காதலாகி கசிந்துருகி - பகுதி 2 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதலாகி கசிந்துருகி - பகுதி 2 - ஆண் ஓரின சேர்கை

    வீட்டின் சத்தங்களால் அவன் காலைத்தூக்கம் கலைந்து விட்டது. அவன் சற்றே எரிச்சலுடன் எழுந்தான். ஆனால் அவன் காலருகில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டுவயது வருணைக் கண்டதும் அவன் எரிச்சல் எல்லாம் பறந்துவிட்டது. வருண் மெல்லக் கண் திறந்து அவனைப் பார்த்தான்..

    "சித்தப்பா..." அவன் மழலை மொழியில் தன் உலகம் முழுதும் பூக்கள் மலர்வது போல் உணர்ந்தான் ராஜேஷ்.

    "செல்லக்குட்டி.. எப்ப வந்து சித்தப்பா பக்கத்துல படுத்த?" அவன் கேட்டான்.

    "நான், நேத்து லாத்திலியே வந்தேன்.." வருண் மழலை மொழி.

    'ர'கரம் உச்சரிக்க இன்னும் அவன் பழகவில்லை. யார் அவனது பெயர் கேட்டாலும் "வலுண்" என்றே சொல்வான்.

    ராஜேஷ், 21 வயது நிரம்பிய இளைஞன். ஆறடி உயரம், தமிழ் நிறம். அரும்பு மீசையுடன் களைபொருந்திய முகம். சிரித்தால் வெண்பற்கள் தெரியும். கட்டமைந்த உடல். நல்ல பலசாலி. இயந்திரவியற் பொறியியல் (Mechanical Engineering) படித்தவன். அவந்து தந்தையும் தாயும் அவன் சிறுவனாய் இருந்தபோதே காலமாகி விட்டனர். அவந்து பெரிய அண்ணா மற்றும் சின்ன அண்ணா ஆதரவில் வளர்ந்தவன். அவர்கள் எல்லாரும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். நல்ல வசதியான குடும்பம். ராஜேஷை யாரும் அவ்வளவாக கண்டு கொள்ளமாட்டார்கள். வீட்டில் இரு அண்ணிகளும் அவரவர் ஆலாபனைகளில் மும்முரமாக இருப்பர். வீட்டு வேலைகள் செய்ய பல வேலையாட்கள் உண்டு.

    ராஜேஷ் யாருடனும் வீட்டில் அவ்வளவாக பழக் மாட்டான். அவனது ஒரே பொழுதுபோக்கு, அவனது சின்ன அண்ணா மகன் வருண் தான். ஆனால் வெளியில் ராஜேஷுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவன் ஒரு கலகலப்பான ஆள். நட்பில் சிறந்தவன். யாருக்கும் எந்த உதவியும் செய்வான். எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவன் என்ற பெயர் அவனுக்கு உண்டு. அவன் எதிலும் அஞ்சாமல் ஈடுபடக்கூடியவன். ஆனால் நல்லதல்ல என நினைத்த ஒரு காரியத்தை அவன் செய்ய மாட்டான். ராஜேஷ், ஒரு தன்னம்பிக்கை நிறைந்த ஆற்றல் மிகுந்த அழகிய ஆண்மை ததும்பும் நவயுக இளைஞன்.

    யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சினை ராஜேஷின் அடி மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது. அதை அவன் எப்போதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்றாலும், தனிமையில் இருக்கும் நேரங்களில் அவனை அப்பிரச்சினை மிகவும் வாட்டியது. ஆம், அவன் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி. ஆனால் அவன் எந்த ஆடவனையும் இதுவரை தொட்டதில்லை. அவனைப் பொறுத்தவரை, அவனுக்காக படைக்கப்பட்டிருக்கும் அந்த ஒருவனுக்காக அவன் காத்திருந்தான்.

    இந்த நிலையில் அவர்கள் குடும்பம் கூடுவாஞ்சேரியில் ஒரு பெரிய பங்களா பார்த்து குடியேறியது. அவர்கள் வந்து மூன்று நாட்களே ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் எல்லா பொருள்களையும் அடுக்கும் பணி முடியவில்லை. ராஜேஷ் எழுந்து தன் காலைப் பணிகளை முடித்து விட்டு, வெளியே வந்த போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் இருசக்கர வாகனம் பழுதாயிருந்தது. தன் நினைவுமறதியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான். வீட்டில் இருந்த மூன்று கார்களும் வெளியில் சென்றுவிட்டது. அவன் தன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். வெளியே வந்து சாலையில் நின்று ஏதேனும் ஆட்டோ வருகிறதா என பார்த்தபோது ஒரு இருசக்கரவாகனம் வருவது தெரிந்தது. அதில் வரும் இளைஞன் முகம் தெரியாத அளவிற்கு தலைக் கவசம் அணிந்திருந்தான். ராஜேஷ் சற்றே ஏமாந்து போனான். இருப்பினும் கையை ஆட்டி வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தான்.

    "ஹை. ஐயாம் ராஜேஷ். கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் லிஃப்ட் தரமுடியுமா?" அவன் புன்னகையுடன் கேட்டான்.

    அந்த இளைஞனோ சற்று தடுமாறியதாகத் தோன்றியது. இருந்தாலும் இவனை ஏற்றிக் கொண்டான். ராஜேஷின் மனது ஏனோ ஒரு பெரிய சஞ்சலத்திற்குள்ளானது. ஏதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி அவனை ஆட்கொண்டது. அவன் குழம்பிப் போனான். எங்கோ அருகில் அவன் தேடும் ஒருவர் இருப்பதைப் போன்ற உணர்வு. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ் ஸ்டாப் வந்தது. ராஜேஷ் இறங்கிக் கொண்டான். ஆனால் அர்ஜூன் இன்னும் தன் தலைக்கவசத்தை கழற்றவே இல்லை. ஆம். ராஜேஷ் ஏறி வந்தது அர்ஜூனின் வண்டியில்தான்.

    "ஓ. சரி. ரொம்ப தாங்க்ஸ். பை த பை, உங்க பேரு என்னனு நீங்க சொல்லவே இல்லையே?" ராஜேஷ் கேட்டான்.

    "அ.அ.அர்ஜூன்", அவன் தயக்கத்துடன் பதிலளித்தான்.

    "ஓகே. சீயூ சம் அதர் டைம், தாங்க்ஸ் ஒன்ஸ் அகைன்." ராஜேஷ் சென்றுவிட்டான்.

    அர்ஜூனின் மனது அவன் பின்னாலேயே சென்றது. ராஜேஷ் அர்ஜூனின் வண்டி எண்ணை மனப்பாடம் செய்து கொண்டது அர்ஜூனுக்குத் தெரியாது. அர்ஜூன் வண்டியை முடுக்கி அலுவலகம் சென்றான்.

    அன்று ஒருநாள் முழுதும் அர்ஜூன் மனது எதிலும் முழுமையாக ஈடுபடவில்லை. காலையில் பார்த்த இளைஞனின் மீதே அவன் எண்ணங்கள் சென்றன.

    இது என்ன? என் மனம் ஏன் அவன் மீதே ஈடுபடுகிறது. சேச்சே. அவன் யாரென்றே தெரியாது.. அவனும் நம்மைப் போல்தானா தெரியவில்லை. ஏய். முட்டாள் மனமே. அவனை மறந்து விட்டு வேலையைப் பார்.. இல்லையேல் வீணாய் வருந்துவாய் பிறகு.

    அர்ஜூனின் மனம் அடித்துக் கொண்டாலும் அவன் வேறுவழியின்றி அப்படியே தனது வேலைகளை முடித்தான். அன்று இரவு ஏதோ பலவித சிரமங்களுக்குப் பிறகு உறங்கினான். மறுநாள் காலை எழுந்தவுடன் அவன் நினைவுக்கு வந்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று நேற்று பார்த்த இளைஞனின் நினைவு, மற்றது இன்று புதன் கிழமை, ஓட்டப்பயிற்சிக்கு (Jogging) செல்ல வேண்டும். அவன் வேகமாக எழுந்து பயிற்சிக்குத் தயாரானான். வீட்டின் வெளியே வந்து வெளிக்கதவை திறந்த போது அவன் எதிரில் ராஜேஷ் நின்றிருந்தான். ராஜேஷும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் என்பது அவன் உடைகளில் இருந்தே தெரிந்தது. அர்ஜூன், ராஜேஷைக் கண்டதும் தன்னை மறந்து புன்னகைத்தான். ராஜேஷும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு அர்ஜூனின் இருசக்ர வாகனத்தை சுட்டிக்காட்டினான்.

    "இந்த வண்டி..." என்று இழுத்தான்.

    "என்னுடையதுதான் ராஜேஷ்." அர்ஜூன் பதில் சொன்னான். யாருடனும் அர்ஜூன் இப்படி பேசியது கிடையாது. அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    "அப்ப. நேத்து காலைல என்ன ஏத்திக்கிட்டு போனது..?"

    "அஃப்கோர்ஸ் நான் தான்.. ஹெல்மெட் போட்டிருந்ததால உங்களுக்கு என் ஃபேஸ் தெரிஞ்சிருக்காது". அர்ஜூன் சொன்னான்.

    "ஓ. ரைட். அது சரி. நீங்க தினமும் ஜாக்கிங் பண்ணுவீங்களா?" ராஜேஷ் கேட்டான். இருவரும் மெதுவாக ஓடத்துவங்கினர்.

    "இல்ல. தினமும் இல்ல. திங்கள், புதன், வெள்ளி மட்டும்" அர்ஜூன் சொன்னான். அவ்வாறு சொல்லிவிட்டு ராஜேஷின் முகத்தைப் பார்த்தான். அதில் இழையோடும் புன்னகையைப் பார்த்து அவன் மனது வேகமாகத் துடித்தது.

    "நீங்க எப்படி?" அர்ஜூன் ராஜேஷைக் கேட்டான்.

    "ஆக்சுவலி, நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்து மூணு நாள் தான் ஆகுது, ஆனா நான் தினமும் ஜாக்கிங் பண்றதுதான் வழக்கம்" ராஜேஷ் சொன்னான்.

    அர்ஜூன் உடனே சொன்னான் "உண்மையிலேயே எனக்கும் டெய்லி போகனும்னுதான் ஆசை. ஆனா தனியா ஓட பிடிக்கலை.. அதனால தான் மூணு நாள் மட்டும் போறேன்".

    "அதனால என்ன? இப்பதான் நான் இருக்கேன்ல. தினமும் வாங்க. நாம ஓடலாம்." ராஜேஷ் ரொம்ப சாதாரணமாகச் சொன்னான்.

    அர்ஜூனின் உடல் முழுதும் இப்போது சிலிர்ப்பின் உச்சம். இந்த வார்த்தைகள் அவனது செவியில் தேன் பாய்ந்தாற் போலிருந்தன.

    "உண்மையாவா. நான் வரலாமா?" அர்ஜூன் மீண்டும் உறுதி செய்து கொள்ள நினைத்துக் கேட்டான்.

    "ஆமா. உறுதியா சொல்றேன். வா அர்ஜூன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாக்கிங் போகலாம்.. இன்னைல இருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ்.. ஓகே?".. ராஜேஷின் யதார்த்தமான இனிமையான குணம் வெளிப்பட்டது.

    "ஓகே." அர்ஜூன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். அவன் வேறு வார்த்தைகளைச் சொல்லும் நிலையில் இல்லை. அவன் தன் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாக இதைக் கருதினான். ராஜேஷ் ஏற்கனவே அர்ஜூனின் உள்ளத்தில் வந்துவிட்டான். இப்போது இன்னும் உறுதியாக ஒரு இடத்தைப் பிடித்து விட்டான்.

    முடிவே தெரியாத ஒரு ஆழப் பள்ளத்தைப் போல், இந்த உணர்ச்சிகளும் அர்ஜூனை எங்கோ தள்ளிவிட்டது. அவன் இதிலிருந்து மீண்டு வர விரும்பவில்லை.. அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் அவன் நெஞ்சை அறுத்தது. ராஜேஷின் மனநிலையை அர்ஜூன் அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும்..

    (தொடரும்)

    Comments

    comments
     
Loading...

Share This Page



ঢুকাও চটিমামি দুধ কত বড়বিথিকে চুদার গল্পLandsaxstoreஅக்கா குரூப் காமக்கதைகள்হট কাকি চোদার চটি কাহিনিAnni mulai paal kamakadaikalపద మంచం మీదకి sexचोढोवालिफोढोगोवा बीच चुड़ै कहानीবাংলা চটি মেয়েটি ছিল একাবিয়ে বাড়ির চটি গল্পআহ এবং ইয়া চটিபேத்தியும் நானும்‌ தமிழ் காமக்கதைகள்காம சுண்ணிtelugu kutumbam puku kathaluবোনের ধোনঘরে বসে কিভাবে খেচার জন্য গুদ বানানো যায়?காட்டி காமவெரி sex vidoersছোট মেয়ের সাথে ড্রাইবার এর চুদার গল্পচুদাচুদি কাহীনিमराठि पुच्चि आणि तिच्या कथाশশুর আর বৌ এর চুদাচুদি গলপAnni moodu attuvathu eppadi tamilভূত চোদালো চটিtamil pakkathu veetu patti kamakathaikalBengali choti porokya ma৮ ইঞ্চি হোল দিয়ে ছোট বোনকে চুদাபேன்டீஸ் போடல்ல/threads/tamil-kamakathaikal-anitha-aunty-mulai-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.135513/Bangla choti golpo o piaherভাই বোন দের চোদা চুদির গল্পthottakaran karpalippu kamakathaigal in tamilBhabhi ko papa se chudwate huye dekha antervasna nanwej sex hindi storiesসত মার সাতে বাসে চুদাচুদিভোদায় রক্তસુહાગરાત ગુજરાતિ સ્ટોરિWww ভুতের সাথে xxxগলপ চটিVanakaya పుకూ స్టోరీதமிழ் காம கதைகள் பக்கத்து வீட்டு குட்டி புண்ணடBiare banda pasilanimauseribahan ki gaand chudai kahaniಹಂಡತಿ ತಂಗಿ ಜೊತೆ ಕಾಮದ ಕಥೆಗಳುபாஞ்சாலி அம்மா தமிழ் காம கதைகள்வயது.முப்பத்து.ஆறு.36.புண்டைwww.ஆன்டியை கதற கற்பழித்த செக்ஸ் காம கதைகள்.comfuffi ko chudwate dekha পিসি পিসির চুদাচুদিআম্মুর টাইট পোদ ফাটা চঠি গল্পমার সাথে সেক্স সত্যিজোর করে চুদার চটিmanaivi ilandha maganin pillaikku mulaippaal otiya amma tamil sex kama kadhaikannadakamakathegaluamma thoppulil okkum magan chunnemaa ke kahene par bhatije ne choda sex storiভালো গুদ চাটা চাটিচটি বাসর রাতதாயை ஓத்த மகன்kundi nakya kathaiগুদে ধোন ডোকানোর গলপKochi mang chodar golpo saila kajer miyeXosspywww.Xnxx.com বাংলা চটি ফেধানখেতে চোদাচুদির চটিচাচাতো বোনের সাথে রাতে এক খাটে চটি গল্পকবার হট Xxx।গুদের পিকছার.அம்மாவின் முலையை கடித்தேன்মায়ের ও কাকার চদাচদিমায়ের বন্দু ও মাকে চোদা গল্পসুমির উ আ চিৎকার শব্দপিসিকে চুদা bangla chotiपुचिचा लवडाহোগার ধোনsex and shave stories in tamil