காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 2

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 2

    "எக்ஸ்க்யூஸ்மி சார்." மிக மெல்லிய ஒலியைக் கேட்டு சித்தார்த் திரும்பிப்பார்த்தான். அவன் முகத்தில் அடித்தது அந்த ஒளி.. அது அந்த குரலுக்குச் சொந்தக்காரனான ஒரு இளைஞனின் அழகிய முகத்திலிருந்து வரும் ஒளி. "உங்க பர்கர்.." அந்த இளைஞன் சொல்லிவிட்டு சென்றான்..சித்தார்த்
    வெகுநேரம் அந்த இளைஞன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன்
    வாய் திறந்து கொண்டது. அவன் இதுவரை இவ்வளவு அழகைக் கண்டதில்லை.

    அந்த
    இளைஞன் திரும்பி வந்தான். "சார். சாஸ் போட்டுக்கிறீங்களா.." அவன் மேலும் கேட்டான். "ஆமா. போட்டுக்கிறேன். ம்ம்ம்ம். உங்க பேர் என்ன.?" சித்தார்த் எப்போதும் தயங்கமாட்டான். உடனே கேட்டுவிடுவான். "ஓ. என்னயா கேட்டீங்க. சாரி சார். என் பேர் செழியன். இளஞ்செழியன்." அவன் சொன்னான். செழியன். இளஞ்செழியன். சித்தார்த் ஒருமுறை சொல்லிப்பார்த்தான். தித்திப்பாய் இருந்தது. ஆம், சித்தார்த் அவனுக்கு குறி வைத்துவிட்டான். அவன் உள்ளாடையில் ஒரு உறுத்தல் ஏற்பட்டு அதை உறுதிப்படுத்தியது..
    செழியனுக்கு

    அந்த பெயரை வைத்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் வாயில் ஒரு பிடி
    சர்க்கரை போடலாம் உடனடியாக. ஆம், அவ்வளவு செழிப்பான அழகுடையவன். சிவந்த
    ஒல்லியான தேகம், சந்தனத்தில் செய்த சிற்பம் போல அழகுடையவன். அவன் முகம்
    அந்த நிலாவில் களங்கம் ஏதுமில்லாமல் இருந்தால் எப்படியிருக்குமோ
    அப்படியிருந்தது. அதில் ஒரு அபூர்வ ஒளியிருந்தது. அவன் இதழ்கள்
    செந்தூரப்பூவின் நிறத்தை தூரிகையால் தீட்டி, ரோஜா மலரின் மென்மையை பூசியது
    போல் தேன் வடியும் இதழ்கள். அவன் கன்னங்கள் எடுத்து உண்ணவும் என எழுதி
    வைத்தது போன்ற பழச்சுவை கொண்டவை. அவன் கழுத்து நீண்ட நாகப்பாம்பின் உடல்
    போல இருந்தது. அவன் மார்புக்கூடு அவன் ஒல்லியான தேகத்திற்கு தக்கதாய் சற்று
    சதைப்பிடிப்புடன் இருந்தது. இடை, இடையில் இருப்பதாய் ஏமாற்றிக் கொண்டு
    இருந்தது. பிட்டங்கள் சற்று பின்னோக்கி எழும்பி வளைவுகளாய் நெளிந்து காணும்

    கண்களுக்கு விருந்தாய் இருந்தது. அவன் சிரிக்கும் போது அவன் பற்கள்
    வெண்மையாய் வரிசையாய் பளீரென ஒளி சிந்துவதாய் இருந்தன. இத்தனையும் பார்த்த
    பிறகு சித்தார்த்திற்கு எப்படி உறக்கம் வரும். இந்த அழகை தன் படுக்கையில்
    கிடத்தாமல் அவனால் இனி உறங்க இயலாது. அவன் கர்வம் எழுந்தாடியது அவன்
    கால்களுக்கிடையில். "செழியன்.." சித்தார்த் உரிமையோடு கூப்பிட்டான். செழியன் சற்று தொலைவில் இருந்தவன் இவனைத் திரும்பிப்பார்த்து புன்னகைத்தான். வாவ்.. என்ன ஸ்மைல்டா இது. அப்படியே அந்த லிப்ஸ பிடிச்சு கடிச்சு. ஐயோ. என்னா அழகா இருக்கான். சித்தார்த்தின் சிந்தனை அவனை பயித்தியாமகச் செய்தது. "எஸ் ஸார்.. சொல்லுங்க." செழியன் வந்து அருகில் நின்றான்.
    "சித்தார்த்.

    என் பேரு. ஸாருன்னு கூப்பிட வேணாம். சித்தார்த் அப்படினே கூப்பிடு.
    எனிஹவ், உன் பர்கர் சூப்பர். அதை சாப்பிடறதுக்கே தினமும் வரலாம்
    போலருக்கு.." சித்தார்த் உள்ளர்தத்துடன் பேசினான். "கட்டாயம் வாங்க ஸார். ஸாரி. சித்தார்த்." செழியன் புன்னகை மாறாமல் கூறினான். "பை
    த பை. நீ ரொம்ப ஹாண்ட்சம்மா இருக்க செழியன்.." சித்தார்த் வழிந்தான்.
    செழியனின் கண்களை கூர்ந்து நோக்கினான். அவன் எதிர்ப்பார்த்த எந்த மாற்றமும்
    நடக்கவில்லை. செழியன் சற்று வெட்கத்தில் சிவந்து போனான். மேலும் புன்னகை
    செய்தான். சித்தார்த்துக்கு

    அவ்விடத்தை விட்டுச் செல்ல மனமில்லை என்றாலும், வேறு வழியின்றி வெளியே
    சென்றான். கடையில் அனைவருமே சென்று விட்டிருந்தனர். சித்தார்த் தன் காரில்
    காத்திருக்க முடிவு செய்தான். அவன் எதிர்ப்பார்த்தது போலவே 10 நிமிடம்
    கழித்து செழியன் வெளியே வந்தான். சித்தார்த் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்
    கொள்ளப் போகிறான். அவன் மெதுவாக காரை எடுத்து செழியனின் அருகில் வந்தான். "ஹேய். செழியன். வா என்னோட வண்டில போகலாம்.." சித்தார்த் கூப்பிட்டான்.
    "ஓகே சித்தார்த்.." செழியன் உடனே ஒப்புக்கொண்டான். அவனுக்கே அது வியப்பாக இருந்தது.
    இது என்ன.? நான் இவனோடு செல்ல உடனே ஒப்புக் கொண்டேன். என் உள்ளம் இவனை நாடிச் செல்கிறதா என்ன?
    செழியனின்

    எண்ணம் வட்டமிட்டது. ஆமாம் அன்பர்களே, செழியன் ஓரினச்சேர்க்கையாளன். அந்தோ
    பரிதாபம், அவன் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பெரும் புயலை அறியாமல் அவன்
    எண்ணம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
    காரில்.
    "அப்புறம்.
    செழியன். நீ எப்பவுமே இந்த ராத்திரிவேளைல தான் வேல முடிச்சுட்டு
    கிளம்புவியா..? ஆமா. நீ எங்க போகணும்.?" சித்தார்த் கேட்டான்.

    "நான்
    இங்கதான் பக்கத்துல, விஜய நகர். நான் ஆக்ச்சுவலா 4 மணிக்கு தான் வேலைக்கு
    வருவேன். 12 மணிவரைக்கும் எனக்கு ஷிப்ட். காலைல காலேஜுக்கு போவேன்.."
    செழியன் புன்னகை மாறாமல் பேசினான்.
    "ஹேய். நீ எந்த காலேஜ்ல படிக்கற.?" சித்தார்த் கேட்டான். செழியன் சொன்னான்.
    "ஓ
    ஷிட். அந்த காலேஜ்ல தான் நானும் படிக்கிறேன். உன்ன இதுவரைக்கும்
    பார்த்ததில்ல. அது சரி. நான் மாஸ்டர்ஸ் படிக்கிறேன். பெரும்பாலும்
    காலேஜ்க்கு வரமாட்டேன்." சித்தார்த் அங்கலாய்த்தான்.

    "நான் பி.காம் செகண்ட் இயர் படிக்கிறேன் சித்தார்த்." செழியன் சொன்னான்.
    "இங்க நிறுத்துங்க. நான் இறங்கிக்கிறேன்." செழியன் வேகமாக சொன்னான்.
    சித்தார்த் ஓரமாக வண்டியை நிறுத்தினான். சாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.
    "பரவாயில்ல செழியன். உன் வீடு எங்க இருக்குனு சொல்லு. நான் கொண்டு விடறேன்." சித்தார்த் ஆர்வமாய்ச் சொன்னான்.
    "இல்ல
    சித்தார்த். நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன்.. தவிரவும் என் வீடு
    இருக்குற தெருவுல கார் நுழைய முடியாது." செழியன் சொன்னான்.
    "ஓ

    சரி. பை டா. திரும்பவும் ஒண்ணு சொல்லவா.? நீ ரொம்ப ஹாண்ட்சம்மா இருக்க."
    சித்தார்த் சற்று ஏமாற்றத்துடனும் வழிந்து கொண்டும் சொன்னான்.
    செழியன்
    சென்று விட்டான். இருட்டில் அவன் முகத்தில் ஏற்பட்ட நாணத்தின் சாயலை
    சித்தார்த்தால் கண்டுகொள்ள முடியவில்லை.. சித்தார்த்திற்கு சில செய்திகள்
    புலப்பட்டன. அதாவது, செழியன் ஏழ்மையான இடத்தைச் சேர்ந்தவன், அதனால் தான்
    அவனுக்கு வேலை செய்யவேண்டிய கட்டாயம். அவன் படித்துக் கொண்டே வேலை செய்வதை
    கருத்தில் கொண்டால் அவனுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் என்பது தெரிகிறது.
    எது எப்படியானாலும், தான் படிக்கும் கல்லூரியிலேயே இப்படி ஒரு அழகுப் பதுமை
    இருப்பதை அவன் இதுநாள் வரை அறிந்திருக்கவில்லை என்ற உணர்வு அவனுக்கு
    எரிச்சலைத் தந்தது.

    சேச்சே.
    மூணு மாசத்த வீணாக்கிவிட்டேனே. இவனை முதல்லயே பார்த்திருந்தா எப்போதோ
    அனுபவிச்சிருக்கலாம். சரி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. செழியன்
    எனக்குத்தான். நிச்சயம்.
    சித்தார்த்
    தன் நாவால் இதழ்களை தடவிக் கொண்டான். ஒவ்வொரு முறை அந்தப் பெயரைச்
    சொன்னாலும் அவன் உதடுகள் துவங்கி உயிர் வரை இனித்தது. ஆனால் அவன் உதடுகளில்
    மட்டுமே அந்த இனிப்புத் தெரிந்தது.

    சித்தார்த்தால்
    இறக்கிவிடப்பட்ட செழியன் சிறிய சந்துகளிலும், தெருக்களிலும் நுழைந்து,
    மிகச் சிறியதான ஒரு வீட்டின் முன் வந்தான். அந்த தெரு முழுதும் அடித்தட்டு
    மற்றும் மித நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளே நிறைந்திருந்தன. அவன்
    வீட்டின் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து மிக மெல்லிய குரல் கேட்டது.
    சற்று நேரத்திற்கெல்லாம், அறுபது அகவையை அடைந்து கொண்டிருந்த ஒரு அம்மாள்
    வந்து கதவைத் திறந்தாள்.
    "வா.. ராஜா. என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட. ஆச்சர்யமா இருக்கு." அந்த அம்மாள் செழியனைப் பார்த்துக் கேட்டாள்..

    "ஆமாம்மா. ஒரு ஃப்ரெண்டோட கார்ல வந்தேன்.. அதான். அது சரி. நீ சாப்பிட்டியா.?" செழியன் அக்கறையோடு கேட்டான்.
    "சாப்பிடலப்பா. நீ வரட்டும்னு இருந்தேன். சரி வா சாப்பிடலாம்.. முதல்ல டிரஸ்ஸ மாத்து." அந்த அம்மாள் சொன்னாள்.
    செழியனும்
    தன் உடைகளை ஒவ்வொன்றாக மாற்றினான். அந்த அம்மாள் தான் செழியனின் தாய்.
    ராதா. அவள் விதவை. செழியனுக்கு 13 வயது இருக்கும் போது அவனது தந்தை காலமாகி
    விட்டார். அவனுக்கு ஒரு அண்ணன்.. இவனை விட 10 வயது மூத்தவன். அவனுக்கு
    திருமணம் ஆனதும் தன் பெண்டாட்டியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பிரிந்து
    சென்று விட்டான் தனிக்குடும்பமாக. அவனால் இந்தக் குடும்பத்தை பராமரிக்கும்
    அளவிற்கு சிறந்த வேலையோ சம்பளமோ அவனுக்கு இல்லை. அதனால் ராதா அம்மாளும்
    அவன் போகட்டும் என விட்டு விட்டாள். அவளுக்கு வாழ்வில் ஒரே பிடிப்பு
    செழியன் தான். அவனை ஒரு நல்ல நிலையில் இருத்திவிட்டால் அவளது வாழ்வு
    பூரணத்துவம் அடைந்து விடும் என அவள் நினைத்தாள். செழியனும் அதற்கேற்றாற்
    போல் நன்றாக படித்தும், ஏதோ சிறிய வேலை செய்தும் குடும்பத்தைத் தாங்கினான்.
    ராதா அம்மாளும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆயா வேலை பார்த்து
    குடும்பத்தைத் தன் பங்கிற்குத் தாங்கினாள்.

    செழியனும்
    தன் தாயை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய்
    இருந்தான். அவர்கள் வாழ்க்கை எவ்வித சிக்கலும் இன்றி நன்றாக ஓடியது.
    செழியன்
    உடை மாற்றி உணவு உண்ட பின் உறங்கச் சென்றான். இரவில் ஆழத்தில் உறக்கம்
    அவனைத் தழுவக் காத்திருக்கவில்லை. மாறாக ஏனோ சித்தார்த்தின் நினைவுதான்
    அவனைத் தழுவியது. ஆனால், அவன் மிக அவசரமாக அந்த நினைவை உதறினான்.
    சித்தார்த்தின் பகட்டும், செல்வமும் தன்னை அவன் அருகில் கூட செல்ல விடாது
    என அவன் உறுதியாய் நம்பினான்.

    ஆனால்
    தன் அழகு சித்தார்த்தை வெகுவாகக் கவர்ந்து விட்டதையும் அவன் இதே நிமிடம்,
    தன்னை நினைத்து உறங்காமல், உறைந்து கிடக்கும் தன் உடலில் காம வேதனையை
    அனுபவித்துக் கொண்டிருப்பதையும், செழியன் அறிந்திருக்கவில்லை.
    பொழுது புலர்ந்து புள்ளினங்கள் எல்லாம் இசைபாடி எல்லோரையும் எழுப்பிவிட்டது. சில்வண்டுகள் எல்லாம் கள் தேடி மலர் விட்டு மலர் தாவும் காலை வேளையில் செழியன் அந்த அற்புதக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். வண்டுகள் மலர் விட்டு மலர் தாவுதல் போல் மாந்தனும் இணை விட்டு இணை தாவும் இயல்பினன் என அவன் அறிந்தே இருந்தான். ஆனால் அவனுக்கு அத்தகைய பலவினம் சேரும் குறையொழுக்கத்தில் எப்போதும் நிறைவு இருப்பதாய் தெரியவில்லை. அவன் தன் உடலும் உள்ளமும் ஒருவனுக்கே சேர வேண்டும் என்றும் அந்த ஒருவனுடன் தன் வாழ்நாள் முழுதும் கழிக்க வேண்டும் என்றும் விரும்பினான். அதே போல தன்னவனும் ஒழுக்க சீலனாய் இருக்க வேண்டும் என விரும்பினான்.

    காதல் தேடி அலையும் எத்துணையோ உள்ளங்கள் உண்டு என அவன் நம்பினான். ஆயினும் இந்த பாழும் நெஞ்சத்தை கொஞ்சமும் திருத்த இயலாது. அது ஏனோ நேற்றே கண்ட அந்த இளைஞனிடம் சென்று கொண்டிருந்தது. அவன் சிறந்த அழகன் தான். ஆண்மையின் பேரெழில் நிறைந்தவன் தான். ஆயினும் அவன் பண்புநலன்கள் ஏதும் தான் அறிந்திருக்கவில்லை. அப்படியே அறிய முற்பட்டாலும் அவன் ஓரினச்சேர்க்கை விரும்பியா எனத் தெரியாது. அப்படியிருக்க அவனிடத்திலே தன் உள்ளத்தை செலுத்திக் கொண்டிருக்க இயலாது என நம்பினான். காலை கடன்களை முடித்து கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.

    சித்தார்த்தின் காலைப் பொழுதோ, எப்போதும் போல் மிக விரைவாக இருந்தது. முன்னிரவின் உடற்சுகத்தால் ஏற்பட்ட அயற்சியில் அவன் ஆழ்ந்து உறங்கினாலும், அவன் உள்ளத்தில் இப்போது தாகமும் மோகமும் தீயென பற்றிக் கொண்டிருந்தன. அதில் செழியனின் களங்கமில்லா முகம் வந்து ஏனோ அவனை வாட்டி வதைத்து பெரும் பாடு படுத்திக் கொண்டிருந்தது. தன் உடல் முழுதும் செழியனைத் தழுவி மகிழ்ந்தால் மட்டுமே அந்த தீ அணையும் என அவன் உணர்ந்தான். தான் இதுவரை எந்த ஒரு ஆணுக்காகவும் இப்படி ஏங்கியதில்லை என்பதும் அவனுக்குப் புலப்பட்டது. அவன் எழுந்து கல்லூரிக்கு என்றுமில்லா வண்ணம் மிக விரைவாகப் புறப்பட்டான். இன்று கல்லூரியில் செழியனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு நிலைத்திருந்தது.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



মেয়ের মাংগে হোল কত মোটা কত লম্বা ঢুকবে அம்மண படங்கள்নাইকা বুবলি নরম পাছাkamakathai tamil in akka,anni udenஅம்மாவின் முலையைमराठी जवारिचा शेतातील झवाझवी संभोग कथाChoti Golpo Prokiya Bd,Appa Magal moothiram kamakathai.माँ और बेटी को नंगा करके झवलআমাকে চুদো আরো জড়ে গল্পHindi sex khania photosনিজের বোনকে চদার গল্পआंटीची सेक्सि कहानीBristir rate chade choda choti golpoকাকির সাহয্যে মাকে চোদাವಂದನ ಆಂಟಿ ಸೆಕ್ಸஅம்மா புண்டை உறையாடல்গ্রামের মেয়েদের গুদের মাল বের হওয়াবিধবা মা ছেলের নিষিদ্ধ ভালবাসাzavazvi ghara mdi sex story in marathiরাস্তায় মেয়ে পঠিয়ে চোদার গল্গGaaw me maa ke sath sadi sex kahani.comकाकिला शेतात शाडिवर हेपतानि पायलेodum perunthu kamakathaikalrandi sas ki chudae kahaniট্রেনের মধ্যে চোদাচোদি/threads/%E0%AC%85%E0%AC%A8%E0%AD%81%E0%AC%AD%E0%AC%AC-%E0%AC%AC%E0%AC%B0%E0%AD%8D%E0%AC%B7%E0%AC%BE-%E0%AC%9A%E0%AC%89%E0%AC%A0%E0%AC%BF-%E0%AC%B0%E0%AC%BE%E0%AC%A4%E0%AC%BF-%E0%AC%B0-%E0%AC%97%E0%AC%BF%E0%AC%B9%E0%AC%BE-%E0%AC%97%E0%AD%87%E0%AC%B9%E0%AC%BF-anuvab-o-barsha-chauthi-rati-ra-giha-gehi.126686/மண்மத ஓல் படம் கதைচুদা চুদিতে কন এত শান্তিঘুমন্ত নানীর দুধ ধরা চটি গল্পakka topps pottutelugu nurce sex kadhaluছোট ভোদার চটিলিমাকে চুদার গল্পআপু ও আমি চটি গলপmom ne apne chut ka bal saf kar rahi thi kahaniমেয়েদের সোনার চুটি গল্পEaka Meyeder Mal out Chotiஇதழ் அமுதம் தமிழ் காமக்கதைகள்বিজলিকে চোদার গল্পখানকির চুদার কাহিনী হুজুরের মেয়েকে চূদলামSami Strir Sex Golpoঝুলন দুধ চোষা খাওয়া চাটাMo jivaana ra abhula katha odia story fot odiaWww.বাংলা চুদাচুদির চটি গল্প রুমা কাকিকে চুদে ভোদা ফাটিয়ে দিলাম.COMমামির গুদমারা চটিগলপব্রা Xnxx চটি গল্পমাকে পরকীয়া চুদে বাচ্চা দিলও বাংলা চটিতানজিলা আপাকে চুদাanni oll kathiy tamilঅসমীয়া দেউতাৰ কাহিনীচুদে কাদানোর বড় চটিassamese sex story biyar prothom ratiজঙ্গলে চটিভাইয়ের বৌ ও মেয়ের গুদ চটিরাম চোদা খেলামবড় ভোদা চুদার গল্পআমার,দাদা,আর,মার,ছেকছছেনালি চোদা চটিনানি কে ঘুমের বিতর আkomal k sasur ji part 3 antarwasnaআপুর শরীর মালিশ করতে পাছায় আঙ্গুল ঢুকাকচি মেয়েকে চুদে মেরে ফেল্লমামি মুখে মাল আর চুদাविधवा वहिनीला जवलेআরো জরে চোদ চটিচটি দুদু খুলেখানকি বউ তোর মাকে চোদার গলপमौसी ने चुदवायाস্বামী স্ত্রী চটিবাংলা চটি গল্প ছবিসহরুনাকে চোদাஅம்மாவை பொண்டாட்டி ஆக்கினேன் செக்ஸ்মামি কে ঠাপwwwxxx hidikahanicomএলাকার গুন্ডি মেয়ে যখন আদরের বৌওরা ঠাপালোছেলে আমার ভাতার চুদেচটি বোন চুদা খাচছে লুকিয়ে লুকিয়েSali chudi eid Kahaniঅসমীয়া horu ছোৱালীক চুদা চুদি storiशाळे त झवाझवि कथाChude rokto ber korar golpoমিয়েদের গুয়া থেকে রক্ত পরা আবস্থায় ছবিচাচাতো বোনের সামনে হাত মারা চটি গল্পOlpo Boyosi Meyeder Codar Golpoपुच्चीत/threads/%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8B-choti.191652/চটি পাছা চোদাmaa bhata ke xxx khani xexy hindi ma