மாலதி டீச்சர் 14(வாசகர் கதைகள்)

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,640
    Likes Received:
    2,184
    //8coins.ru மாலதி டீச்சர் 14(வாசகர் கதைகள்)

    ரெஸ்ட் ரூம் போயிட்டு நான் கிளாஸ் போறேன்.'
    'மறுபடி எதுக்கு ரெஸ்ட் ரூம்?'
    'அப்புறம் இப்படியேவா கிளாசுக்கு போவாங்க.?'
    'ஏன்டி என்ன ஆச்சு?'
    'ஆமா.. ஒன்னுமே தெரியாது பாப்பாவுக்கு.'

    (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

    இந்த கதையை எழுதியவர் : stylesrack

    'சொல்லுடி'
    'போடாõ.. பண்றத எல்லாம் பண்ணிட்டு..'
    'ஹாஹாஹா.. ஓகே ஓகே.. யூ கேரி ஆன். பை டியர்.'
    'பை டார்லிங்.'
    'ம்ம்.. பை.'
    'ஏய் சிவா..'
    'என்னடி?'
    'அவ்வளவுதானா?'
    'என்ன சொல்லுடி'
    'ஒன்னுமில்ல. பை.'
    (புரிந்து கொண்டு கிஸ் பண்ணினேன்.) 'உம்ம்ம்மாõõ'
    'ம்ம்ம்ம்ம்ம். சார் கேட்டாதான் குடுப்பீங்களோ?'
    'சாரிடி.. மறந்துட்டேன்.'
    (சிரித்தாள்.) 'பை டா.'
    'ஐ லவ் யூ மாலு.'
    'மீ டு டார்லிங். பை.'
    போனை வைத்தேன். இன் பண்ணியிருந்த சட்டையை வெளியில் எடுத்து விட்டேன், பேண்டில் நன்றாகத் தெரிந்த புடைப்பை மறைக்க.
    மாலை ஆபீஸ் முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். மாலதியிடமிருந்து போன் வந்தது. பைக்கிலிருந்த படியே பேசினேன்.
    'சொல்லு மாலு.'
    'சிவாõ' (அவளுடைய குரலில் பெரும் பதட்டம் தெரிந்தது)
    'என்ன ஆச்சு மாலதி?'
    (உடைந்து போய் அழுதாள்) 'அவருக்கு ஆக்சிடன்ட்.'
    அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தினேன்.
    நான் அந்த ஹாஸ்பிடலில் நுழைந்த போது மணி 8 ஆகியிருந்தது. மாலதி சொன்ன அறைக்கு வெளியே கவுசி அழுது கொண்டு நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். எனக்கும் பதட்டமாயிருந்தது. அவளிடம் விசாரித்தேன்.
    'என்ன ஆச்சு கவுசி?'
    'வண்டில போயி வேன்ல மோதிட்டாங்க.. கால்லதான் பெரிய அடின்னு டாக்டர் சொல்றாங்க அங்கிள். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு'
    'பயப்படாதப்பா ஒன்னும் ஆகாது..' என்றபடி அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் மாலதியின் கணவர் மயக்கத்தில் இருந்தார். அவருடைய காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. தலையிலும் சிறிய காயம் பட்டிருந்தது. பக்கத்தில் ஆர்த்தி கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். நான் கவுசியிடம் திரும்பி 'அம்மா எங்கே?' என்றேன். 'டாக்டரைப் பாக்கப் போயிருக்காங்க அங்கிள். நீங்க உக்காருங்க' என்று விட்டு கதவருகே போய் நின்று கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் கையில் சில மருந்து பாட்டில்களுடன் மாலதி வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு கணவர் இருந்த கட்டிலின் ஓரமாக உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழுது அழுது வீங்கியிருந்தது. மூக்கு சிவந்திருந்தது. நான் கவலை தோய்ந்த குரலில் மெதுவாய் கேட்டேன்.
    'என்ன ஆச்சு மேடம்?'
    'ஆபீஸ்ல இருந்து டூ வீலர்ல வரும் போது வேன்ல மோதிட்டாங்களாம். கால்ல நல்ல அடி. ரோட்லயே விழுந்து கிடந்திருக்காங்க. அங்க இருந்த ஒருத்தர் அவருடைய போன்ல இருந்து அவரு பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லவும் அவர்தான் உடனே வந்து அவரைத் தூக்கிட்டு இங்க வந்து சேர்த்து எனக்கு சொன்னாங்க' (விசும்பினாள்).
    'சரி அழாதிங்க மேடம். டாக்டர் என்ன சொன்னார்?'
    'கால்லதான் பெரிய அடி. மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னுமில்லனு சொல்றாங்க. ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு சிவா..'
    'ஓகே ஓகே ரிலாக்சா இருங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் பிள்ளைங்க பயப்படாம இருப்பாங்க.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க?'
    'இல்ல சிவா.. இவரை இப்படி ஆஸ்பத்திரில சேர்த்ததும் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. அதான் உனக்கு போன் பண்ணி சொன்னேன். உதவி தேவைப்பட்டா சொல்றேன்.'
    'ரிலேசன்ஸ் யாரும் வரலையா?'
    'அத்தையும் மாமாவும் வந்துகிட்டு இருக்காங்க. இவரு அண்ணணும் இப்ப வந்துடுவார். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நெனக்கவே இல்ல சிவா.. பயமா இருக்கு'
    'என்ன மேடம் இது. அதான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லிட்டாங்கள்ல.. பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சாப்பிட்டீங்களா?'
    'இல்ல..'
    'சரி நான் போயி ஏதாவது வாங்கிட்டு வரேன்.'
    'இல்ல அதெல்லாம் வேணாம். இப்ப சாப்பிடுற நெலமையிலா நான் இருக்கேன்.
    'புரியுது மேடம். பிள்ளைங்க பாவம் இல்லையா? உங்க ஹஸ்பன்ட் முழிச்சதும் சாப்பிடலையானுதான் கேப்பார். நான் போயி வாங்கிட்டு வரேன்.'
    அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினேன். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். உள்ளே மாலதியின் மாமனாரும் மாமியாரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். மாலதி தேங்ஸ் என்றாள். நான் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மனம் பாரமாயிருந்தது.
    மாலதியின் கணவரை டிஸ்சார்ஜ் செய்ய ஒரு வாரமானது. அந்த ஒரு வாரகாலத்தில் தினமும் ஒரு முறையாவது சென்று பார்த்தேன். அவர் சகஜமாய் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் கால் குணமாக மூன்று மாதமாகும் என்று சொன்னார். அதுவரை சரிவர நடமுடியாது என்று கவலைப்பட்டார். அவ்வப்போது மாலதியிடம் போனில் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகு இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். மாலதியின் சிரமத்தைக் குறைப்பதற்காக அவளுடைய அத்தையும் நாத்தனாரும் (கணவரின் தங்கை) உடனிருந்தனர். மாலதியின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே பத்து நாட்களுக்க மேலாகியிருந்தது. பள்ளிக்கும் அவள் செல்ல வில்லை. இரண்டு வாரங்கள் கழித்து நாத்தனார் அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாலதி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். மாலதியிடம் தனியாக மனம்விட்டுப் பேசி நிறைய நாள் ஆகியிருந்தது.

    மாலதியைப் பார்ப்பதற்காக சீக்கிரம் கிளம்பி சிந்துவை பள்ளியில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். வந்தாள். இன்னும் அவளுடைய முகத்திலிருந்து மெலிதான கவலை அகலாமலே இருந்தது. என்னைப் பார்த்ததும் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
    'வா சிவாõ'
    'ம்ம்'
    'எப்படி இருக்கீங்க?'
    'இருக்கேன்.'
    'அவரு எப்படி இருக்காரு?'
    'ம்ம்ம். இப்போ பரவால்ல. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு சரியா நடக்க முடியாதுனு நெனக்கிறேன். (அழத் தொடங்கினாள்)
    'மாலதி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்'
    'ம்ம்ம்..' (விசும்பலை மறைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்)
    'ரிலாக்சா இருங்க மாலதி'
    'ம்ம்ம்.. நீ எப்படி இருக்க?'
    'ம்ம் ஐ யம் ஓகே. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன்.
    'ம்ம்ம்'
    'அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனக்கவே இல்ல. ஐ யம் சாரி.'
    (பெருமூச்சுடன்) 'ம்ம்ம்.. எல்லாம் நான் செஞ்ச பாவம்தான் அவர் தலைல விழுந்துருக்கு..'
    'நோ மாலதி.. நீங்க என்ன செஞ்சீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.'
    'இல்ல சிவா. இதுக்கெல்லாம் காரணம் நான்தான். நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனைதான் இது. ஆனா பாவம் அவர் கஷ்டப்படுறார்.'
    'வாட்? நீங்க என்ன பாவம் பண்ணீங்க? சும்மா இருங்க'
    (கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்) 'ஏன் சிவா? உனக்கு தெரியாதா? நான் பண்ணின பாவம் எல்லாம்.'
    'நோ. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எதையாவது மனசுல போட்டு குழப்பிக்காத.'
    'ம்ம்ம்.'
    சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவள் குனிந்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள். 'சரி சிவா. நேரமாச்சு. நான் உள்ள போறேன்.'
    'ம்ம்ம். டேக் கேர்.'
    'ம்ம் பை.'
    நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். கேட்டைத் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்த மாலதியைப் பார்த்தேன். அவள் திரும்பவே இல்லை. என் பார்வை தவிர்க்க முடியாமல் மாலதியின் பின்புற அசைவுகளில் கிறங்கியது. நேரமாகி விட்டிருந்ததால் வேகமாக ஆபீசுக்குச் சென்றேன். அன்று முழுவதும் இனம் புரியாத பாரம் மனத்தை அழுத்தியது.

    வீட்டுக்கு வந்து அவள் நினைவாகவே இருந்தது. சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. இரவு தூக்கமே வரவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு நள்ளிரவில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வாட் ஆர் யூ டூயிங் மாலதி?' அரைமணி நேரம் காத்திருந்தேன். பதில் இல்லை. போனை வைத்துவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. 'டோன்ட் மிஸ்டேக் மி சிவா. ஹியர் ஆப்டர் டோன்ட் மெசேஜ் மி இன் நைட். குட் நைட்.' எனக்கு வெறுப்பாயிருந்தது. சே என்னை தப்பாக எண்ணியிருப்பாளோ என்று. அதன் பிறகு இரண்டு நாட்கள் அவளிடம் பேசவில்லை. அவளும் கால் பண்ணவில்லை.
    அன்று மாலதியின் பள்ளி ஆண்டு விழா. ஆபீசில் பெர்மிசன் போட்டு சிந்துவுடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியே கலர்புல்லாக இருந்தது. விதவிதமான ஆடைகளில் மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களுடன் குதூகலமாகத் திரிந்தனர். இளம் பெண்களும் நடுத்தர வயதுடைய பெண்களும் அழகழகாய் வண்ண வண்ண உடைகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த சில அப்பாமார்கள் மனைவிக்குத் தெரியாமல் மற்ற மாணவர்களின் அம்மாக்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தனர். என் கண்கள் மட்டும் மாலதியைத் தேடிக் கொண்டிருந்தன. அவளை எங்கும் காணவில்லை. அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வேர் ஆர் யூ? ஐ யம் இன் யுவர் ஸ்கூல்.'
    அவளிடமிருந்து உடனே பதில் வந்தது. 'இஸ் இட்? ஐ யம் இன் லேடீஸ் ஹாஸ்டல். ஐ வில் கம் இன் டென் மினிட்ஸ்.'
    நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் யாருடனோ போனில் பேசியபடி வந்தாள். மஞ்சள் நிற சேலையும் கருப்பு பிளவுசும் அணிந்து வசீகரமாயிருந்தாள். கூந்தலை லூஸ் ஹேர் விட்டு ஒரு ரோஜாப் பூ மட்டும் வைத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு போனை கட் பண்ணிவிட்டு அருகில் வந்தாள்.
    'எப்போ வந்த?'
    'நான் வந்து ஒரு மணி நேரமாச்சு?'
    'வருவேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல..'
    'இல்ல.. திடீர்னுதான் சிந்து கூப்பிட்டதால வந்தேன்.' (பொய் சொன்னேன்)
    'ம்ம்ம். அவ எங்கே?'
    'பிரன்ட் கூட விளையாடிட்டிருந்தா. எங்க போனான்னு தெரியல.'
    (என்னைக் கூர்ந்து பார்த்தாள்) 'என்ன சிவா கோபமா?'
    'நோ நோ.. அப்படி எல்லாம் இல்ல.'
    'ம்ம். என்கிட்ட இப்ப போன்ல கூட நீ பேசுரது இல்ல.'
    'ம்ம்ம். அவரு எப்படி இருக்காரு.'
    'ம்ம்ம் பரவாயில்ல. கால்ல வலி கொறஞ்சிருக்கு. ஆனா இன்னும் கால ஊன முடியல.'
    'ம்ம்ம்.. பிள்ளைங்க வரலையா?'
    'இல்ல வரல. நானே வரவேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா காம்பியர் பண்ற ஸ்டூடன்ட்சுக்கு டிரெயினிங் குடுக்க வேண்டியிருந்தது. அதான் வந்தேன்.'
    'ம்ம்ம்.'
    'சிவா'
    'என்ன?'
    'ஏன் டல்லா இருக்க?'
    'ஒன்னுமில்ல. நான் நல்லாதான் இருக்கேன்.'
    'இல்ல உனக்கு என் மேல கோபம்.'
    'நெசமா இல்ல மாலதி.'
    'ம்ம்ம்.. என்னைப் புரிஞ்சுக்கோ சிவா.'
    'யெஸ். ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ மாலதி'
    'ம்ம். தேங்ஸ்.,'
    சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். என் பார்வை அவளுடைய அழகை மேய்ந்து கொண்டிருந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. லேசாகத் தெரிந்த கவர்ச்சியான இடுப்பை ஏக்கத்துடன் பார்த்தேன். அவள் சேலையை இழுத்து மறைத்தாள். அவளுடைய உதடுகளை ஆசையுடன் பார்த்தேன். ரோஸ் நிறத்தில் ஈரமாயிருந்த திரட்சியான கீழ் உதட்டைக் கடிக்க வேண்டும் போலிருந்தது. பேசும் போது இரண்டு உதடுகளின் நடுவே தெரிந்த நேர்த்தியான வரிசையான பற்களின் நடுவே அவ்வப்போது தெரிந்த நாக்கை என் வாயினால் கவ்வி இழுத்து அதன் ஈரத்தை உறிஞ்சி சுவைக்க வேண்டும் போலிருந்தது. அவள் என் பார்வையைத் தவிர்க்க முடியாமல் தடுமாறினாள். யாரே வந்து அவளை அழைத்தார்கள். 'இரு சிவா நான் இதோ வந்துடுறேன்' என்று எழுந்தாள். எழும் போது சேலையின் பக்க வாட்டில் இறுக்கமான பிளவுசில் சிக்கியிருந்த அவளின் ஒருபக்க செழிப்பைக் கண்டு என் மனம் கிறங்கியது. அவளிடம் தயங்கியபடி சொன்னேன். 'யூ ஆர் வெரி பியூட்டிபுல் இன் திஸ் சாரீ.'
    அவள் லேசாக நெளிந்தபடி 'தேங்ஸ் சிவா' என்று விட்டு எழுந்து நடந்தாள். வழக்கம் போல் என் கண்கள் அவளின் செழித்த பின்புறங்களை மேய்ந்தது. அவள் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்ததும் மீண்டும் திரும்பிக் கொண்டு சேலைத் தலைப்பை தன்னுடைய பின்புறங்களைச் சுற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள். எனக்குள் லேசாக விறைத்தது. சற்று பரபரப்பாக திரிந்து கொண்டிருந்த மாலதியையே ரசித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய பார்வையும் அடிக்கடி என் மீது படர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கிளம்பினாள். 'நான் வேணா வீட்டுல டிராப் பண்ணவா மாலதி?'
    'இல்ல சிவா.. நான் ஆட்டோலதான் வந்தேன். ஆட்டோ வெயிட்டிங்லதான் இருக்கு. நான் போயிடுறேன்.'
    'ம்ம்ம்'
    'பை சிவா.. போன் பண்ணு.'
    'ம்ம்ம்'
    அவள் நடந்தாள். நான் அவளையே பார்த்தபடி மெசேஜ் அனுப்பினேன். 'ஐ மிஸ் யூ மாலதி'
    அவள் போனை எடுத்துப் பார்த்துவிட்டு திரும்பி என்னைப் பார்த்தாள். பின்னர் திரும்பி நடந்தபடி பதில் அனுப்பினாள்.
    'போடா'
    இரண்டு நாட்கள் மாலதியுடன் சரியாகப் பேசமுடியவில்லை. இரவிலும் மெசேஜ் அனுப்புவதில்லை. அவளை நினைத்து ஏங்கினேன். ஆனால் அவளிடம் முன்பு போல் பேச தயக்கமாயிருந்தது. கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகி நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் போது நான் ஏதாவது பேசி தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயமாயிருந்தது. அவ்வப்போது போனில் மிகுந்த கவனத்துடன்தான் பேசினேன். அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கணவரைப் பார்க்கச் செல்வது போல் ஒரு நாள் வீட்டிற்குச் சென்றேன். வெள்ளை நிறப் பூ போட்ட சேலை அணிந்திருந்தாள். பள்ளியில் இருந்து அப்போதுதான் வந்திருப்பாள் போலிருந்தது. என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
    'வா சிவா'
    'ம்ம்ம்.. அவரு எப்படி இருக்கார்?'
    'ம்ம் இருக்காரு.. பெட்ரூம்ல போய் பாரு.'
    'ம்ம். பிள்ளைங்க எங்க காணோம்?'
    'அவளுக ஸ்கூல்ல பிக்னிக் போயிருக்காளுக.. வர லேட்டாகும்' என்று கூறிவிட்டு கிச்சனுக்குச் சென்றாள். நான் பெட்ரூமுக்குச் சென்றேன். அங்கே மாலதியின் கணவர் படுத்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
    'எப்படி இருக்கீங்க சார்?'
    'நல்லா இருக்கேன் சிவா'
    'பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் எப்படி இருக்கீங்கனு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.'
    'எதுக்கு சிவா பார்மாலிட்டி.. ஐ யம் ஓகே.'

    'வலி இன்னும் இருக்கா?'
    'ஆமா.. கால ஊன முடியல. இன்னும் ரெண்டு வாரம் படுத்துதான் இருக்கனும்னு டாக்டர் சொல்லிருக்கார். ஆனா படுத்தே இருக்க ரொம்ப எரிச்சலா இருக்கு. இவளும் பாவம் ரொம்ப கஷ்டப்படுறா' என்று சொல்லும் போது மாலதி காபியுடன் உள்ளே வந்தாள். கட்டில் அருகே உட்கார்ந்து கொண்டு என்னிடம் காபியைக் கொடுத்தாள். இடது பக்க முந்தானை லேசாக விலகியிருந்தது. அவள் கவனிக்கவில்லை. நான் அதையேதான் கவனித்தேன். சிறிது நேரத்தில் அதைக் கண்டு கொண்டவள் வேகமாக சேலையை சரி செய்து முறைத்தாள். நான் குனிந்து கொண்டேன்.

    பாடம் தொடரும்..

    கருத்துக்கள் பதிவு செய்து உக்கப்படுதவும் நண்பர்களே..

    NEXT PART

    Comments

    comments
     
Loading...

Share This Page



Ghore ki muth গর্ভবতি XXXচুদা চুদী বাজারমা ও কাকু বাংলা সেক্র কাহিনিDeedar Bahu sasur doodh Peene walaবাংলা চটির গল্প পুজোর সময় চুদাশীত কালে মাসিকে চোদার চটিBangla choti বোনকে বশিভুত করে চোদাতোর বন্ধুর আম্মুর ভোদার রস খাইসলামি চুদাচুদির চটি গলপচোদার ভাইচটি fullবাচ্চাদের ধর্ষন করা চটি গল্প/threads/%E0%B0%85%E0%B0%95%E0%B1%8D%E0%B0%95-%E0%B0%AB%E0%B1%8B%E0%B0%9F%E0%B1%8B-%E0%B0%9A%E0%B1%82%E0%B0%B8%E0%B1%8D%E0%B0%A4%E0%B1%82-%E0%B0%95%E0%B1%8A%E0%B0%9F%E0%B1%8D%E0%B0%9F%E0%B1%81%E0%B0%95%E0%B1%81%E0%B0%A8%E0%B1%8D%E0%B0%A8.134182/தங்கையை நக்கும் செக்ஸ் கதைகள்ছেলেদের চদার চটিमेरा बेटा मुझे सारी रात चोदता हैফ্যাদা খাওয়াহিন্দু মাসিকে চুদা চটিಅಕ್ಕನ ಕಾಮಕಥೆತುಲ್ಲ್ ರಸ ಕನ್ನಡ ಕಥೆಗಳುଗେହିଲେ ମତେ ବିଆமாமியாரும் நானும் கணவன் மாற்றி ஓத்தோம்চোদার খালা ছবিগুদে কামর চটি।চটি এনাল আপু চোদাMasaaj porlar me chudaiki kahaniBasor Rater Chodachudir Golpo Newচদাচুদি গলপ ছবিಮೂಲೀ ತುಲುKutty thangai thivyavuku pundai thirapu vila kamakathaikalচটি পাঁচ জনকে এক সাথে চুদলাম চটি গল্পবোনকে কিভাবে চোদা যায়/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.95099/বর্ষাকালে চুদাচুদি sex chotiকচিভোদায় চটিপকপক ঠাপmaa ki badhi nabhi ki chudai kahaniমার যোনীमेरी चुदक्कड़ परिवार कहानी हिंदी सेक्सीচুদতে গিয়ে ধরার কথাফোনের মেসেজে কিভাবে sex করা যায়কাকি আমাকে দিয়ে চুদালবৃষ্টির রোমান্টিক গল্পஅப்பா மகளை திருமணம் செய்தார் காம கதைகள்অফিস থেকে ফিরে চুদব জানভাতিজী কে ব্রা কিনে চটিগল্পবাংলা চটি অপরিচিত মেয়েকেApon Mar Porokiya Chotiகிராமத்து பெண்கள் ஒழ் கதைகள்पापा का लऩड कहानीtamil sex story ஜோடிகள்ತುನ್ನೆಯ ರಸ ತುಲ್ಲಲ್ಲಿবোনের ফোলা ভোদা চোদারहाथ गाड पे गुजरना चुदाइকায়দা করে বয়স্ক লোক চুদে দিল গল্পbhabhi devar sex story threadসকোল প্রকার কাকি চটিxxx.baba.kosto.chotithangachi pundai seal thiruppu vilaa tamil kamakathaigalodia new sex story comodia sex stori didiదూల పూకు లంజ కతలుThangain bra tamil sex storyஓப்பது வீடியேবাড়ির সবাই আমাকে চোদে বাংলা চটি গল্পantarvasna.gorakhpur..mens.ka.antervasnaশুনিতা Xnxx.vচুদাচুদির সেরা সেরা মাঘিড্রাইভারের সাথে চোদাচুদির গল্পআখাম্বা বাড়া দিয়ে চুদেদিলাম চটিভাসুরের সাথে চুদলামচাচি অন্যের চোদা খায় তার চটি গল্পdesi garl pura mat dalo dard ho rha sexகனகா புன்டைଭାଉଜ ବିଆ ଗପচাকরিজীবী মা চটিচুদে গুদ ফাটিয়ে দেওয়ার গল্পলেবুর মতো দুধ চোদার চটিஆன்கள் ஓரினச்சேர்க்கை ஆண் சுன்னி ஆண் ஊம்பும் கதை பெண்கள் மட்டும் 30new khel khel sex story in hindiপানু দুধের বোটা ফেসবুক