காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 11

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 11

    சித்தார்த்தின் உண்மையான முகம் தெரியப்பெற்றாலன்றி செழியன் அவனை விட்டு விலகுவது கடினம். ஆனால், அதற்காக தானே முன்சென்று சித்தார்த்தைப் பற்றி சொல்வதென்பது இயலாத செயல். அது தன் நண்பனுக்கு செய்த துரோகமாகிவிடும். எனவே என்ன செய்வதென தெரியாமல் விழித்தான். இதனிடையே, சித்தார்த் மங்களூர் சென்று செழியனை அடைவதென போட்ட திட்டத்தை அறிந்தான். அதை தடுக்க வழியறியாமல், செழியனுக்கு ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினான்.

    அவன் அதை சித்தார்த்திடம் காட்ட மாட்டான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அவன் நினைத்தாற்போலவே சித்தார்த்துக்கு அது பற்றி ஒன்றும் தெரியவரவில்லை. ஆயினும், செழியன் சித்தார்த்தால் அடையப்பட்டான் என்ற செய்தி அவனுக்கு பெரும் வலியைத் தந்தது. தான் செழியனை அடைய இயலாவிட்டாலும், சித்தார்த்தினால் ஏமாற்றப்பட்டு செழியன் அடையும் வலியை நினைத்து விக்ரம் வருந்தினான். மேலும் செழியனின் தாயார் தவறிப்போனதையும் அறிந்தான். செழியன் தனிமையில் தவிப்பதை எண்ணி வருந்தியே அவனை எப்படியாயினும் தொடர்பு கொள்ள நினைத்தான்.
    செழியனைப் பழக்கப்படுத்திக் கொள்ள குறுந்தகவல் ஒன்றே சரியான வழி என நினைத்தே அவன் மீண்டும் அவனுக்குத் தகவல் அனுப்பினான். ஆனால், அவன் சற்றும் எதிர்பாராத விதமாக செழியன் அவனுக்கு அழைப்பு செய்தான். சரி, அதுதான் விதியெனில் அதையும் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து இரண்டாவது அழைப்பை ஏற்றான். தான் விக்ரம் என அவனிடத்தில் காட்டிக்கொண்டான்.

    "என் பேரு விக்ரம்." அவன் சொன்னான்.

    "விக்ரம் நீயா.?" செழியன் கேட்டான். செழியனுக்குத் தெரியும் விக்ரம் சித்தார்த்தின் நண்பன் என்று.

    "செழியன், நீ இப்ப எதுவும் பேச வேண்டாம். நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வர்றேன். அப்ப எல்லாத்தையும் விரிவா பேசலாம்.. நீ இப்பத் தூங்கு. பழச மறந்துடுனு நான் சொல்லமாட்டேன். அது ரொம்ப ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும். ஆனா, புதுசா ஒரு வாழ்க்கை இருக்கு, நாளைக்குனு ஒரு நாள் இருக்கு, இன்னும் வாழ நிறைய இருக்கு. அதனால, எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு வாழத்தான் வேண்டும்" விக்ரம் அனுசரனையாய் சொனான்.
    "சரி விக்ரம். நாளைக்குப் பேசிக்கலாம்.." செழியன் சொன்னான். அவன் உள்ளம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. ஆனாலும், சித்தார்த் செய்த வேலையால் அவன் உடலும் உள்ளமும் சோர்ந்தே இருந்தன. அவன் உடல் தழுவுவாரின்றி தவித்தது. தன் உடல் முழுதும் சித்தார்த் செய்த வினைகளின் சூடு இன்னும் அவனைத் தகிக்கச் செய்து கொண்டிருந்தது. அவன் அப்படியே அழுது, அழுது உறங்கிப் போனான்.
    சித்தார்த்தோ அங்கே உறக்கத்தை தவிர்த்து தன் உடல் சொல்லும் வழியில் சென்றான். அவனுடன் ஒரு இளைஞன். அழகன். சித்தார்த்தின் திணவெடுத்த உடலுக்கு தீனியாய் இருந்தான். சித்தார்த், செழியனை நினைத்துக் கொண்டு வெறியுடன் புணர, அந்த இளைஞனுக்கு வாய்த்தது இன்பம். சித்தார்த்தால் செழியனின் முகத்தை மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை. அவனுக்கு தான் புணரும் இளைஞனின் பெயரோ முகமோ நினைவிலில்லை. அந்த இளைஞனின் மார்பு, செழியனின் மார்பை நினைவுபடுத்தியது. இவன் மணம், செழியனின் மணம் போல் அவ்வளவு இனிமையாய் இல்லை. இவனுடைய ஆழ்ந்த புணர்குழி, செழியனுடையதைப் போல் செழிப்பானதாய் இல்லை. சித்தார்த், கடமைக்குக் கலவி செய்து, தன் ஆண்மையை அவனுள் பாய்ச்சி ஓய்ந்தான். இந்தப் பிரச்சினைக்குக் கூடிய விரைவில் முடிவு காண வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

    மறுநாள் காலை, செழியன் தன் கல்லூரிக்குச் சென்றான். அங்கு தொலைவில் அவன் சித்தார்த்தைப் பார்த்தாலும், வேறு வழியாக வகுப்புக்குச் சென்று விட்டான். ஆனால், விக்ரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை செழியன் கவனிக்கவே இல்லை. பிற்பகலில் செழியன் கல்லூரியை விட்டுக் கிளம்பி வீட்டிற்கு சென்ற போது, அவன் வீட்டு வாயிலில், நீல நிற கார் நிற்பதைப் பார்த்தான். விக்ரமின் கார் தான் அது என அவனுக்குத் தெரிந்து போயிற்று. செழியன், உடனே தன் முகத்தை கடுமையாக்கிக் கொண்டான். விக்ரம் செழியனைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கினான்.

    "வாங்க. விக்ரம்.." செழியன் அழைத்தான்.

    இருவரும் செழியனின் வீட்டிற்குள் சென்றனர். விக்ரம் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான். செழியன் அவன் எதிரில் தலை கவிழ்ந்து நின்றிருந்தான்.

    "ஹூம்.." விக்ரம் தொண்டையைச் செருமிக் கொண்டான்.
    அவன் சொல்லப்போவது என்ன என அறிந்து கொள்ள செழியன் அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

    "செழியன். நான் உன்ன லவ் பண்றேன். உயிருக்குயிரா லவ் பண்றேன். என் வாழ்க்கை முழுக்க நீ வேணும். உன்ன சித்தார்த் அனுபவிச்சிட்டான், நீ உன்னையே இழந்துட்டனு எனக்குத் தெரியும். அத பத்தி நான் தப்பா நினைக்கவோ, கவலப்படவோ இல்ல. உன் விருப்பம் இல்லாம என் மூச்சுக் காத்துக் கூட உன் மேல படாது." விக்ரம் மூச்சு வாங்கப் பேசினான். அவன் கைகால்கள் தடதடவென உதறியது.

    செழியன் ஏதோ சொல்ல முயன்றான். ஆனால், விக்ரம் அவனைக் கையமர்த்தினான். தன் நாற்காலியிலிருந்து எழுந்தான்.

    "முதலும் கடைசியுமா செழியன்." விக்ரம் திணறினான்..

    "முதலும் கடைசியுமா செழியன்.." விக்ரம் மீண்டும் சொன்னான்.

    செழியனின் முகத்தைக் கையிலேந்தி அவன் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான். செழியன் திகைப்பில் சிலை போல நின்றான்.

    "முதலும் கடைசியுமா செழியன். நான் கொடுத்த இந்த முத்தம் உன் அனுமதி இல்லாம." விக்ரம் முடித்தான். அத்துடன் திரும்பிப்பாராமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    விக்ரம் போன வெகுநேரம் பின்னரும், செழியன் சிலைபோல் நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல் பெருகி அவன் மார்பை நனைத்தது. அவன் என்ன செய்வான். அவன் பாழாய்ப் போன உள்ளம் சித்தார்த்திடம் சென்று விட்டது. அந்தக் கயவன் தன்னைப் புசிக்கும் போதே இந்தச் சிறுவன் தன்னைத் தொலைத்துவிட்டான். அவன் விழிகள் மூடும் போது அவன் முகம் தான். தன் படுக்கை கூட முள்ளாய் மாறி தன்னை பழிவாங்கியது. அவன் குளிக்கும் போதும் நீர் படும் போது சித்தார்த்தின் இதழ் பட்ட உணர்ச்சி. அவன் புணர்குழியில் சித்தார்த்தின் ஆண்குறி ஊடுறுவிய அந்த வலி இன்னமும் அவனுக்குள். ஆனால் இப்போது அது அவன் மனதில். இவை இப்படியிருக்க இந்த விக்ரமின் காதல். அதுவும், அவன் யாரென்று தெரிந்து பேசி பழகுவதற்குள் அவன் எவ்வளவு உறுதியுடன் விரைவாக வெளிப்படுத்திச் சென்றுவிட்டான்.
    செழியனின் கைபேசி குறுகுறுத்தது.

    "செழியன். ஐ யாம் சாரி.. பட், ஐ லவ் யூ." விக்ரம் தான்.

    செழியனின் விரல்கள் விரைந்து தட்டின அந்த கைபேசியை. அவன் பதில் தகவல் அனுப்பினான்.

    "விக்ரம், நான் என்னை இழந்த போது என் முழுமையும் அவனுள் இழக்கப்பட்டது. நான் அவனுக்கு மட்டுமே சொந்தம். அவன் என்னை வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும்." செழியன் அனுப்பிவிட்டான்.

    இந்த பதிலை படித்த உடன் விக்ரம் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
    "நான் நினைத்த அதே பதில். செழியன், நீ எனக்குத்தான்.. எனக்கு மட்டும் தான். அதற்கு குறுக்கே வருபவன் அந்த சித்தார்த் தான் என்றால் அதை நான் எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும்".

    செழியன் தன் வாழ்வின் முடிவை விதியின் பொறுப்பிற்கே விட்டுவிட்டான். இப்போது ஏதாவதொரு உள்ளம் நொறுங்கத்தான் வேண்டும். சித்தார்த் திரும்பவும் வருவானாயின் அவ்வுள்ளம் விக்ரமினுடையது. அவன் வரவில்லையாயின் அது செழியனுடையது. எது நடந்தாலும் செழியனால் கட்டுப்படுத்த இயலாது. அவன் குழப்பத்தின் சிகரத்தில் வாழ்வின் துயரமான நரகத்தில் இப்போது உழன்று கொண்டிருந்தான். எல்லாம் அவனை மீறி நடந்தவை. அவன் இரவு முழுதும் உறங்க முயன்று விடியும் வேளை சற்று உறங்கினான்.

    அடுத்த நாள் அவன் கல்லூரிக்குச் சென்றான். கல்லூரி வாசலில் விக்ரம் நின்றுருந்தான். அவன் செழியனுக்காகவே காத்திருப்பது நன்றாய்த் தெரிந்தது. செழியன், விக்ரமைக் கண்டதும் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். அருகில் வந்ததும், விக்ரம், கைகளை நீட்டி செழியனை மறித்தான். ஆனால், செழியன் மீது அவன் கைகள் படாதவாறு பார்த்துக் கொண்டான்.

    "செழியன். கொஞ்சம் நில்லு. என்ன பாத்து ஏன் பேசாம போற.? ப்ளீஸ், செழியன்.. என்கிட்ட ஏதாவது பேசு. நேத்து நான் செஞ்சது மகா பெரிய தப்பு. ஆனா, எனக்கே ஏன் அப்படி நடந்துகிட்டேனு தெரியல. உன் மேல உள்ள காதல் தான் என்ன அப்படி நடக்க சொல்லுச்சு. இருந்தாலும், அதனால உனக்கு எவ்வளவு பெரிய வலி ஏற்பட்டிருக்கும்னு நான் நினச்சுகூட பாக்கல.." விக்ரமின் கண்களில் உண்மையான அக்கறையும் வலியும் தெரிந்தது.

    செழியனின் கண்கள் பனித்தன. நீர் திரண்டு படலமாய் பார்வையை மறைத்தநிலையில், அவன் விக்ரமின் முகத்தைப் பார்த்து கூறலுற்றான்,

    "விக்ரம், நீங்க செஞ்சது தப்புதான். அதுக்காக நான் உங்கள மன்னிச்சுட்டேன். ஆனா, நான் சொல்றதெல்லாம், என்ன நீங்க மறந்துடனும். ஒண்ணு நான் சித்தார்த்தின் சொத்து. இல்லனா, என் வாழ்க்கை முடிஞ்சிடும். அவ்ளோ தான்."

    செழியன் விரைவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான். விக்ரமின் உள்ளத்தில் பெரும் புயல் அடித்தது. அவன் நம்பிக்கை பெருமரமாய் இருந்தது, இப்போது சிறு ஆட்டம் கண்டது. ஆனால், செழியனின் இந்த விடாப்பிடியான காதல் விக்ரமை இன்னும் இன்னும் கவர்ந்தது. அவன் செழியனின் உருவம் தொலைவில் சென்று மறைவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அங்ஙனமாய் பார்ப்பதை வேறு இருவிழிகள் பார்த்துக் கொண்டிருந்தன.
    அவ்விழிகள் சித்தார்த்தினுடையவை. சித்தார்த் சற்று தொலைவிலேயே தன் வண்டியை நிறுத்தி இவர்கள் பேசுவதைப் பார்த்தான். பார்த்தானேயொழிய என்ன பேசுகிறார்கள் எனக் கேட்கக்கூடிய அளவிற்கு நெருங்கி வரவில்லை. தன் நண்பன் விக்ரம், செழியனிடத்தில் பேசுவது சித்தார்த்திற்கு பிடிக்கவில்லை என்பது அவன் முக உணர்ச்சிகளில் தெளிவாகத் தெரிந்தது. அவன் தன் வண்டியை எடுத்து வந்து விக்ரமின் அருகில் நிறுத்தினான்.
    "ஹேய். விக்ரம். என்னடா. என்ன சொல்றான் செழியன்.?" நக்கலாய்க் கேட்டான் சித்தார்த்.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



sexsi aorat kase pahaniBangla choti gariবান্ধবিকে চোদার বাংলা চটিसाङी पहनी औरत 24 बष की चोदई माँগ্রামের রাস্তায় চোদার গল্পডাক্তার আপুর সাথে চোদাচুদিশীতের সময় সেকসের সমস্যা হয় কেনোচটিগল্প কচিবোন গুদ চুদাঅনেক দিন আগের চটি গল্পSami Stiri Cotiভাসুরের চটিমামীর অচোদা ভোদা চুদলামলৰা ছোৱালীৰ চুদা চুদীবর ও বৌ এর চুদাচুদি কীভাবে করেअसली कहानी paheli Chudayee ne kr दिया madhosবন্ধুর মায়ের আচোদা পোঁদ মারলামশিতের রাতে আপন বড় বোনের পর্দা ফাটালামचुदकड बहनें का परिवारঘুমের ভান করে বৌদির গুদে বাড়া ঢুকিয়ে ঠাপ মারতে মারতে মাল দিয়ে গুদ ও পোদ ভরিয়ে দিলাম সকালে বৌদি আমাকে বলল আজ আবার ঢুকাবীবাবা আর আমি মাকে চুদলেমমা বোনকে চোদার চটিশশুর শাশুরীর চোদাচুদি দেখা চটিহোটেলের মহিলা কর্মচারীকে চোদার গল্পತಂಗಿ ಮೊಲೆ ಕೊಟ್ಟಳುসুন্দরি খালাকে চুদার গল্পvalarpu magal uncle okum kadaiAppa magl kavitha tamil sex stories বসের কাছে চোদা খাওয়ার ছবি সহ গল্পশাশুড়ি চোদার গল্পடேய் குத்துடா. ஓத்தாগরুর হাতে চুদা খেলাম ছটিভাসুর বৌ চোদাচুদি/myhotzpic/threads/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.38466/ಹದಿಹರೆಯದ ಸೆಕ್ಸ್ ಕಥೆরুমা ও ঝুমা বৌদিকে এক সাথে চোদাচুদির বাংলা চটিamma ವಿಡಿಯೊಸবর ও বৌউ XXX গল্পলুকিয়ে অন্যের চুদা দেখার গল্পभाई और अंकल ने ग्रुप में छोड़ाsex kahani bete ksex நடணம் ஓள்நீக்குரே ஒல்মাংএর চুদনRomantic boyfriend ayr dudh khaoar video jata ta nijar khub khub echa hoy . বানধবিকে.চুদলাম.চটিচুদে ভুদা ভাক করলোWww Amar Magi Bondini Maa Saree Sexy.Comবন্ধুকে দিয়ে বউ চোদালাম,চটি গল্পভাই আস্ত চোদ বেথা পাই বাংলা চটিapu ke chodaPellanni lanjanu chesina moguduwww.condom tatayya kama kathaluBudhi nani ki chut chat ke choda kahani hindiLesbain choti indanಕೆಯ್ದಾಟ-ನಾನು ಮತ್ತು ಅಪ್ಪbeti ki chudai huvi gangbangh kahaniyaदीदी की रात की काहानी শিল্পি মামির পুটকি চোদা চটিஅண்ணி பீ சூத்த ஓக்கும் தமிழ் காமகதைகள்রাজু ও মিনার চোদাচুদির গল্পamma kama kathaigalతెలుగు దెంగుడు కథలుজোর করে চুদে দিলো গল্পের কথাছাত্রী ভোদা খেচা গল্পen marumagalai tamil kamakathaiপ্রেম করে চুদাচুদি করার গলপBangla choti golpo কাকা ভাতিজীகை அடித்து lesbian காம கதைযোর করে চুদাচুদি অহু অহাkundi nakya kathaiভাই বোনের অবৈধ ভালবাসাमाँ की चुदाई ज्यादा चुदाई से नाभि गहरी होती है