காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 8

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 8

    வலியை ஏற்றுக் கொள்ளத்தான் முடிந்தது. ஆனாலும் அவன் தன் காதலன் மீது கோபம்
    கொள்ளவில்லை. தன்னை இவ்வளவு நேசித்த சித்தார்த் மீது அவனுக்கு அன்பு
    இன்னும் இன்னும் பொங்கியது. வலியுடன், சென்னை வந்து சேர்ந்தான். அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான் சித்தார்த். "சித்தார்த். நான் வீட்டுக்குப் போய் கொஞ்சம் தூங்கணும். முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலம் பர்கர் ஷாப்புக்கு வா." செழியன் சொன்னான்.

    "பாக்கலாம் செழியன்." சித்தார்த் எங்கோ பார்த்துக் கொண்டே பேசினான். செழியன்
    எனும் அப்பாவியால் இவை எவற்றையுமே புரிந்து கொள்ள இயலவில்லை. சித்தார்த்
    சென்ற பிறகு தன் வீட்டை அடைந்த செழியன் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு
    கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். தனது தாய் இரவு வரை வர மாட்டாள்
    என்பது அவனுக்குத் தெரியும். முதல் வேளையாக தனது கைப்பேசியை எடுத்து வேகமாக
    குறுந்தகவல் தட்டினான். "சித்தார்த்.

    டார்லிங்.. ரொம்ப தாங்க்ஸ். நீ என்ன லவ் பண்றதே எனக்கு பெரிய சந்தோஷம்.
    நேத்து ராத்திரி என்ன உன்னோட செழியனா ஆக்கிக்கிட்ட. இனி நான் உனக்குதான்.
    உனக்கு மட்டும் தான்." இந்த
    குறுந்தகவலைப் படித்த போது சித்தார்த் மனத்தில் எந்த உணர்ச்சியும்
    ஏற்படவில்லை. அவன் உடனே அதை அழித்துவிட்டு மறுவேலை பார்த்தான். சற்று நேரம்
    பதிலை எதிர்ப்பார்த்திருந்த செழியன் சிறிது நேரத்தில்
    கண்ணயர்ந்துவிட்டான். அவன் நினைக்கும் பதில் அவன் எதிர்பார்க்கும் பதில்
    அவனுக்கு வரவே போவதில்லை.
    கனவுகள்

    நம் ஆழுள்ளத்தில் இருக்கும் ஆசைகளின் வெளிப்பாடு என சிக்மண்ட் ஃப்ராய்ட்
    சொன்னான். நம்மில் பலரும் நிறைவேறாத பல ஆசைகளை உள்ளத்தில் தேக்கி
    வைத்துவிட்டு அதை கனவில் நிறைவேற்றி மகிழ்வதுண்டு. எது எப்படியானாலும்,
    கனவுகள் சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவை. சிலருக்கு உறக்கத்தைக்
    கெடுப்பவை. இன்று நம் செழியனுக்கும் அப்படித்தான். அவன் உறக்கத்தில்
    ஆழ்ந்தவுடன் அவன் உள்ளம் தன் காதலன் சித்தார்த்திடம் சென்றது. அவன் கனவுகள்
    துவங்கின. அவன்

    சித்தார்த்தின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தான். சித்தார்த் அவன்
    தலைமுடியை தன் விரல்களால் கோதி விட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அவன்
    சித்தார்த்தின் நெற்றியில் முத்தமிட்டான். ஆஆஅ.. இது என்ன, சித்தார்த்
    இப்போது காட்டேரியைப் போல் தென்பட்டான். அவன் செழியனின் கழுத்தில் கடித்து
    குருதியைக் குடித்தான். செழியன் தன் காதலனுக்காக தன் குருதியைக்
    கொடுத்தான். திடீரென சித்தார்த் செழியனின் மார்புகளைக் கடித்தான்.

    செழியனின் உடல் உதறியது. வலியால் செழியன் கத்தினான். அப்போது அவன்
    கைபேசியில் குறுந்தகவல் வரும் ஒலி பெரியதாகக் கேட்டது. சித்தார்த் மறைந்து
    போகிறான். செழியனுக்கு அசரீரியின் குரல் கேட்கிறது. "சித்தார்த்
    நல்லவனில்லை. உன்னை ஏமாற்றிவிடுவான்.." செழியன் அழுகிறான். அப்போது அவன்
    திடீரென ஏதோ ஓசை கேட்டு உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான். சில
    மணித்துளிகள் செழியனுக்கு தான் இருக்கும் இடமும் சூழலும் புரியவில்லை.
    பின்னர் மெதுவாக தான் உறங்கத் துவங்கியதும், அதன் பின்னர் தான் கண்ட பல
    கடினமான கனவுகளும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

    அவன் அவற்றின் பொருளை அறிய
    முற்பட்டான். ஆனால் அவனுக்கு ஏதும் புலப்படவில்லை. ஆனால் அவனுக்கு திடீரென
    அந்தக் குறுந்தகவல் நினைவு வந்தது. தான் மங்களூர் செல்வதற்கு முன்பு இதே
    போல் தனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது நினைத்தான். தன் கைபேசியில் தேடி அந்த
    தகவலைப் படித்தான். "சேச்சே.
    என்ன மோசமான தகவல். இதை நம்பி நாம் மங்களூர் செல்லாமல் இருந்திருந்தால்,
    சித்தார்த்தின் காதலை அறிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்திருக்காது. நல்ல
    வேளை நாம் சென்றோம்"

    என செழியன் உள்ளம் தனக்குத்தானே பேசிக்கொண்டது. அவன்
    மணியைப் பார்த்தான். வெளியே இருட்டிக் கொண்டது. அன்று அவன் வேலைக்குச்
    செல்ல முடியாது. எனவே அவன் தாய் வரும் வரை காத்திருந்தான். அவள் வந்தாள்.
    தன் மகனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டாள். அவனும் அவளைப் பார்த்து நிம்மதி
    அடைந்தான். அவன் தன் தாயைப் பிரிய விரும்புவதில்லை. அவள் தான் அவன்
    வாழ்வின் மையம். அவளுக்கோ, செழியன் மட்டுமே ஒரே உயிர்வாழும் பிடிப்பு. அவள்
    அன்று சமையல் செய்யவில்லை. தன் கைகள் வலிப்பதாய் சொன்னாள். செழியனும்
    அவளுக்கு தைலம் தேய்த்துவிட்டு படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனே அன்று
    சமையல் செய்தான். அவளும் அவ்வப்போது தனக்கு உடல் நிலை சரியில்லாத
    சமயங்களில் செழியனின் சமையலை விரும்பிச் சாப்பிடுவாள்.

    மறுநாள்
    காலை செழியன் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றான். ஆனால் சித்தார்த்தைக்
    காணவில்லை. அவன் கைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் அவன் அதை
    எடுத்துப் பேசவில்லை. செழியனுக்கு எதுவும் விளங்கவில்லை. கடந்த மூன்று
    மாதத்தில் சித்தார்த் அறிமுகமானதிலிருந்து இது போல நடந்ததில்லை. என்றாலும்,
    மாலையில் பர்கர் கடைக்கு சித்தார்த் வருவான் என அவன் நம்பினான். ஆனால்
    அங்கும் அவன் வரவில்லை. அன்று

    மாலை அவன் கடையில் இருந்த வரை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
    சித்தார்த் வந்துவிடுவான் என நம்பினான். ஆனால் அவன் வரவில்லை. சித்தார்த்
    இப்போது, நன்றாக சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உடலும் உள்ளமும்
    செழியனின் உடலுக்காக தகித்தது. அவனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
    எந்தக் காரணத்துக்காகவும் செழியனிடத்தில் தான் விழுந்துவிடக் கூடாது என
    அவன் உறுதியாக இருந்தான். அதனால், உடனடியாக நீண்ட நாட்களாக தொடாமல் இருந்த
    தன் தொடர்புகளை புதுப்பித்தான். தேடி, தேடி, ஒரு அழகான வட இந்தியப் பையனைப்
    பிடித்தான். செழியன்

    வேலை செய்யும் பர்கர் கடைக்கு அடுத்த வீதியில் இருந்த அந்த அழகிய இளைஞனின்
    அடுக்குமாடி குடியிருப்பில், செழியன் தன்னை எதிர்ப்பார்த்து வழி மீது விழி
    வைத்துக் காத்திருப்பதைப் பற்றி எல்லாம் ஒரு கவலையும் கொள்ளாமல், அந்த
    இளைஞனுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். தன் திறமைகள்
    எல்லாம் வெளிப்பட அந்த இளைஞனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான். அந்த
    இளைஞனோ சுகத்தின் பிடியில் சிக்கி கதறினான். அவன் இதுவரை அனுபவித்திராத ஒரு
    புதுமையாக சித்தார்த்தின் புணர்ச்சி இருந்தது.

    எல்லாம்
    முடிந்த பிறகு, ஏறக்குறைய நடுஇரவு வந்துவிட்ட நேரம், சித்தார்த் புறப்பட
    ஆயத்தமானான். அந்த வட இந்திய இளைஞன் தானும் அடுத்த தெருவில் வந்து இறங்கிக்
    கொள்வதாகக் கேட்டுக் கொண்டதால் அவனையும் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
    வண்டியை விட்டுக் கொண்டு அடுத்த தெருவில் திரும்பியதும் அவன் கண்டது
    செழியனைத் தான். செழியன், இரவு வேலை முடிந்து திரும்பி சென்றுகொண்டு
    இருந்தான். சித்தார்த் அவனைக் கண்டாலும் வண்டியை விரைந்து செலுத்திக்
    கொண்டு சென்றுவிட்டான். செழியன் அவனைக் காண தவறவில்லை. முதலில்
    செழியனுக்கு சற்று ஐயமாக இருந்தது. ஆனால் பின்பு அவன் உறுதி செய்து
    கொண்டான். அது சித்தார்த் தான். ஆனால் பின்னால் அமர்ந்து செல்லும் அந்த
    இளைஞன் யார் என அவனுக்கு விளங்கவில்லை.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



বাংলাদেশ, দিদিকে নদীতে চুদার গল্পকঠিন চুদা খাওয়ার কাহিনি কান্না শশুরের ঠাপে আমার ভোদা ফাটলোবড় ভাবিকে চুদার গল্পhujurer borka pora meyer sathe sex korar golpoजवाजवी कथाবাংলা হট চটি ডাক্তার আপাচোদন পুজো70 bars ki aurt 22 bars ka larka chodai kahaniগভীর রাতে বউকে চুদার গল্পআমার মা একজন শিক্ষিকা চটি গল্পचाची कि बहेन कि मोटी गाड चोदी जबरदती कहनीঅন্য পুরুষ মাকে জংগলে নিয়ে চুদার গল্পচুদে চুদে ভুদা ছিরে দিলাম খালারফুফু শাশুরীকে চদার গল্প ছবিছেলেদের গোয়ামারার গল্প ব%Eপুকুরে গোসল করতে চোদাচোদির গল্পকলেজের মেয়েদের চুদা গলপbarata ber kor fete gelo chotiঘোড়ার সাথে মেয়েদের চোদা খাওয়ার পিকகாமகதைகள் குடும்ப தொடர்கதைবড় বোন,কাকি,মামি,আনটিকে চোদার চটি papa ne kuwari bur chodi hindi storythiatar sex 3gpindianbhabhihotsexy .comচাচিকে বাসায় একা পেয়ে ব্রা খুলে ইচ্ছা মত দুধ টিপলাম পিকচার সহ চটি বৌদিকে চোদার গল্পtamil sex nxxx movie sareeskilavan valarpu magal okum kadaibengoli choti galpo baba miya biyaVai chtiহুজুরনি চটিKi Vaba Maiye Po Ta No Jai?10 inch Lamba banda saha toki sexগরুর চুদা দেখে চি গল্পবোনের ননদকে গভীর রাতে মন ভরে চুদলামBangla choti jor kore dhorson room sexবাংলা শসুর বাবা চুদাচুদিgaddi vamu sex kathaluamma magan ol kadhaiমরে গেলাম গো চোটিমেয়েদের নুনু আছে সেরকম sex visroகருத்த புன்டைদাসী করে চোদা চটিশিউলিকে চোদার গল্পপাছায় ধোন ডুকানোর ছবিबॉहें की गांड मारीMami k jor kora poda fatia dilo bangla chati মা চাচি কে চুদে ফালা ফালা করলামMoti pucchi zavli marati kathaxncx kannad ಲೈಂಗಿಕ ಚಿತ್ರচুদে খাল করা চোদাচুদিনানির সাথে চুদা চুদিశృంగారం ఎక్కువ సేపు చేయాలిদুই মহিলাকে চোদার গল্পMami bangla chotiরাতে খালাত বোন দুধ চাটালো আমি ছোটকাপর চটিचोद कर संतुष्ट कियाগুদ বালের ছবি ও চটিBangla Coti seregআমার প্রথম ভোদা ফটানো স্যারের কাছে বাংলা চটিপাড়ার জন্য টেবিলের নিচে গিয়ে ধোন চুষাधंदे वाली की बेटी को चुदाई शील सुहागरात कहाणी அவலுக்கு நல்ல கூதிବିଆ ଚୁଟିगेंगबेंग marathi sex kathabodulo ki sexy videoखेल खेल मे कजन ओर ऊसकि सहेलि को चोद डालाধর্ষণ চটির বরো গল্পmanaivinimoothiramkudikkumkanavan.intamilচটি ভাবি আমাকে শেখালোchoti golpo বিছানার চাদর রক্তে তলিয়ে গেছেচোদাচুদির,কাহিনি,গুদের,ফটোমা ছেলের বিয়ের চটিভাবির দুধ ধরে ঠাপালামமுடங்கிய கணவருடன் சுவாதி 52ଦିଦି ଦୁଧ ବିଆবাংলা চটি রিক্সাওয়ালা ডাক্তারফর্সা দুধ চটি গল্প