறம் தங்கச்சி எப்படியிருக்கா.." என என் மனைவி கவிதாவை பத்தி விசாரித்தான்.
    "அவளுக்கு என்ன.நல்லாத்தான் இருக்காங்க.. அவளை ஏமாத்திட்டு இங்கே வருதுக்கே பெரும் பாடாயிடுச்சு.."
    "மனைவின்னா அப்படிதான் இருக்கனும்." சிரித்தான் மதன்.

    "சொல்லுடா.என்ன முக்கியமான வேலை.ஆறு மணியிலிருந்து ஃபிரின்னு சொல்லிட்டு இதோ வர்றேன் அதோ வர்றேன்
    மூணு மணி நேரமா காக்க வைச்சுடேயடா படுபாவி." என ஆவலுடன் கேட்டன்.
    "இருடா சொல்றேன்." என புன்முறுவலுடன் சுற்றும் முற்றும் நிதானமாக பார்வை ஓடவிட்ட மதன் சிறிது
    நேரத்திற்கு பிறகு என் முகத்தை உற்று நோக்கி..
    "இங்கே இருக்கும் பொண்ணுங்களை யாரை மேட்டர் பண்ணனும் நினைக்கிறே?" என கேட்டான்.
    "என்னடா நீ பாக்காத பொண்ணுங்களா போடாத பொண்ணுங்களா எல்லாத்தையும் அனுபவிச்சிட்டே..
    என்கிட்டே போய் கேட்டுகிட்டு!"
    "மச்சி காமத்திற்கு எல்லையே கிடையாது.திருப்தி படாமே இன்னும் வேணும் வேணுமுன்னு கேட்கும்..சொல்லு யாரை
    மேட்டர் பண்ண புடிச்சிருக்கு"

    கூட்டத்தை ஊடுறுவி பார்த்து, ஸ்டைலா மாடர்னா உடை உடுத்தி டீனேஜ் போலிருந்த ஒரு பருவ மங்கையை
    காண்பித்தேன். மதன் சிரித்தான்.

    "அதெல்லாம் வேஸ்ட், எல்லாம் மேக்கப்புதான், அவங்களை கூட வச்சு சுத்தி மற்றவங்க வயிறெரிய வைக்கறதுக்குதான்
    லாயிக்கு. மேட்டருக்கு சரிப்படாது"
    "ஏன் நல்லாத்தான் இருக்குது..செமயா இருக்குமே.." என குழப்பமாக நான்.
    "அட போடா.. மேட்டர் பண்ணும்போது என்ன என்ன பண்ணுனும் நீ நினைக்கிறயோ உனக்கு அவங்க
    என்ன என்ன பண்ணனும் நினைக்கிறயோ. அதுக்கு ஏத்த பொண்ணுங்களை கேட்கிறேன் ..பிகருங்க அந்த மாதிரி
    நடந்துகிட்டாங்களா?, என முக்கியமான வாழ்கை தத்துவத்தை கேட்டான் மதன்.

    "என்னவோ நான் நூத்து கணக்கான பொண்ணுங்களை போட்டதை போல கேட்கிறயே.உன் புண்ணியத்துலே
    கல்யாணத்துக்கு முன்னாடி நாலஞ்சு பொண்ணுங்களை பண்ணியிருக்கேன்"
    "அதெல்லாம் ஐட்டம், சரி நீ கனவு காண்கிற மாதிரி யாராவது நடந்திருக்காங்களா"
    " கட்டிகிட்ட பொண்டாட்டி கூட புருசன் கூட அந்தமாதிரி நடந்துக்க மாட்டா." என்றேன்.
    "அதான் பாயிண்ட் பிகருக எல்லாம் மேட்டருக்கு சரிப்பட மாட்டாங்க, விஷயமும் தெரியாது, ஐட்டதிற்கு எல்லாம்
    விஷயம் தெரியும்.ஆனா அவங்க செய்யறதெல்லாம் செயற்கைத்தனமாக இருக்கும், என்ன செய்யறாங்கன்னு தெரிஞ்சுடும்
    கிக்கே இருக்காது ஒரு இன்னோசென்ஸ் அவங்ககிட்டே இருக்காது." என மதன் என்னிடம் தன் அனுபவத்தை வாரி வழங்கி
    கொண்டிருந்தான்.
    "அப்ப யார்தான் நமக்கு முழு திருப்தி தருவாங்க"

    "இப்பத்தான் சரியா கேட்குறே.. மேட்டர் பண்ணும்போது ஒரு கிக் இருக்கனும். நமக்கு சொந்தமில்லாத
    ஒன்னுகிட்டே திருட்டுதனமா சுகம் அனுபவிக்கிறோம்னு திரில் வேணும் .. நம எதிர்பார்க்காத ஒன்னு நடக்கப்போகுதுன்னு
    ஒரு பரபரப்பு இருக்கனும்" என மதன் பிரசங்கித்தான்.
    "இது கள்ள காதலில் தான் கிடைக்கும்." என நான் மடக்கினேன்.
    "யேஸ் அப்சலியூட்டலி... திருட்டு உறவில் கிடைக்கிற அனுபவம், காமம், காதல் எதுலையும் கிடைக்காது.."
    "ஆனா அதுலே ரிஸ்க் அதிகமாக இருக்குமே." என என் ஐயத்தை கேட்டேன்.
    "ரிஸ்க்கே ஒரு ஆனந்தம்தாண்டா.அந்த ரிஸ்கே பல வித்தைகளுக்கு கதவுகளை திறந்து விடும். ஆனா!!1"

    " என்ன ஆனா???." ஆவலுடன் கேட்டேன்.
    "இந்த மாதிரி உறவு வைச்சுகிறதுக்கு சரியான ஜோடியை தேர்ந்தெடுக்கனும். வயசு 30லிருந்து 50 உள்ளே இருக்கனும்.
    அவங்களுக்கு புள்ளைங்க இருக்கனும்.. லைஃப் செட்டிலாயிருக்கனும்" என கண்டிஷண்ஸ் அப்லை என்பதைப் போல சொன்னான்.
    "கல்யாணமான் குழந்தை பெத்துகிட்ட பொம்பளைங்களை போடனும்ங்கிறே"
    "ஆமாம் நம்மூர் பொண்ணுங்களுக்கு வயசு ஏற ஏற தேஜஸ் கூடிகிட்டே போகும்." என்றான்.

    இந்த உறையாடல் இருவரையும் மூடுக்கு கொண்டு வர, மூணு லார்ஜை காலி பண்ணி சைட் டிஷ்ஷை நொறுக்கி கொண்டிருந்தோம்.
    "கல்யாணமான பெண்களை மடக்க ரொம்ப மெனுக்கெடுனுமே. ஈசியா மடியமாட்டாங்களே.." என என் சந்தேகத்தை கேட்டேன்.
    " அந்த மாதிரி பொன்னுங்களை அனுபவிக்க துடிப்பவர்களுக்கு. சப்ளை செய்ய ஒரு நெட்வர்க் இருக்கு. அதுக்கு ஏத்த
    பொண்ணுங்களை மடக்க பெண் ப்ரோக்கர்கள் பியூட்டி பார்லர்கள் என பெரிய கும்பலே இருக்கு ஆனாலும் நமக்கு புடிச்ச
    பெண்ணை பார்த்தா அதை மடக்குறதே ஒரு கலை.." மதன் தன் திறமையை பறைச் சாற்றிக் கொண்டிருந்தான்.

    "இது மாதிரி எத்தனை பெண்களை வெச்சிருக்கே." என அவன் சம்பாத்தியத்தை கேட்பதை போல கேட்டேன்.
    "ப்ரோக்கர் மூலம் லைன்லே வர்ரது நிறைய இருக்கு.. ஆனா நான் தனியா செட் பண்ணி என் கட்டுப்பாடில் இருப்பது எட்டு பேர்.."
    இதை கேட்டவுடன் என் உடம்பு ஜிவ்வென்றது. என் கஜக்கோல் எழுந்திருக்க ஆரம்பித்தது.

    மச்சி எனக்கும் ஒன்னு காமிச்சி அந்த அனுபவத்தை குடுடா என்ற ஏக்கத்துடன் இருந்த என் முகத்தை
    பார்த்த மதன் சிரித்தான்.
    "மச்சி, திங்கட்கிழமை காலையிலே ஆஃபீஸீக்கு லீவ் போடு, பத்து மணிக்கு என்னை கால் பண்ணு . நா உனக்கு
    ஒரு வித்தியசமான அனுபவத்தை காமிக்க போறேன்." என கூறி என்னை குஷிப் படுத்தினான்.
    "சரிடா மச்சி.." என பொங்கிக் கொண்டு வந்த ஆசையை அடக்க முடியாமல் சொன்னேன்.
    "எப்படியோ தங்கச்சிக்கு துரோகம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டே" என்னை பார்த்து சிரித்தான் மதன்.நானும் சிறு வெட்கத்தில்
    சிரித்தேன்.

    பேச்சு மற்ற விஷயத்துக்கு தாவ, குடித்துக் கொண்டிருந்தோம். குடியின் இன்பத்தை ருசித்து கொண்டிருந்தோம். என்
    மனம் திங்கட்கிழமைக்காக ஏங்கி கொண்டிருந்தது.

    அந்த சம்மதம் என் வாழ்கையை புரட்டி போடும் என அப்போது எனக்கு தெரியவில்லை.

    மதனும் சிவாவாகிய நானும் சிறு வயது தோழர்கள், ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் childhood friends.
    இருவரும் கோவையில் தான் பள்ளிக்கூடம் கல்லூரி சேர்ந்து படித்து முடித்தோம். மதன் பணக்கார குடும்பத்து
    பையன். என் அப்பாவும் அரசு உத்தியோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்தான். எனக்கும் மதனுக்கும்
    அவ்வளவு அந்யோனியம். நல்லது கெட்டதையும் இருவரும் சேர்ந்து செய்வோம்.

    கல்லூரி முடித்ததும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மதன் பிஸினஸ் செய்கிறேன் என சென்னைக்கு
    சென்றுவிட்டான். வியாபாரம் செய்து செட்டிலும் ஆகிவிட்டான். வாழ்கையை எல்லாவிதத்திலும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறான்.
    நான் கவிதாவை காதலித்து எதிர்ப்பை சம்பாதித்த போது மதன் தான் வந்து அவைகளை தூள்தூளாக்கி கவிதாவை என்
    கையைபிடிக்க வைத்தான். அதனால் என் மனைவி கவிதாவும் மதனும் கூட பிறந்த அண்ணன் தங்கையாகவே பழகினார்கள்.

    எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன, முதலில் அவினாஷ் இப்போது இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்,
    இரண்டாவதாக அபினயா ஆறு மாதம் கைக்கொழந்தை. அப்பா பணி ஓய்வு பெற்றவுடன் உடல்நிலை மோசமாகி மருத்துவ செலவு
    எகிறி கைமீறி போயி கடன் பட வேண்டிய சூழ்நிலையாகிவிட, சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை
    கிடைக்க, ஆறு மாதத்திற்கு முன் சென்னைக்கு குடும்பத்தோடு குடிப்பெயர்ந்தேன். கவிதாவின் பெற்றோர்கள் சென்னையில்
    வசிப்பதால் மேலும் வசதியாகிவிட்டது.

    சென்னை வந்தபிறகு மதனுக்கும் எனக்கும் மீண்டும் நெருக்கமான உறவு தொடர்ந்தது. அந்த உறவின் தொடர்ச்சியாக
    வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டோம். ஆனாலும் திருமணத்திற்கு முன் மதனின் தயவால்
    சில பெண்களிடம் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தாலும், அதன்பிறகு அந்த விஷயத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன்.
    என் அன்பு காதல்மனைவியின் முகம் அதனை தடுத்துவிடும். மேலும் மதனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். என்
    மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் கட்டுகடங்காத பாசமும் அன்பும் செலுத்தினார். உயிரையே வைத்திருந்தான்.

    எனக்கும் கவிதாவுக்கும் நடந்த காதல் திருமணத்தில் சாதி சண்டையாக மாறகின்ற சூழ்நிலை இருக்கும் போதும், கவிதாவை
    அவளின் பெற்றோர்கள் கொடுமைபடுத்த அவையணைத்தையும் மதன் தான் சமாளித்து தீர்த்தான். அதனால் என் கவிதா அவனை
    கூடப்பிறந்த அண்ணன் ஸ்தானத்தில் உயிரையே வைத்திருந்தாள். அதனால் மதன் பெண்கள் விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தியது
    கிடையாது.

    நானும் மதனும் இருவர் மட்டும் தனியாக மதுவுடன் வாரத்தில் ஒரு நாள் கொண்டாட்டமாக கழிப்போம். அந்த வகை சந்திப்புதான்
    மேலே சொன்ன சந்திப்பு.
    *****

    ஞாயிறு காலை அபினாயாவின் அழக்குரலை கேட்டு ஹாங்கோவருடன் எழுந்தேன். தலை விண் விண் என வலிக்க
    வாந்தி எடுப்பதை போல உணர்வு இருந்தது. படுக்கையறை மணி எட்டு என காட்டியது. பக்கத்தில் அவினாஷ் தூங்கிக் கொண்டிருந்தான்
    நல்ல நாளில் பள்ளிக் கூடம் அனுப்ப அவனுக்கு ஸ்பெஷல் சுப்ரபாதம் பாட வேண்டும். லீவு நாளில் விடுவானா, நன்றாக
    தூங்கிக் கொண்டிருந்தான்.

    " இப்படியே குடிச்சிகிட்டு இருந்தா உடம்பு என்னாத்துக்கு ஆகும்.." கவிதா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள்.
    "வாரத்துக்கு ஒரு நாள் தானேடி." என சமாதானம் செய்தேன்.
    "ஆமாம் இப்படிதான் ஆரம்பிக்கும் அப்புறம் பக்கா குடிகாரனா ஆகிடுவிங்க."
    "அப்படியெல்லாம் நான் ஆக மாட்டேன் கவி."
    " முதல்ல மதன் அண்ணன்கிட்டே சொல்லி இதையெல்லாம் நிப்பாட்டனும்."
    "ஐயோ.இதை பெருசாக்காதே.. இனிமே குடிக்கறதை கம்மி பண்ணிக்கிறேன்." என பொய் சத்தியம் செய்தேன்.

    இப்போது அழது கொண்டிருந்த அபினயா என்னை பார்த்து சிரிக்க..
    "இவளுக்கு குடிகார அப்பனைதான் பிடிக்கும் போல." என கவிதாவும் சிரித்தாள்.
    "மொதல்ல இதை குடிங்க." என பெரிய கிளாஸ் லைம் ஜூசை என்னிடம் திணித்தாள்.
    கவிதாவுக்கு தெரியும் என் ஹாங்கோவரை போக்க சிறந்த மருந்து லை ஜீஸ் தானென்று. அன்பான மனைவி என்றால் கவிதாதான்.
    "என்னை சரியா புரிஞ்சுகிட்ட செல்ல குட்டி கவிதா." என சொல்லியப்படி ஜூசை குடித்தேன்.
    "இதுக்கு மட்டும் கொறைச்சலில்லை.." என சுழிப்பு காட்டிய கவிதா.எனக்கு பிடிக்காத குண்டை தூக்கிப் போட்டாள்..
    "இன்னிக்கு சாய்ந்தரம் என் அண்ணன் பையனுக்கு பர்த்டே தெரியுமுல்லே. அப்பாவும் அம்மாவும் வந்து அவினாஷை
    கூட்டிகிட்டு போறாங்க..நாம சாய்ந்தரம் கண்டிப்பாக போகனும்.."
    என் வாழ்கையில் பிடிக்காத எதிரிகளான என் மாமனாரும் மாமியாரும் வருவதை அறிந்ததும் கவிதாவை ஒரு மாதிரி
    பார்த்தேன்.
    "இதை ஒரு வாரமா சொல்லிகிட்டிருக்கேன்.என் அண்ணன் உன்னை நேரடியாகவே கூப்பிட்டுட்டாரு.கண்டிப்பாக
    போயேயாகனும்." என கண்டிப்பு காட்டினாள்
    "சரி.." என வேண்டா வெறுப்பாக சொல்லி காலை கடன்களை முடித்து ரெடியாக பாத்ரூமை அடைந்தேன்.

    என் மாமனார் மாமியார் வந்தார்கள் அவர்களிடம் ஏதோ பேசினேன், அவினாஷை எழுப்பி தயார் செய்து
    எல்லோருடன் அமர்ந்து ஏதோ டிஃபன் சாப்பிட்டேன், பின் அவினாஷ் அவர்களுடன் சென்று விட்டான்.

    மணியை பார்த்தேன் பத்து மணியாகிவிட்டது. வீடே அமைதியாகிவிட்டது. கவிதா ஹாலில் அபினயாவிற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்
    ஒரு பெரிய டவலை எடுத்து மூடிக் கொண்டு பால் கொடுத்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் மதன்
    நாளைக்கு என்ன விதமான அனுபவத்தை காண்பிக்க போகிறான் என மனம் நினைக்க தொடங்க உடம்பு சூடுஏற என் கஜக்கோல்
    எழுந்திருக்க ஆரம்பித்தான்.

    கவிதாவை ஆசையாக பார்த்தேன். அவளும் என் மனதை அறியாமல் என்னை பார்த்து சிரித்தாள்.
    "யாரு பார்க்கறாங்கன்னு மூடிகிட்டு பால் கொடுக்கறே." என்றேன்.
    "அப்பாவாக இருந்தாலும் புள்ளைங்க பால் குடிக்கறத பார்க்க கூடாது. கண்ணு பட்டுடும்.. புள்ளைங்களுக்கு நல்லதல்ல.." என்றால்.
    "நான் கண்ணு பட்ற மாதிரி பார்க்க மாட்டேன் .. திறந்துதான் பாலை கொடேன்.." என்றேன்
    "ச்சீ போடா .அசிங்கப் புடிச்சவனே." என்றால் கவிதா பொய் கோபத்துடன்.

    நான் கவிதா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவளை பார்த்தேன். திடீரென நேற்று மதன் சொன்னது மனதில் மின்னல்
    போன்று தோன்ற, கவிதாவை அந்த கோணத்தில் பார்த்தேன். கவிதா அதனையறியாமல் வெட்கத்தில் தலை குணிந்தாள்.

    கவிதாவின் நிறம் லைட் கருப்பு கலரில் மெல்லிய வெள்ளை நிறம் பூசினதைப் போலிருப்பாள். கருப்பு நிறத்தவர்களிடம் இருக்கும்
    அந்த காந்தம் மினு மினுப்பு அவளிடமிருந்தது. முகம் குழந்தைதனமான புன்சிரிப்புடன் இருக்கும் உருண்டை முகம்.
    முகத்திற்கு ஏற்ற அழகு கண்களும் மூக்கும் உதடுகளும் கச்சிதமாக இருந்தன.

    கவிதாவின் மார்பு கொஞ்சம் பெரிய சைஸ்தான். உடம்பும் இடுப்பும் உருண்டு திரண்டிருந்தது. பிள்ளை பெற்று ஆறு மாதமேயாதலால்
    கவிதாவின் உடல் கொஞ்சம் பெருத்து பால் தர உடம்பில் கொழுப்பு சேர்ந்து போயிற்று. அதுவே அவளின் அழகை மேலும் கூட்டியது.

    கவிதாவை நான் காதலிக்க உந்துக்கோளாக இருந்த அவளின் இயற்கை அழகும் மார்பக அழகும் அப்படியே தான்
    இருந்தது. கவிதாவின் மூக்கை நீவினேன். மதன் சொன்னது மறுபடியும் மனதில் தோன்றியது. இவளை அனுபவிக்க மற்றவர்கள் சாதாரணமாகவே துடிப்பார்கள். கல்யாணமானவள் என்று தெரிந்தால்
    அந்த மாதிரி அனுபவிக்க துடிப்பவர்களும் துடிப்பார்கள்.

    ஆனால், கவிதாவால் அவர்களை மதன் சொல்வதை போல திருப்தி படுத்த முடியுமா, என்ற அசிங்கமான எண்ணம்
    என்னையறியாமல் என் மனதில் தோன்றி என்னை திடுக்கிட வைத்தது. இல்லை உடலுறுவில் நான் எண்ணியப்படி
    நினைத்தப்படி கனவு கண்டப்படி கவிதா என்னிடம் நடந்துக்கொண்டாளா, என்ற கேள்வியும் என் மனதில் தோன்றியது.

    இதற்கு பதில் கண்டிப்பாக இல்லைத்தான். ஆனாலும் ஒரு சந்தேகம், நான் என் எண்ணங்கள் ஆசைகள் கனவுகளை கவிதாவிற்கு
    சொன்னேனா???. இல்லை அவைகளை செய்து காட்டும்படி உடலுறுவின் போது எல்லைகளை விரிவு செய்தேனா
    அல்லது செய்யும்படி தூண்டினேனா?. என பல கேள்விகள் என் மனதை குடைந்து கொண்டிருந்தது.

    கவிதாவின் என்னுடனான உடலுறவு ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் உடலுறவாகத்தான் இருந்தது. எல்லா செயலுக்கும்
    கவிதா வெட்கப்பட்டு கொண்டிருந்தாள். முத்தத்தை பெறுவதே பெரும் பாடுதான். கவிதா என்னை முழுதாக பார்த்தாளா
    என்பதே சந்தேகம் தான். என் ஆணுறுப்பை அவள் சிறிது நேரம் பிடித்திருப்பதே பெரிய சாதனைத்தான். ஒரே ஒரு தடவை
    மட்டும்தான் என்னால் கட்டாயப்படுத்தி அதில் முத்தம் வாங்க முடிந்தது. நான் மேலேறி இயங்குவதை தவிர
    வேறு எதற்கும் அவளிடம் நான் பாடு பட வேண்டும் அவளின் உறுப்பை நக்குவதற்குள் எனக்கு போதும் போதாகிவிடும். அதனால்
    கிடைக்கும் இன்பத்தை அவளால் அனுபவிக்க அவள் மனம் விரும்பவில்லை போலும். இல்லை அனுபவிக்க தெரியாதோ.

    இன்றைக்கு இந்த விஷயங்களையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.
    "என்ன ஐயாவுக்கு மூடு வந்திருச்சு போல." என கவிதா என் வயிற்றில் குத்த சிந்தனை வயப்பட்ட நான் நிதர்சனத்துக்கு வந்தேன்.
    "என் பொண்டாட்டி . ஆசை பட கூடாதா??." என சிரித்தேன்.
    "ஐயே ரெண்டு புள்ளைங்களை பெத்துகிட்டு ஆசையை பாரு."
    "என் பொண்டாட்டி எத்தனை குழந்தைகளையும் பெற்றாலும் அவள் மேல் எனக்கு எப்பவுமே வெறித்தாண்டி.." உண்மையான
    அன்பால் சொன்னேன்.
    "நெசமாவா." என் தோலில் மீது உணர்ச்சிப் பொங்க அவள் தலையை வைத்தாள்.

    இதை விட்டாள் வேறு தருணம் கிடைக்காது என எண்ணியப்படி..
    "கவி.. நா ஒன்னு கேட்பேன் தட்டக் கூடாது." என்றேன்.
    "சொல்லுங்க மாமா..உனக்காகத்தானே நான் இருக்கேன்.". கவிதாவுக்கு அன்பும் ஆசையும் வந்தாள் என்னை
    மாமா என்று அழைப்பாள்.
    "இன்னிக்கு நான் சொல்கிறப்படியெல்லாம் நடக்கனும்."
    "சரிங்க மாமா ரொம்ப அசிங்கமெல்லாம் செய்ய சொல்ல கூடாது.."
    "அப்படியெல்லாம் செய்ய சொல்ல மாட்டேண்டி என் கவி செல்லம்." என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்.

    அவளுக்கு வெட்கம் வர "முதலில் அபினயாவை பெட்டுக்கு மாத்தறேன்.." என்று, போர்த்தியிருந்த டவலை விலக்கினாள்.
    கவிதாவின் பெரிய சைஸ் முலையின் காம்பில் வாயை வைத்தப்படி தூங்கி கொண்டிருந்த அபினயாவின் தலையை கவிதா கொஞ்சம்
    இழுக்க, அபினயாவின் வாயிலிருந்து எச்சில் மினுமினுப்புடன் அவள் காம்பு வெளிவந்தது. இதை காண கண்கோடி வேண்டும்
    இதுவே எனக்கு போதும் என்று நினைத்து, அப்படியே என் கையை அந்த காம்பின் மேல் வைக்க எடுத்து செல்லும் போது..

    "இதெல்லாம் பெட்ரூமில் தான்.." என கிறுக்கமாக சொன்னாள்.
    "ப்ச்சக். வடை போச்சே." என்றேன்.
    "மாமா.என் பின்னாடி வாங்க மாமா உனக்கு விருந்தே படைக்கிறேன்." என் பெட்ரூம் நோக்கி போக..

    நான் முதன்முதலில் எங்களுடனானா உடலுறுவில் ஒரு பரிசோதனை செய்ய என அழகு மனைவி கவிதாவின் பின்னால்
    நாய்குட்டியை போல சென்று கொண்டிருந்தேன். இனி நான் நாளை திருமணத்திற்கு பின் முதன் முதலாக கள்ள உறுவு
    கொள்வது வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது இந்த பரிசோதனை முடிவில் தான் இருக்கிறது. கவிதா என்னை
    தக்க வைத்துக்கொள்ள என்னை ஏகப்பத்தினி விரதன் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியாக வைத்திருக்க அவளின் கையில்தானுள்ளது.

    என்றுமில்லாத வெறியுடன்தான் கவிதாவை பின் தொடர்ந்தேன். அவளை கடித்து தின்றுவிட வேண்டும் என்கிற வெறி. என்
    மனைவி நான் நினைத்தப் படி நடந்து எனக்கு முழு சுகத்தையும் அளிப்பாள் அல்லது அப்படி நடக்க வைத்து முழு சுகத்தையும்
    பெற்றுவிட வேண்டிடும் என்கிற வெறியில் சென்று கொண்டிருந்தேன்.

    பெட்ரூமுக்கு சென்றவுடன் கவிதா அபினயாவை படுக்க வைத்தாள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அபினயாவை
    புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தோம்..
    "கவி உன்னை போல அழகா இருக்காடி." என்றேன்.
    "ம்க்கும்..அவளுக்கு எல்லாமே உன் சாயல் தான்.உன் வெள்ளை கலரும் கூட.."
    "லைட்டா கருப்பா இருந்தா என் கவி போல இன்னும் அழ்கா இருப்பா."
    "ஆமா.நானே வெள்ளையாக டிரை பண்ணிட்டிருக்கேன்..உனக்கு கருப்பு கேட்குதோ."
    "எனக்கு கருப்புதான் புடிக்கும்..கருப்பி.."
    "போடா." என்று இடுப்பில் கிள்ளினாள்.

    அவளை தள்ளி அவளின் நைட்டியை தூக்க ஆரம்பித்தேன், தடுத்தாள்..
    "நேரங்கெட்ட நேரத்துல பண்றதை பாரு."
    "இதக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தாண்டி."
    "அபினயா இருக்காங்கா."
    "அவ தூங்கறாடி. அவளுக்கே தெரியும் நம்மளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு.."
    "இப்ப வேணாங்க."
    "ஆமாண்டி என் பொண்டாட்டியை பண்ண நேரம் காலம் வேணுமா." என சொல்லியப்படி நைட்டியை அவள் தலைக்கு
    மேலே தூக்கி பெட்டில் போட்டேன். உடனே கவிதா தன் மலைகள் போல இருந்த இரு முலைகளை கைகளால் மறைத்து
    மெத்தைக்கு போக முயன்றாள். அவளை பிடித்து இழுத்து என் முன்னே நிற்க வைத்து முலைகளிலிருந்து கைகளிளை அகற்றினேன்.
    அவள் வெட்கத்தாள் தலை குணிந்தாள். என் துணிகளை கழட்டச் சொன்னேன்.
    "ம்க்கும்.வெட்கமா இருக்கு." என மறுத்தாள்.
    என் விதியை நொந்தப்படி நானே என் துணிகளை கழட்டினேன்.

    "பெட்டுக்கு வாங்க எனக்கு கூச்சமா இருக்கு." என்றாள்
    "புருசன் தானே பாக்கறான்.அதில் என்னடி கூச்சம்."
    "இல்ல மாமா எனக்கு வெட்கமா கூச்சமா இருக்கு.."
    "கொஞ்ச நேரம் சும்மா இருடி..." என என் கவிதாவின் உடம்பை ஆராய தொடங்கினேன். கொஞ்ச நாட்களாக அவளை
    உடலை பார்க்க கொஞ்சம் சலிப்பு எட்டிப் பார்த்தாலும் இன்று ஏனோ புதியதாக பார்ப்பதை போல இருந்தது.
    "என்ன பார்க்காததை பார்த்த மாதிரி ஆராய்ச்சி பண்றீங்க." என்றாள் கூச்சத்துடன்.

    பிள்ளை பெற்ற கொழுப்பு உடல் முழுக்க பரவி அவளின் உடல் எல்லா இடத்திலும் ஒரு அங்குலத்திற்கு பஞ்சைப் போல
    புஷ் புஷ் என்று இருந்தது. ஆனாலும் அது அவளை குண்டாக காட்டவில்லை. அவளின் உருண்டு திரண்ட உருவத்தை மேலும் மெருகு
    ஊட்டியது. இடுப்பும் மற்ற அங்கங்கள் எப்படி பெண்மைதன்மையுடன் இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. அவளின் முலைகள்
    இன்னும் தொங்காமல் மலைப் போல பெருத்து பால் கொடுத்த காம்பிலிருந்து பால் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது.
    இன்னொரு முலை பால் நிறைந்து ததும்பி கொண்டிருந்தது. அழுத்தினாள் பால் பீய்ச்சி விடும் அளவுக்கு இருந்தது.
    அவளின் பெண்ணுறுப்பு மழிக்கப்படாத அடர் கருப்பு புதருக்குள் பொக்கிஷமாக ஒளிந்து கொண்டு இருந்தது.
    தொடைகள் கொழுப்பை காட்டாமல் தடிமனாக வழுவழுப்பாக இருந்தது.

    அவளை பிடித்து கட்டிப்பிடித்து அரசாள வேண்டும் போலிருக்கும். அவளின் உடலின் ராஜ்ஜியத்தின் அரசனாக ஆசையை தூண்டும்.

    என் கவிதாவுக்கு இதெல்லாம் இருப்பது எனக்கு வரம்தான், நான் ஏன் இன்பம் பெற மற்ற பெண்களை நாட வேண்டும் என முடிவெடுக்க
    என் ஆணுறுப்பு தடிமன் பெற்றது. நான் அவளின் வலது கையை எடுத்து என் உறுப்பின் மீது வைத்தேன்.
    "ச்சீ.அசிங்கம்.." என தலையை குணிந்து ஒரு பக்கம் திரும்பியவாறு கையை எடுக்க பார்த்தாள். என் கையை அவள் கையின் மீது வைத்து
    "கவி. கொஞ்ச நேரம் ஆட்டுடி." என்றேன்.
    "மாமா.என்ன அசிங்கமா பண்ண சொல்றீங்க.பெட்டுக்கு வாங்க.." என்றாள் கூசியவாறு. ஆனாலும் நான் விடாமல் ஆட்ட வைத்தேன்.
    அவள் ஏதோ அசிங்கத்தை தொட்டு ஆட்டுவதைப் போல ஆட்டிக் கொண்டிருந்தாள்.

    "கவி.கல்யாணமான நாளிலிருந்து கேட்டுகிட்டு இருக்கேன்..ப்ளீஸ் என்னது உன் வாய்குள் முழுசா வைடி.ப்ளீஸ்."
    "அப்படி செய்யறது அசிங்கம்.எனக்கு புடிக்காது.கொமட்டிக்கிட்டு வரும்னு எத்தனை வாட்டி சொல்றது."
    "ப்ளீஸ்..ப்ளீஸ்.ப்ளீஸ்.எனக்கு ஆசையா இருக்குடி.." இதை சொல்ல சொல்ல என் ஆசை கட்டுகடங்காமல் சென்றுக் கொண்டிருந்தது
    "மாமா முடியாது மாமா.."
    "ஆமா ஆசையா மாமான்னு மட்டும் கூப்பிடு. மாமா செய்ய சொன்னதை செய்யாதே." என என் கோவத்தை காண்பித்தேன்.

    "இல்லேடா. இப்ப வேணாம் அபினயா பெரியவளாகட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்."
    "எனக்கு இப்பவே வேணும்டி செல்லம்..ஓரே ஒரு தடவை வாய்லே வச்சுட்டு எடுத்துடு..." நான் கெஞ்சினேன்.
    "நா சொல்றத கேளு.அதற்கு ஒரு நேர காலம் வரணும்.. இப்ப வேணாம் ப்ளீஸ்டா. எனக்கு என்னவோ போலிருக்கு.."
    "நான் கிழவனானபிறகு செஞ்சு என்னடி புண்ணியம் பிரியோஜனம்." என கோவத்துடன் நக்கலடித்தேன்.
    "மாமா அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா. நாம சாகறமட்டும் இப்படியே சந்தோஷமாக இருப்போம்." என்றாள் என் கவி தீர்க்கமாக.
    அப்படியே அவளை அன்பு பொங்க கட்டியணைத்தேன். இந்த அன்பு அணைப்பு அவளை ஏதோ செய்திருக்க வேண்டும்.
    சட்டென்று கீழே குணிந்து என் உறுப்பை கையில் பிடித்து மொட்டின் மீது அழுத்தமாக ஒரு முத்ததை வைத்துக் கொண்டிருந்தாள்.

    ஆஹா நான் வைத்த பரிசோதனையில் கவிதா பாஸாக போகிறாள் என சந்தோசப்பட்டேன். இனி மதன்கூட நாளைக்கு
    போக அவசியமில்லை. கவிதாவை என் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நம்பிக்கை கொண்டேன். என் அறத்தை காப்பாற்றிய
    புண்ணியவதியே என கவிதாவை ஆராதிக்க தொடங்கினேன்.

    என் ஆணுறுப்பு முதன் முதலாக என் கவிகுட்டியின் வாயினுள் போகும் அனுபவத்திற்காக காத்து கொண்டிருந்தது.

    இது இனி எந்த வாயையும் என் ஆணுறுப்பு தேடி போகாது என நினைத்து கொண்டேன்


     
Loading...

Share This Page



কোন মেয়েকে থামতে কত বড় হোল লাগবে/threads/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7.91447/Gude bara dhokanor bengali new golpoনা বলা চুদাচুদি চটি গলপநிரு ஜட்டிய தாடாঅকল্পনীয় চোদনஅழகான அக்காபுண்டைধোন গরম হওয়া ছবিরাস্তার সুন্দরি XXX চটিବାଣ୍ଡ xxxকামুকি দুই ছাত্রী চটি গল্পகாதலியை கூட்டிகொடுத்தkettavarthai pesum pondatti kaamakathaikalTamil new sex stories சித்தியை குண்டியில் ஓத்தேன்কতখন একটা মেয়েকে চুদলে একটা মেয়ে সুখ "পাবে"সমুদ্র সৈকতে চোদার গল্পচটি বিলাকে চুদাআমার বুড়ো নাগর বাংলা চটি গল্পচটি গল্প মা খালা নানি নানা বোনममता की रात मेँ जमकर चुत चोदीகீர்த்தனா புண்டையில் சுரேஸ் காமகதைভোদায় নোনো কি ভাবে ঢুকায়বাংলা চটি মামিকে যোনিতে XXXকষ্ট দিয়ে চোদা চটিসহবাসের নতুন গোলপোதமிழ் காம கதைகள் வயதுக்கு வராத அண்ணன் மகள்বাসে পিছন থেকে চুদা চটি/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1.103413/13,vayasu pennin mulaiyil thaipal kudikkum kamakadaikal Tamil.comசங்கீதா மேடம் இடை அழகி தொப்புள் கொசுவம்বড় আপুর নতুন হট গল্পশারমিন চুদার গল্পमा की गांढ पर बालচুদাচুদি করার গলপநல்லஃஒக்கறলাল গুদ চোদাgem me chudai hindi kahaniবৌদির বড়ো গুদ আমার বাঁড়াবাসে ভিরে পোদের খাজে বাড়া ঠেকানোর চুদাচুদির চটি কাহিনিএই খানকিমাগি তোর মায়রে চুদি চোদাচুদির গল্পഅച്ഛൻ മകൾ തൂറാൻ കമ്പിChoti কচি ছেলের নুনু পুটকিচুদিয়ে নিলামবাবা মে চটিপাশে বসা মহিলাকে চুদলাম চটিবাংলা চটি নির্যাতিতমাগীর ঠোটে চুমু খেলাম আর তারপর চুদলামpundai nakuvathu epadeisapnachi pucchiহল মাং চুদাচুদিकाय मस्त तिची गांड होतीতোমাকে খুব চুদতে "ইচ্ছে" করেবাংলা চটি মাকে বিয়া করবपुच्चीत लंडনেতা মাইয়া চোদার চটিগুদের রসে আমার বাড়া মামির পোয়াতি গুদের পিকবাবা ও কুমারী মেয়ের পাছাপ্রেমিকার মাকে চুদে দিলামঘুমের মধ্যে দিদির সাথে Sex Storyদিদিকে ও মাকে চোদাX X X ।বাংলাদেশি শাসুরিকে চুদাচটি বেড়াতে গিয়ে চুদাবাসের ভিতর বোনের ভোদার ভিতর মাল ফালার গল্পবাংলা সেক্স গল্পbangla incest choti মার ভালোবাসার শ্রীজঙ্গলে একা পেয়ে জোর করে চুদলাম এক মেয়ে কে মেডাম কে চুদারচটিবউ ও তার বান্ধবিকে চুদার গল্পஜட்டிக்கு மேல் உப்பிக் கொண்டிருந்த அவள் புண்டை மேட்டை