காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 12

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 12

    "ம்ம்ம். சித்தார்த். அவன் ரொம்ப பாவம்டா." விக்ரம் சொன்னான். அவன் குரல் தழுதழுத்தது. "அவன் இன்னும் உன்னயே நினச்சுகிட்டு இருக்காண்டா. அவன நீ ஏமாத்துறது தப்பு. அவன ஏத்துக்க சித்தார்த்." அவன் மேலும் சொன்னான்.

    "இங்க பாரு விக்ரம்.. நான் மொதல்லயே சொன்னேன். என்ன நினச்சு பலபேர் ஏங்கறாங்க. அதுக்காக நான் அவங்கள எல்லாம் ஏத்துக்க முடியாது. அதோட, எனக்கு புதுசு புதுசா பசங்கள அனுபவிக்கனும். இந்த மாதிரி ஒருத்தரோட செட்டில் ஆகற ஆளு நான் இல்ல.. இதெல்லாம் உனக்குப் புரியாது. நீ ஏதாவது ஒரு பொண்ண பார்த்து செட்டில் ஆகற வழிய பாரு." சித்தார்த் அறிவுரை சொன்னான்.

    "இல்ல சித்தார்த். நீ தப்பா நினக்கிற. உனக்காக பல பேர் ஏங்கலாம். ஆனா அவங்க எல்லாம் நீ கொடுத்த உடற்சுகத்த நினச்சு ஏங்கறவங்க. இந்த செழியன் அப்படியில்ல. உன்ன முழுசா ஏத்துக்க சொல்லி கேக்குறான். உன் கூடவே சாகற வரைக்கும் வாழ நினக்கிறான். அவன நீ சாதாரணமா நினச்சுடாத. அவனப் போல ஒருத்தன் கிடைக்க நீ ரொம்ப கஷ்டப்படனும் சித்தார்த். ஆனா, இவன் சுலபமா உனக்கு கிடைக்குறான். அவன விட்டுடாத." விக்ரம் மூச்சு விடாமல் பேசினான்.

    "இவ்ளோ பரிஞ்சு பேசற. அதுக்கு நீயே அவன சேத்துக்கோ. உனக்கு அவன பத்தி தெரியாதில்ல. சும்மா சொல்லக்கூடாது. மெத்துமெத்துனு இருப்பான்.. உடம்பெல்லாம் தங்கம் போல மின்னும். போட்டா போறதே தெரியாம சும்மா சுகமா இறங்கும். ம்ஹூம். நல்ல ஃபிகரு அவன். நீயே அவன் கூட படு. இப்ப ஆள விடு." சித்தார்த் அலட்சியமாக வெகு அலட்சியமாக பேசிவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.

    பெரிய மாமரம் ஒன்று அருகில் இருந்தது. அதன் பின்னால் தான் செழியன் நின்று கொண்டிருந்தான் இவ்வளவு நேரம். சித்தார்த் கடைசியாக சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒரு வெடிகுண்டைப் போல் அவனைத் தாக்கியது. தன்னை விரும்பியும், தனக்காக பரிந்து பேசிய விக்ரம் மீது அவனுக்கு இரக்கம் பிறந்தது.
    ஆனால் காதல் பிறக்க வில்லை.

    விக்ரமின் உளநிலையோ ஒரு புறம் மகிழ்ச்சியிலும் மறுபுறம் சினத்திலும் சுழன்றது. சித்தார்த், செழியனை விரும்பவில்லை என்பதால், தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக அவன் எண்ணினான். அதிலொரு மகிழ்ச்சி பிறந்தது அவனுக்கு. சித்தார்த் அலட்சியமாக செழியனை ஒரு இன்பநுகர்ச்சிக்கான பொருளாக கூறி பேசியது அவனுக்கு சினத்தைக் கொடுத்தது. அவனைப் பொறுத்தவரை செழியன் சிற்றின்பப் பொருளல்ல. பேரின்பப் பெருவழி. இறைமையை தனக்கு அளிக்கக்கூடிய அன்பு நிறைந்த ஒரு உயிர். அவன் தவிப்புகளைப் போக்க தன்னால் இயலவில்லையே என்ற ஒரு பெருந்துயர் அவன் உள்ளத்தை அரித்தது.

    வாழ்க்கை, நாம் ஆசைப்படும் நிலைகளையும், நம் இன்பதுன்பங்களின் சமநிலையையும் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் போக்கில் போகிறது. செழியனின் வாழ்க்கை தன் தேக்க நிலையை வெளிக்காட்டியது. ஆனால் அது முடிவை நோக்கி பயணத்தை துவங்கியது. செழியன் தன் காதுகளால், சித்தார்த்தின் சொற்களைக் கேட்ட போது, இனி அவன் எண்ணம் நிறைவேறாது என இறுதி செய்து கொண்டான். போதும் தன் வாழ்க்கை பயணம் என அவன் முடிவு கட்டினான்.

    அவன் கல்லூரியில் இருந்து வீட்டிற்குத் திரும்பினான். தன் வீட்டுக் கதவை உள்புறம் பூட்டினான். தன் அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான். தன் முகத்தில் துவங்கி தன் பாதம் வரை ஒரு முறை பார்த்தான். பின்னர் தன் உடைகளைக் களையத் துவங்கினான். எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நின்றான். அவன் உள்ளத்தில் சித்தார்த்தின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

    "அவன் உடம்பு தங்கம் போல மின்னும்." அவன் உடலை ஒருமுறை தடவிப்பார்த்தான். அவன் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது.

    "அவன போட்டா உள்ள போறதே தெரியாம இறங்கும்." செழியன் தன் முகத்திலறைந்து கொண்டு அழுதான்.

    அவன் உள்ளம் வலித்தது. மூன்று மாதங்களாக சித்தார்த் தன் மீது காட்டிய பாசம், அக்கறை, அன்பு, காதல், நட்பு எல்லாம் தன் உடலுக்காகத் தான். அதுவும் ஒரு முறைக்காகத் தான். தன்னை வலிக்க வலிக்க புணர்ந்தது அவன் சுகத்துக்காகத் தான். அன்று அவன் புணர்ந்தது அன்றை விட இன்று வலித்தது செழியனுக்கு.
    அவன் மார்பில் சற்று உற்று நோக்கின் சிவந்த அடையாளம் ஒன்றிரண்டு இன்னும் உண்டு. சித்தார்த் கடித்த அடையாளங்கள். செழியன் அவற்றை தடவிக் கொண்டான். அவன் உளக்காட்சியில், அன்றைய புணர்ச்சியின் ஒளிப்படம் ஓடியது. சித்தார்த் தன்னைக் கடித்ததை நினைத்துக் கொண்டான். அவன் தன்னை ஊடுறுவியதை நினைத்துக் கொண்டான். இனி சித்தார்த் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டான். செழியன் இன்னும் அழுதான். அவன் வலி குறையவே இல்லை.

    கண்ணாடி மேசையின் மேல் இருந்த புது கத்தியை எடுத்தான். அது குழல் விளக்கின் ஒளியில் பளபளத்தது. அதன் கறுப்பு நிற கைப்பிடியை தனது வலது கையால் பிடித்தான். அதன் கூர் முனையை தனது இடது கையின் மணிக்கட்டில் தடவினான்.

    "சும்மா சொல்லக்கூடாது விக்ரம்.. மெத்து மெத்துனு இருப்பான்."

    செழியன் அந்த கூர்முனையை அழுத்தினான். வெண்ணையின் திரட்சி போலிருந்த அவன் உடலில் அந்தக் கத்தி ஆழமாய்ப் பாய்ந்தது. சந்தனப் பலகை போல இருந்த அவன் உடல் குருதியில் நனைந்து சிவந்த மரம் போல் ஆனது. அவன் உடற்சூடு தணிந்து கொண்டே வந்தது. செழியனுக்கு வலிக்கவே இல்லை. அவன் வலிகள் எல்லாம் உடலை விட்டு வடிந்து கொண்டிருந்தப்பதைப் போல ஒரு உணர்ச்சி. அவன் கண்கள் ஒளியின் உணர்ச்சியை இழந்தன. அதில் இருட்டு வந்து எழுந்துவிட்டது. அந்த இருளில் சித்தார்த்தின் முகம் தெளிவாய்த் தெரிந்தது. செழியன் இதற்குமேல் நிற்க இயலாமல், சரிந்து விழுந்தான். அவன் உடலிலிருந்து பாய்ந்த ரத்தம் அங்கு தேங்கியிருந்தது. அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கசிந்து கொண்டிருந்தது.

    சித்தார்த்திற்கு மூச்சு வாங்கியது. அவன் உடலில் இருந்து வியர்வை வழிந்தது. அவன் நெஞ்சு விரைவாகத் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நிலைமை இப்படியிருக்க அவனுக்குக் கீழே படுத்துக் கொண்டு அவன் தோளில் தன் கால்களைப் போட்டுக் கொண்டு புணர்ச்சியினின்பத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு பெயர் தெரியாத இளைஞனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நாம் விளக்கத் தேவையில்லை. சித்தார்த் விரைவாக இயங்கினான். அவன் கண்கள் இறுக மூடியிருந்தன. அதில் அவன் கண்டது, மங்களூரில் செழியனை தான் நுகர்ந்த காட்சி. செழியனைப் புணர்ந்த நாளாய், வேறு யாரைப் புணர்வதாயினும் அவன் செழியன் என கற்பனை செய்து கொண்ட பிறகே அவன் ஆண்மை எழுச்சி பெறுகிறது. இதுவரை யாரையும் தன் உள்ளத்தை கவர அவன் விட்டதே இல்லை. இன்றோ, நிலைமை மிகவும் மோசம்.

    அவன் உள்ளம் அவனையும் மதிக்காமல், செழியனை தன்னுள் ஏற்றுக் கொண்டுவிட்டது. சித்தார்த் செழியனை கண்டிப்பாக சந்திக்க மறுத்ததற்கும் அவனை மீண்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும், இந்த அச்சமே காரணம். அவனால் ஒருவரோடு உறவு பூண்டு வாழ இயலாது. அவனுக்கு விதவிதமாய் வேண்டும். அதனால் அவன் செழியனை விளக்கினான். செழியன் காதலின் அடிமை. அவன் தான் காதலனுக்கு மட்டுமாய் இருப்பதல்லாமல், தன் காதலனும் தனக்கு மட்டுமாய் இருக்க வேண்டும் என நினைப்பவன். அவனைப் போன்ற ஒருவர் தன் வாழ்வில் சரிப்பட்டு வராது என்பது சித்தார்த்தின் கருத்து. இருந்தாலும், செழியனைத் துய்க்காமல் விட அவன் உள்ளம் விடவில்லை. எனவே அவன் செழியனை மங்களூர் அழைத்துச் சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டான். காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்பது அவன் எண்ணம்.

    அவன் இப்போது இந்த இளைஞனோடு இன்பந்துய்த்துக் கொண்டிருந்தான். அவன் வாய் மிக மெதுவாக மிக மிக மெதுவாக, செழியன், செழியன் என்று புலம்பியது.

    அவன் கண்களுக்குள் செழியனின் உடல் அங்குலம் அங்குலமாகத் தெரிந்தது. எத்துணை மென்மையான உடல். எவ்வளவு இனிமையான உடல். சித்தார்த்தின் வெறி இன்னும் கூடியது. அவனால் புணரப்படும் இளைஞனோ இப்போது கதறிக் கொண்டிருந்தான். அவன் இதுவரை இவ்வளவு இன்பத்தைத் துய்த்ததில்லை. யாரும் இவ்வளவு இன்பத்தைக் கொடுத்ததில்லை. சித்தார்த் குனிந்து அந்த இளைஞனின் உதடுகளைக் கவ்வி இழுத்தான். அவனது கதறல் ஒலி சித்தார்த்தின் வாய்க்குள்ளேயே அடங்கியது. சித்தார்த் இன்னும் கொஞ்சநேரத்தில் தன் ஆண்மைச் சாற்றை அவனுள் தெளிப்பான். ஆனால், அந்த நேரத்தில் யாரோ அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்கள். சித்தார்த் மிகவும் கடுப்பானான். அவனது விரைவான இயக்கம் தடைபட்டது. அதைவிட அந்த இளைஞன் மிகவும் கடுப்பானான்.

    அந்த இளைஞன் மெதுவாக முனகிக் கொண்டே எழுந்து தன் கால்சட்டையை மட்டும் எடுத்து போட்டுக் கொண்டு நடக்கவே இயலாமல் மெதுவாக நடந்தான். சித்தார்த் அப்படியே மல்லாந்து படுத்து காற்று வாங்கினான். அவன் ஆணுறுப்பு நன்றாய் உயர்ந்து நின்றது. அவன் கண்களை மூடி செழியனின் உருவத்தை நினைத்தான். பற்களை நறநறவென கடித்தான். தன்னால் அவனை மறக்க முடியாததை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டான். அதற்குள் வாசலில் ஏதோ வாக்குவாதம் நடப்பதாய் தோன்றிடவே, கட்டிலில் இருந்து எழுந்து நின்றான். அதற்குள் அறையின் கதவு திறந்து கொண்டது.
    அங்கே, விக்ரம் மழையில் சொட்ட சொட்ட நனைந்து வந்து நின்றிருந்தான். சித்தார்த் பிறந்த மேனியாய் நின்றிருந்தான். விக்ரமைப் பார்த்து அவன் எந்த கலவரமும் அடையவில்லை.

    அந்த இளைஞன் விக்ரமிடத்தில் வந்து சத்தம் போட்டான். சித்தார்த் அவனைக் கையமர்த்திவிட்டு,

    "இது என்ன விக்ரம்.? இங்க நீ எதுக்கு வந்த.?" மிகவும் அமைதியாகக் கேட்டான்.

    "சித்தார்த். செழியன் போய்ட்டான். ஒரேயடியா இந்த உலகத்த விட்டே போய்ட்டான்.. உனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. இனிமே அவன் உன்ன தொந்தரவு பண்ண மாட்டான்." விக்ரமின் குரல் உதறியது. அவன் கண்களில் வெந்நீர் துளிகள் உருண்டு அவன் கன்னத்தில் வழிந்தது.

    சித்தார்த்தின் முகத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியின் அறிகுறி. அவன் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அவன் அப்படியே இடிந்து போய் கட்டிலில் அமர்ந்தான். அவனால் எதையும் சிந்திக்க இயலவில்லை. அவன் மூச்சு நின்றுவிடுவது போல் இருந்தது. சித்தார்த், யாருடைய காதலையும் மதிக்காதவன் தான், ஆனால், ஒரு உயிர் போவதை தூண்டும் அளவிற்கு கொடுமையானவன் அல்ல. அதுவும் தன்னால் ஒரு உயிர் போனதை நினைக்கும் போது அவன் உள்ளம் கசக்கிப் பிழிந்தது.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



প৾েম কাকে বলেমেয়েদের বুদা ঢাকার জাঙিয়াAssamese চুদা চুদি কাহিনী Localবৌদি কোলে বসে আমাকে চুদল চটি গল্পবানধোবিকে জোর করে চোদার গরপোতোমার ধোন খাবো আমিছেলে ছেলে চুদাচুদি চডি গল্পbarsa ratire gehniliTamil Kama Kathai gangbang உடன் ஒரு குழந்தைटांगे फैलाकर चोदाகீர்த்தி சுரேஷ்க்கு சாவித்திரியாக நடிக்க கொடுத்த பயிற்சி!babar cuda khaya pod fatlo bangla chotiNarss Ke Chuder Golpoপাশের বাসার আন্টির মেয়েকে বাসায় একা পেয়ে জোর করে চোদার গল্পঅটোর মধ্যে অচেনা মহিলাকে চোদাখুৰীৰ লগত অসমীয়া sex strixxxx आहे vefeo bhabhi भैय्याஅம்மா மூத்திரம் கதைआंटीचा विडीओஎன்.மாமானரின்.கைகள்.என்.முலைகளை.பிசைந்ததுஅண்ணியின் கூதி கிழிந்தது.Budhi aurat ki chudai ki kahanibahan ko car chalana sikhane me pela kahaniGehra jvajviবাংলা ভোদার পিকচারDoctor r vabi dudh tipa golpoবৃষ্টিভেজা রাতে দিদিকে চুদা চটিट्यूशन के मास्टर से मोबिल के चुदीnashe me mera ganrape kiya chudai storyவலி தாங்க முடியலைடா.. kama kathigalचुदाई सिखाते सिखाते माँ को चोदाনাইটি সেক্সি ঠাপ চটিtamil karuppu nattukattai amma kamakathaikalনানী চটিMa bon cele cotimaju bibi bangla chotibangla choti নরোম মাংসের ভালবাসা নতুন চটি চাইদিদি কে তার শসুর বাড়িতে গিয়ে চোদলামనా కొడుకు మొడ్డే న పుకు కి దిక్కుদিদি আর আমার চোদাচুদিகுண்டாண பிச்சைக்காரிবাবা মেয়েকে রাতে জোর করে চুধে গাবিন করে এর গল্প ছাত্রছাত্রীর সেক্স গল্পBoudikechodargolpoস্কুলের মধ্যে মেডামের দুধ চুষে টিপলাম।தமிழ் காமகதைகல் மனைவி பாலைவனம் फोन पे चूत चुदाई कहानीকলেজের মেয়েকে চুদতে কেমন মজাMami choti golpoசிறிய குண்டி suck sexবাই বোন বাতরুমে চোদার গলপআপুর ভোদা চোষা চটি গলপবাবা মেয়ের আবেগ ময় চটিಚಿಕ್ಕಮ್ಮ ತಂಗಿ ತುಲ್ಲುપત્ની ni અદલાબદલી કરી હતી gujju xxxxভাই বোনে কঠিন চোদাচুদি চটিBahini cudar golpowww.মাগী চটি.comমাহমুদাকে চুদাভ্রমনের সময় চুদাচুদির চটি গল্পsex story chachi ne beta ko chodne per majbur kiya মারকেটে চটি কাহিনিচুদে আর টং টং করে চটিবৃষ্টির ভিতরে চুদাচুদির গল্পছোৱালীৰ গাখীৰ দুটাৰ কাহিনী/threads/%E0%A4%AA%E0%A5%88%E0%A4%B8%E0%A5%87-%E0%A4%95%E0%A4%BE-%E0%A4%B8%E0%A4%AB%E0%A4%B0.203965/അവളുടെ കന്തിൽফোনে পর্ণ দেখে ছোটবোন গুদভোদা মাং গুদ চটিভাবিকে অনেক চুদলাম গল্পPhn Sex Galpoশাশুরিমার পোদகாமகதை பிராजिस्म की जरूरतচটি গল্প ইয়েশিম