பாரி வேட்டை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 21, 2017.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru பாரி வேட்டை - தமிழ் காமக்கதை

    இந்தக் கதை பாரி ஆண்ட பறம்பு மலையையும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களின் உயிரோட்டங்களாகத் திகழும் மக்களின் வாழ்க்கை முறைகளில் ஒரு நிகழ்வினை மாத்திரம் எடுத்து நிகழ்ச்சிகளைக் கோர்த்திருக்கிறேன்.

    கிராமங்களில் தை தொடங்கி நடக்கும் மஞ்சுவிரட்டும், சித்திரைத் தொடங்கி நடக்கும் பாரி வேட்டையும் இளைஞர்களை ஈர்க்கும் நிகழ்வுகளாகும். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர்கள் காட்டும் வீர சாகசங்கள் கிராமத்து கன்னிகளின் உள்ளங்களை ஈர்க்க வீசப்படும் தூண்டில்களாகும்.


    கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி வேட்டைக்குப் போகிறார் என்றால், அவர் கூட அவரது படை பரிவாரங்கள் செல்லும். அதே நேரம் மக்களும் அதில் கலந்து கொள்வதாக எண்ணி மூன்று, நான்கு கிராமங்கள் சேர்ந்து அதன் இளைஞர்களும் நடுத்தர வயதுள்ளவர்களும் மன்னருடன் செல்லாமல் தனியாக வேட்டைக்குச் செல்வதுண்டு. இதற்கு மன்னரின் அனுமதி உண்டு.

    மன்னர் எந்த மலையைச் சார்ந்த காட்டுக்குள் வேட்டைக்குச் செல்கிறார் என்பதை தண்டோரா போட்டு முன் கூட்டியே அறிவித்து விடுவார்கள். அந்த மலையைத் தவிர்த்து வேறு மலைத் தொடரையும் அதைச் சார்ந்த காடுகளையும் மற்றவர்கள் தங்கள் வேட்டைகளுக்கு பயன் படுத்துவார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து வேட்டையாடுவார்கள்.

    அந்த பழக்கம் இன்று மறையத் தொடங்கி இருந்தாலும் இன்றும் சில கிராமங்களில் பாரிவேட்டை என்ற பெயரில் சித்திரைத் திருவிழாவுக்கு முன் வேட்டைக்குச் செல்வதுண்டு. அந்த காலம் மாதிரி புலி, கரடி, என்று இல்லாமல், முயல், காட்டுப் பன்றி, மான் என்று வேட்டையாடுவதுண்டு. அரசு இதற்கு தடை இட்டிருந்தாலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பகல் ஒரு இரவுடன் இனறைய வேட்டை நிறைவு பெற்றுவிடும்.


    சித்திரைப் பொறந்தாச்சு, சாமி பார்த்தாச்சு, சாமி நல்ல குறியும் சொல்லிடுச்சு, வேட்டைக்கு தேதி குறிப்பிட்டாச்சு.

    சின்னக்காளையும், கருப்பனும் நண்பர்கள். இரண்டு பேரிடமும் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகள் இருந்தன.
    கருமருந்தை போட்டு, ஈயப் பரல்களைக் கொட்டி, கெட்டிச்சு, கேப்புக்குள் கந்தகம் வச்சு, வெடிக்க வைக்கிற நாட்டுத் துப்பாக்கிதான் இருவரும் வைத்திருந்தார்கள்.
    துப்பாக்கியை துடைத்து, துணிவச்சு, உள்ளே குழாயைச் சுத்தம் செய்து தயார் செய்து வைத்திருந்தார்கள்.

    அவர்கள் மேல் கண் வைத்து இருப்பவர்கள் குழலியும், மலரும்.

    குழலிக்கு அம்மா உண்டு. அப்பாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. அம்மாவிடம் கேட்டால், சரியான பதில் இருக்காது. சிறு வயதில் அப்பா வேணும்னு நச்சரிச்சுருக்குறா. வயது ஆக ஆக அவள் அப்பாவைப் பத்தி கிராமத்தில் பேச்சு வழக்கில இருக்கும் "ஒடிட்டார்" என்ற சொல் அவள் செவியில் விழுந்ததும் அப்பாவைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

    இன்று தள தளனு செவ்வாழை தண்டு உடலோடு, தக்காளி நிறத்திலே, இடை சிறுத்தும், குண்டிகள் பெருத்தும், சேலைத் தலைப்பை இழுத்து மூடினாலும் திமிறி முரண்டுபிடிக்கும் முலைகளும்,அவள் அழகை எழுத்தில் வடிக்க முடியாது. எப்பொழுதும் இருட்டுக்குள் ஒழிந்துகொண்டிருக்கும், அவளின் முக்கோண தேனடையை, அவள் தோழி மலரைத் தவிர யாரும் பார்க்கவில்லை என்பதால், அவள் வாயாலேயே "ஏண்டி உனக்கு மாத்திரம் குண்டியும் பொச்சும் இப்படி பெருத்து இருக்கு" என்று சொல்வதை நாம் கேட்டோமென்றால் அவளின் புண்டை அழகை ஒரு வழியா தெரிந்து கொள்ளலாம்.

    மலர் மாநிறம் தான் என்றாலும் களையான முகம். உடல் வனப்பிலே குழலிக்கு சற்றும் குறையாதவள். அவள் பெற்றோர் கொஞ்சம் வசதியானவர்கள். நஞ்சை புஞ்சை என்று பல குழிகளுக்குச் சொந்தக்காரர்கள்.

    குழலியும், மலரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஒருத்தியின் மச்சத்தை இன்னொருத்தி அறிவாள். காடுகளுக்குள் விறகு குச்சி பொருக்க குழலி செல்லும் பொழுது மலரும் கூடச் செல்வாள்.
    அத்துவானக் காட்டுக்குள்ளே, புல் தரையிலே, ஒட்டுத் துணி இல்லாம இருவரும் கட்டிப் புரளுவாளுக. உடம்பிலே ஒரு இடம் வைக்காமே மாத்தி மாத்தி வாய் வைத்து சப்பிக் கொள்ளுவாளுக.

    குழலி, சின்னக்காளையை விரும்புறானு மலருக்குத் தெரியும். அதேபோல கருப்பனை மலர் விரும்புறானு குழலிக்குத் தெரியும்.

    சிலசமயம் இவர்கள் காட்டுக்குள் செல்லும் பொழுது, அவர்களில் யாராவது ஒருவர் எதேச்சையாக சென்றதுண்டு. அந்த சமயம் அவர்களை தனியே விட்டுட்டு ஒருத்தி விலகிச் சென்றுவிடுவாள்.
    தனியே இருந்தாலும் எல்லை மீறி நடந்து கொண்டதில்லை. ஒவ்வொருசமயம் முலைகளை சீண்ட சம்மதிப்பாளுக. உதடோடு உதடு வைத்து அழுத்திக் கொள்வார்கள். அவர்களின் தொடுதல் அதோடு நின்றுவிடும். கழுத்தில் மஞ்சக் கயிறு ஏறுவதற்கு முன்னால் யாரும் முந்தானை விரிச்சிறக் கூடாதுனு அவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு அப்படியே நடந்து கொண்டார்கள்.

    இதில் சின்னக்காளைக்கும் கருப்பணுக்கும் ஏமாற்றம் இருந்தாலும் பொருத்துக் கொண்டார்கள்.

    ஒரு மஞ்சு விரட்டில் தான் அவர்களை குழலியும் மலரும் பார்த்தார்கள்.

    தெற்குத்தி சீமைகளிலே பேர் பெற்ற காளை சின்னாளப்பட்டிக் காளை. அரளிப் பாறை மஞ்சுவிரட்டுக்கு பாக்கு வைத்திருந்தார்கள்.

    சின்னக்காளைக்கும் கருப்பணுக்கும் மாடு பிடிப்பதில போட்டா போட்டி. இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இந்த விசயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்றுள்ள அரசாங்க கட்டுப்பாடுகள் அன்றில்லை.

    சின்னாளப் பட்டிக் காளை அரளிப்பாறைக்கு வருதுணு கேள்விபட்டதும், அவர்களுக்கு ஏக கொண்டாட்டம்.

    அவர்கள் சந்தோசத்துக்கு, தடைபோல கட்டாணிபட்டியானுக இந்த மஞ்சுவிரட்டிலே எப்படியும் சின்னாளப்பட்டி காளையை மடக்கிடுறதுனு திட்டம் போட்டுருக்காங்கணு செய்தி வந்தது. அவனுக ஒரு திட்டத்தோடு வந்தா அதை எப்படியும் சாதிப்பாணுக. இல்லை கை மீறிடுச்சுனா, கலவரத்திலே இறங்கிடுவானுக.

    இவங்க ஊர் கூடி பேசிச்சு. சின்னக்காளையையும், கருப்பணையும் இந்த போட்டியிலே எறங்க வேண்டாம்னு பெருசுங்க சொல்லிப்பார்த்தாங்க.
    இளசுக கேட்கிறாப்போல இல்லை.

    "அவனுங்க சண்டைக்குத் தயாராகத்தான் வருவாங்க. அந்த காளையை நீங்களும் பிடிக்கபோக
    தகறாரு ஏற்பட்டா, இரண்டு ஊரும் அடிச்சுக்கிட்டு நிக்கணும்" ஊர் தலைவர் சொல்லிப் பார்த்தார்.

    "நாமும் சண்டைக்குத் தயாராத்தான் போகணும்"

    இளசுகளின் பிடிவாதம் வெற்றி பெற்றது.

    தலைவர் ஒரு திட்டம் போட்டுச் சொன்னார்.

    " போட்டினு வந்துட்டா, நாம ஜெயிச்சே ஆகணும். அதனாலே, மாட்டை எப்படி அடக்குறதுனு, இப்பவே திட்டம் போட்டு ஒரு முடிவு எடுங்க"

    ' அதுக்கு நாங்க பொறுப்பு" சின்னக்காளையும் கருப்பணும் சேர்ந்து சொன்னாங்க.

    " அப்ப அடிதடியையும் எதிர் பார்த்து, நான் சொல்றபடி செய்யுங்க. துப்பாக்கி, வேல்கம்பு, ஈட்டி, அறிவாள் களை, மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் பாறைக்கு அப்பால் இருக்கும் கண்மாய் கலிங்கிலே ஒரு மடை இருக்குதுல்ல, அதுக்குள்ளே ஒளிச்சு வச்சுருங்க.

    சின்னாளப் பட்டிக் காளை தொழுவை விட்டு வந்ததும் முத ஆளா நம்மூரான் பாஞ்சுடணும். நூறு அடிக்குள்ளே மாட்டிலே இருக்குற அஞ்சு பவுன் சங்கிலிசலங்கை, வேட்டி துண்டுக, நம்மூரான் கைகளிலே இருக்கணும்.

    கட்டாணி பட்டியாணுக எப்பவும் மாட்டை கொஞ்ச தூரம் ஓடவிட்டு அப்புறம் தான் புடிக்க எத்தனிப்பாங்க. அவனுக கைக்கு மாடு போய் சேருர்துக்குள்ளே மாட்டுலே கட்டி இருக்குற சாமானெல்லாம் நம் கைக்கு வந்துருச்சுனா, அவனுங்க நம்மளை வம்புக்கு இழுப்பானுக.

    அந்த சமயம் யாரும் கை நீட்ட வேண்டாம். அவனுங்க என்ன செஞ்சாலும், நம்மாளுக பின் வாங்கி மடை வரை ஓடியாந்துருங்க. இடையிலே அவனுக கற்களை வீசுனாங்கனா, சின்னான் நீயும் பொன்னழகனும் சிலம்பாட்டத்தினாலே அந்த கற்களைத் தடுத்து, நம்ம ஆளுங்களுக்கு அரணா இருங்க. மடை வந்ததும், நாம பின் வாங்கி ஒடுறோம்னு அசால்ட்டா வரும் அவனுங்களை, ஆயுதங்களை எடுத்தவடனே, திரும்பி தாக்குங்க.

    எந்த காரணம் கொண்டும் துப்பாக்கிகளை உபயோகிக்க வேண்டாம். ஆள் பலி இல்லாம அவனுகளை ஓட ஓட விரட்டனும்"

    தலைவரின் சொல்லுக்கு அத்தனை பேரும் கட்டுப் பட்டு, சத்தியம் செய்து கொடுத்துட்டு, கோவில் வீட்டுக்குச் சென்று, சாமி கும்பிட்டுட்டு, வாய்க் கரிசி அள்ளி போட்டுகிட்டு கிளம்பியது இளவட்டக்கூட்டம்.

    கூடவே அந்த ஊர் மஞ்சுவிரட்டுக் காளைகளும் பொண்டு புள்ளைகளும் கிளம்பினர். குழலியும் மலரும் கூடவே சென்றனர்.

    குழலியும் மலரும் அங்கு போடப் பட்டிருந்த கடைகளில் ஆளுக்கு அரைடஜன் கண்ணாடி வலையல்களை வாங்கி கைகளில் மாட்டிக் கிட்டு, குச்சி மிட்டாய் வாங்கி சப்பிக்கிட்டு, பாறையை நோக்கி நடந்தார்கள்
    "ஏண்டி மலர், உன்னை உன் அப்பனும் ஆத்தாளும் எப்படிடீ சம்மதித்து, மஞ்சு விரட்டுக்கு அனுப்பினாங்க"

    " அண்ணன் வந்திருக்குல, அதோட நீயும் வர்ரேனு சொன்னதும் சரி பத்திரமா போயிட்டு வானு அனுப்பிட்டாங்க."

    "உண்மையிலேயே சண்டை வரும்னு நினைக்கிறே."

    'அப்பனும் அது தான் சொல்லி அனுப்பிச்சுச்சு. இந்த சின்னக்காளையும், கருப்பணும் பொல்லாப் பசங்க. உயிருக்குப் பயப்படாதவனுங்க.எப்படியும் காளையை அடக்கிடுவானுங்க, அதனாலே கலாட்டா வந்தா, ஊரு பொட்டச்சிங்க எல்லாம் சண்டைனு ஆளுக்கு ஒரு கம்பை எடுத்துகிட்டு ஓடுவாளுக, நீங்க பாறையை விட்டு இறங்காம எல்லாம் அமளியும் அடங்குனதும் வாங்கனு சொல்லி அனுப்பிச்சுச்சு"

    "உன் அண்ணன்?"

    " அதுந்தான் அவனுங்க கூட்டாளியாச்சே. அவங்களோட நிக்கும்"

    " இந்த சின்னக்காளை எப்படிடீ?'

    சின்னக்காளையைப் பற்றியும், கருப்பனைப் பற்றியும் ஒருவர்கொருவர் பேசி தங்கள் அந்தர்ங்கங்களை பகிர்ந்து கொண்டது அன்று தான்.

    "என்னடி ஒருமாதிரி கேட்கிறே? அவன் மேலே கண்ணு வச்சுருக்கியா?"

    குழலி வெட்கி தலைகுணிந்தாள். "போடி, சும்மாதான் கேட்டேன்"

    "முதல்லே கருப்பண் எப்படினு நீ சொல்லு?"

    "ஓ கதை அப்படி போகுதாக்கும். நீ அவன் கூட பேசியிருக்கியா?"

    "அண்ணன் கூட வரும் போது, என்னையே முறச்சுப் பார்க்கும். நான் முதல்லே சட்டை செய்யலை. பின்னாலெ ஒரு நாள், நான் கேணியிலே குளிக்கும் போது அங்கு வந்து பேச்சுக் கொடுத்து, என்னை விரும்புறேனு பொட்டுலே அடுச்ச மாதிரி சட்டுனு சொல்லிப்பிடுச்சு. வெலவெலத்துப் போயிட்டேன். பயந்து ஒடியாந்துட்டேன். ஆனா அது அப்படி சொன்னது மாத்திரம் மனசுக்குள்ளே கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச கொஞ்சமா ஆறி மனசை குளிரவச்சுடுச்சு, பின்னாலே அதைப் பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். புரிஞ்சுக்கிருச்சு."

    "ஏதாச்சும் செஞ்ச்சுருக்கீங்களா?"

    "என்னடி செய்யணும்"

    " அது தாண்டி, உன்னை கட்டிப் பிடிச்சுருக்கானா"

    "ம் . " வெட்கி தல குணிந்தாள்

    "அப்புறம் ?"

    " முத்தம் கொடுக்கும்"

    "அப்புறம் ?"

    " என் மார்பு மேலே கை வச்சு அழுத்தும்"

    ' நானும் தான் அழுத்துறேன். அது மாதிரி இருக்குமா"

    " போடி இவளே. ஒரு ஆம்பிளை புடிக்கிறதுக்கும், நீ புடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குடி"

    "என்னடி வித்தியாசம்"

    "நீ புடிச்சா ஏதோ சேலைத் தலைப்பு தடவுற மாதிரி இருக்கும். அது புடிச்சா .. அது அனுபவிச்சுப் பார்த்தாத்தாண்டி தெரியும்"

    கண்களை மூடி அதை ஒரு முறை நினைச்சுப் பார்த்து, அந்த நினைப்பிலே குழலியை கட்டிபிடிச்சுக்கிட்டா

    "அடியே இவ்வள கூட்டத்திலேயும் என் முலை மேல கை வைக்கிறியே. கூச்சமா இல்லை.

    "இரண்டு பொம்பளைங்க அணைச்சுக்கிட்டா யாருடி தப்பா பார்க்கப் போறாங்க. ஆமா நீ என்ன திடீர்னு சின்னக்காளையைப் பத்தி கேட்கிறே?"

    "ரொம்ப நாளா பார்க்கிறேண்டி. அது அடிக்கடி மலை மேலே ஏறி இறங்கும். போகும் போது ஒரு தூக்குச் சட்டி எடுத்துக் கிட்டுப் போகும். வரும் போது கொண்டு போன தூக்குச் சட்டிக்கு பதிலா வேறு சட்டி கொண்டு வரும். சில சமயம் என்னைப் பார்க்கும். என்னைப் பார்த்ததும் மரியாதையா விலகிப் போகும்.
    அது அப்படி விலக விலக அது மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு வருதுடி"

    " அப்படி எதுக்குடி தினம் மலை மேல போகணும்."

    " தெரியலைடி. ஆனா அம்மா கூட சில சமயம் வந்து பேசும்.'

    அவர்கள் பாறையில் ஒரு இடம் பிடித்து அமர்ந்தார்கள்.

    தூரத்தில் தொழு ஒட்டி சின்னக்காளையும் கருப்பணும் ஒருவர் தோளில் மற்றொருவர் கைபோட்டு சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தார்கள். அவர்களைச் சுற்றி ஊர் இளவட்டங்கள் இடைவெளி விட்டு நின்றார்கள்.

    கொம்பு சத்தத்துடன், பறை ஒளியும் சேர்ந்து, இடை இடையே பெண்களின் குலவைச் சப்தமும் சுருதி கூட்ட, ஜவுளி எடுத்துக் கிட்டு ஊர் பொது மக்கள், தொழுவை அடைந்தார்கள். காளைகளை, தொழுவுக்குள் விட்டு, அதன் கயிறுகளைப் பிடித்த படி தொழு சுவற்றில் ஏறி அமர்ந்திருந்தார்கள் காளைகளுக்குச் சொந்தமானவர்கள்.

    கதையை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் படிக்கவும் ⇓⇓

    Share
     
Loading...

Share This Page



নাইট চুদার কাহিনীপানু গল্প আমার যৌবনassamese sex storiesGhoror pora bra sur kora kahenisex bagla.jamay.sasoryseksebur dudhচটি আমি অনেক দিন চোদা খাইনাচুদা থামাও ।থামো আর পারি না । ওহপ্রবাসী মামার স্তী কে চুদার গল্পবিধবা বুয়া কে চুদা চটি গল্পBangla choti পবছোট নুনু নিয়ে খেলা করলাম পানু গল্পWww.Kobiraj Cude Rugi Ke Bangla Coti Golpo.Comভীড়ের মধ্যে চোদামালকিনকে চুদাপ্রতিবেশি মামিকে চোদার গল্পMeri chudakkd bhn or biwiಅಣ್ಣನ ಜೊತೆ ಕಾಮದಾಟবেয়াইন চুদার নতুন গলপपुचित बुल्ला मोटा गोष्टिkamakathikal 16vaysuমাগির সাথে রাত কাটানো চুদার হট চটি গল্পamma magan oll kadhaigalচুদে গোয়াBangla choti golpo আমার বউXxx বাংলা কচি ভুদার ছবিMarathi purn kutumbachi zavazaviபாப்பா செக்ஷ் கதைகள்গুদ মারামারির গল্পছোটবেলা বোন নুনু খেলা চটিಅಮ್ಮ ಮಗನ ಕಾಮ ಕಥೆচুদতে চুদতে হেগে ফেললো চটিChude buda fatano chotiচটি গল্প ক্লাস রুমে চুদামাং কিভাবে চাটেআমার স্ত্রী আমাকে তার পোদে লিঙ্গ ঢুকাতে বলেনাইকা পরিমনিকে রাম চোদা দিলামMayer Kace Protom Cuda Kawaஅம்மா காம உரையாடல் காமସୁନିତା ଭାଉଜ XXXমা খেতে চোদাখেল চটিগ্রামের ছোট মেয়েদের চটি গল্পWww.okkasaari alusisteকাজের ছেলেকে চুদে দিলাম চটিখিস্তি দিয়ে চটিবাংলা চটি নতুন মামিছেলে মানুষ ভাড়া করে বাসায় এনে ভোদা চুদালামlagli saxyपापा नेबुआ मामी एक साथ चोदाরাতের অন্দকারে জোর করে সেক্সি বোন কে চটিমাল ফেলানোর মত চটিমামিকে বাথরুমে চুদার চটিbutter laga ke didi ko choda/threads/tamil-kamakathaikal-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.38123/চুদার গল্প সুভাকেbidhoba vabi k chodaபாலை குடித்துவிட்டு என்னை ஒத்தல்தான்Sex katha mausi ko periods m chodamaa chudi paakhandi baba se sexstoryচটিকা গল্প ছোট ভাইয়ের বউকে বড় ভাই চুদলোকুমারি গুদের ছবি1. सगी चाची को मोटे लंड से चोदकर सुहागरात मनाई 2. पति के कहने पर देवर जी ने मुझे मुता मुता कर चोदा और मेरे साथ सुहागरात मनाई 3. अपने टीचर की चूत की प्यास बुझाई उनके ही घर में 4. ससुर ने मनाई मेरे साथ सेक्सी सुहागरात 5. देवर ने मेरे साथ सुहागरात मनाई और जमकर चूत चुदाई की 6. अपने बच्चे की जवान स्कूल टीचर की रसीली चूत चोद डालीKochi choto meyaka chuda bangla sex golpo/myhotzpic/threads/%E0%A4%AE%E0%A4%BF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%86%E0%A4%88%E0%A4%9A%E0%A5%80-%E0%A4%85%E0%A4%82%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%B8%E0%A4%A8%E0%A4%BE.144668/মহুয়ার পাছা চোদা চটিমোবাইলে ছেলেকে চোদার প্রস্তাব দিলামদুই বৌদিকে এক সাথে চোদার গল্পগুদে Dhon Dhukanor ভিডিও দেখান।চটি শাশুরীbiaa au dudha ful langala odiaa sexyনানু ও খালা কে এক সাথে চটিগুদ চুষার চটি গল্পચોદwww.চটি.comবউর সাথে যৌন মিলন চটি গল্প