காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 5

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 26, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    //8coins.ru காதல் விளையாட்டு - ஆண் ஓரின சேர்கை - பகுதி 5

    சித்தார்த் காரை நிறுத்தினான். திரும்பி செழியனின் முகத்தைப் பார்த்தான் அதில் ஒரு தீவிரம் தெரிந்தது.

    "லுக் செழியன். எனக்கு உன்ன தவிர எதுவும் பெரிசில்ல. இனிமே இது போல பிரிச்சு பேசினா, நான் உன் வழியில வரல. ஆனா, நான் செத்துடுவேன்." சித்தார்த் நடிப்பின் உச்சத்துக்கே சென்றான். அவன் உள்ளம் சிரித்தது.

    செழியனின் மெல்லிய உள்ளம் இந்த சொற்களைத் தாங்கவில்லை. அவன் இத்துணை நாள் ஏங்கியது இப்படி ஒருவனுக்காகத் தான். செழியனின் கண்கள் நீரைச் சொரிந்தன.
    "சாரி. சித்தார்த். நீ போ. நான் சொன்னது தப்புதான். எனக்கு மட்டும் என்ன.? வாழ்க்கையில் உன்ன விட்டா யாரு இருக்கா.?" செழியன் சொன்னான். அவன் உள்ளத்தில் சித்தார்த்தின் மேல் காதல் பொங்கி வழிந்தது.

    சித்தார்த்தின் கூரிய கண்கள், செழியனின் உள்ளத்தை துளைத்து அதில் இருக்கும் எண்ணங்களை எளிதாக அறிந்தது. உண்மையில் செழியன் தன் உள்ளத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டினான். அவ்ன் சித்தார்த்திடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.

    கார், வானூர்தி நிலையத்தை அடைந்தது. சித்தார்த்தின் எண்ணமெல்லாம் இன்று இரவே செழியனை அடைந்துவிட வேண்டும் என்பது தான். அது நிறைவேறத்தான் போகிறது. அவன் உள்ளம் காமத்தீயில் வெந்து அவன் உடல் காதல் நோயால் தவித்துக் கொண்டிருந்தது. அவனுடைய தீராத தாகத்தை செழியனின் உடல் தான் தீர்க்கும். அவனுடைய பெரும்பசிநோயை போக்கும் அட்சயப் பாத்திரம் செழியனின் உடல் தான்.
    அவர்கள் மங்களூர் வானூர்தி நிலையத்தை அடைந்த போது நேரம் இரவு 8 மணி. அவர்கள் அங்கிருந்து ஏற்கனவே சித்தார்த் முன்பதிவு செய்திருந்த ஒரு விடுதியை அடைந்தனர். அது தனியான ஒரு இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இருந்தது.

    இவர்கள் வந்து சேர்ந்த நேரம், மழை சாரலுடன் பெய்து கொண்டிருந்தது. காற்று மிகக் குளிராக வீசிக்கொண்டிருந்தது. சித்தார்த்தின் உள்ளத்தீயை அந்தக் காற்று இன்னும் மிகுதியாக்கியது. செழியனின் உடல் குளிரால் சிலிர்த்தது. அவனுக்கு சூடு வேண்டும். கதகதப்பான இடம் வேண்டும். அருகில் இருக்கும் தன் காதலன் சித்தார்த்தை அணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சித்தார்த்தின் உள்ளம் அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஆழமாக நம்பியது, சித்தார்த் தன்னை ஒரு நல்ல நண்பனாக நினைக்கிறான். ஆகையால் அவர்களுக்குள் எந்த ஒரு காதலும் ஏற்பட வழியில்லை என்றுதான்.

    இருவரும் விடுதியை அடைந்தனர்.

    சித்தார்த், செழியனை முன்னாள் செல்ல விட்டு அவன் பின்னால் சென்றான். செழியனின் செழிப்பான பின்னழகைக் கண்டு அவன் தன் வெறியை மென்மேலும் வளர்த்துக் கொண்டான். அவர்கள் அறையை அடைந்தனர். இதே அறையில்தான் சித்தார்த் எப்போது மங்களூர் வந்தாலும் தங்குவான். இந்தப் படுக்கையில் அவன் அனுபவித்த பலவித ஆண்களின் உடல்கள் அவனை சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டுசென்றது இந்த அறையில்தான்.
    செழியனுக்கு அந்த விடுதியும் அந்த அறையும் மிகவும் பிடித்திருந்தது.

    "இந்த இடம் சூப்பரா இருக்கு சித்தார்த். ரொம்ப தாங்க்ஸ்." செழியன் சொன்னான்

    "எதுக்கு தாங்க்ஸ்.?" சித்தார்த் கேட்டான்.

    "என்ன இது மாதிரி இடத்துக்கு உன் கூட கூட்டி வந்ததுக்கு." செழியன் புன்னகை சிந்தினான்.

    சித்தார்த்தின் உள்ளம் இப்போது அவன் நிலைப்பாட்டிலிருந்து நழுவத் துவங்கியது. செழியன் தனது பையை எடுத்து ஒரு மேசை மீது வைத்துவிட்டு தனது துடைக்கும் துண்டை கையிலெடுத்தான்.

    "நான் குளிக்கப் போறேன் சித்தார்த்." அவன் சொன்னான்.

    "ஹேய். ஒரு நிமிஷம் செழியன். நான் முதல்ல குளிச்சிட்டு வந்துடறேன்.." சித்தார்த் சொன்னான்.

    "ஷ்யூர்." செழியனின் பளிச் புன்னகை பதில்..

    சித்தார்த் குளிக்கும் போது அவன் உள்ளம் பல வித திட்டங்கள் போட்டது.

    இன்னும் அரை மணி நேரம் தான். என் செழியன் எனக்கு கிடைத்துவிடுவான். இன்று இரவு முழுதும் அவனை அனுபவித்து பின் நாளை சென்னை திரும்பிவிடவேண்டும். முதலில் அவனிடத்தில் செண்டிமெண்டா பேசணும். அப்பத்தான் அவன் படிவான்.

    குளித்து முடித்து அவன் அறைக்குள் நுழைந்த போது செழியன் தன் மேலாடையை நீக்கிவிட்டு கட்டிலின் மேல் அமர்ந்திருந்தான்.

    அப்பப்பா. என்னமா இருக்கான்.. உடனே வேண்டும். எனக்கு இவன் உடனே வேணும்..

    "செழியன். நீ குளி." சித்தார்த் சொன்னான். அவன் கண்களில் காமம் பொங்கி வழிந்தது.

    செழியன் அவனை நிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகை செய்தான்.

    செழியனின் உள்ளம் துடிக்கத் தவறியது. முதன் முறையாக சித்தார்த்தை அரை நிர்வாணமாகப் பார்க்கிறான். அவன் ஆண்மை பொங்கும் தேகம், செழியனின் உடலில் ஒரு வித சிலிர்ப்பையும் பொங்குதலையும் உண்டாக்கியது.

    அவன் மெதுவாக அந்த அறையிலிருந்து குளியலறைக்குள் சென்றான். அங்கே சித்தார்த்தின் வாசம் அவனுக்கு அடித்தது. மெதுவாக தன் உடைகளை களைந்தான். தன் உடலின் முழு அழகையும் அந்த அறையில் இருந்த கண்ணாடியில் கண்டான். சித்தார்த் பார்க்குமாறு தன் அழகை அவனுக்குக் காட்ட வேண்டும் என செழியன் ஆவல் கொண்டான். தான் விரும்பும் ஆண்மகன் தன்னை விரும்புகிறானா எனக் கண்டறிய இது ஒரு அரிய வாய்ப்பு என அவன் நம்பினான்.
    பின் அவன் குளியலறையில் இருந்த குழாய்களைப் பார்த்தான். அவற்றில் வெந்நீர் வருவதற்கான குழாய் எது என தெரியவில்லை.. ஆனாலும் அவற்றை திறந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவன் சித்தார்த்தை அழைத்து கேட்க முடிவு செய்தான். தன் உடலில் ஒரு சிறிய துண்டு கூட இல்லாமல் குளியலறையில் கதவைத் திறந்து மெதுவாக அழைத்தான்.

    "சித்தார்த். ப்ளீஸ் இங்க ஒரு நிமிஷம் வாயேன்.."

    செழியனின் நெஞ்சு வேகவேகமாக துடித்தது.

    கூப்பிட்டுவிட்டு அதற்கு பின் ஏன் கூப்பிட்டோமோ என நாம் சில சமயங்களில் எண்ணியதுண்டு. அந்த நிலையில் தான் இப்போது செழியன் இருந்தான். சித்தார்த்தை அவன் கூப்பிட்டுவிட்டாலும் அவன் உடல் நாணத்தால் சிவந்தது. ஒரு துண்டினை எடுத்து தன் அழகை மறைத்துக் கொள்ள அவன் விரும்பினாலும், அதற்குள் குளியலறையின் கதவுகள் திறந்து கொண்டது. செழியன் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். அங்கே சித்தார்த் தன் தாடை தரையைத் தொட நின்றிருந்தான். வியப்பில் அவன் விழிகள் அகல விரிந்தன.
    சித்தார்த்தின் உள்ளம் ஒரு கோடி முறை துடித்துக் கொண்டது. தன் கண்களால் காண்பதை அவனாலேயே நம்ப இயலவில்லை. அவன் சொன்னான்.

    "சாரி. செழியன். நீ கூப்பிட்டாற் போல இருந்துச்சு."

    "யெஸ். நான் தான் கூப்பிட்டேன். இந்த குழாயில் எதில் வெந்நீர் வருதுனு தெரியல அதான் கூப்பிட்டேன்." செழியன் சொன்னான். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது.

    சித்தார்த் மெதுவாக செழியனைக் கடந்து சென்று அந்தக் குழாயைத் திறந்து காட்டினான். அவன் கண்கள் செழியனின் செழிப்புகளின் மீதே இருந்தது. அவன் உள்ளம். இல்லை.. இல்லை.. அது காமத் தீயில் வெந்து சாம்பலாகிக் கிடந்தது.

    செழியன். நீ குளித்துவிட்டு வா. எனக்கு விருந்து இன்றிரவு நீதான். உன்னை அனுபவித்தால் தான் எனக்கு தூக்கமே வரும் இன்றிரவு.

    சித்தார்த் கட்டிலின் மீது அமர்ந்திருந்தான். அவன் நெஞ்சு வேகமாகத் துடித்து உடல் முழுதும் குருதி செலுத்திக் கொண்டிருந்தது. குருதி பாய்ந்த அவன் நாளங்கள் எல்லாம் விறைத்திருந்தது. அவன் கைகள் வியர்த்தன. தொண்டை வறண்டது. உடற்கூட்டில் உயிர் தத்தளித்துக் கொண்டிருந்தது. காமப் பெரும்பிணி அவனை ஆட்கொண்டது. இந்த வெறிபிடித்த வன்புலியிடம் சிக்கி அந்த வரியாடு என்ன பாடுபடப் போகிறதோ.? நாமறியோம்..
    மெல்ல அவன் தன் சொற்களைக் கோர்த்து ஒரு நாடக ஒத்திகை பார்த்து முடித்திருந்த தருணத்தில் செழியன் குளித்து முடித்து அறையின் உள்ளே வந்தான். அவன் இடுப்பில் ஒரு துண்டு. அவ்வளவு தான். அவன் மார்பில் நீர்த்திவலைகள், சந்தன மரத்தின் சாரல் அடித்தாற் போல் இருந்தன. அவன் முகத்தின் முழுநிலா ஒளியைப் போன்ற ஒரு பால்வண்ணம். அது பருவக் கனியின் தேன் நிறைந்த பகுதி போன்று இருந்தது. சித்தார்த் தன் குரலைத் தேடியெடுத்து பேசினான்.

    "செழியன். உன்ன முதல்ல நான் பார்த்த அந்த நிமிஷமே என் மனச உங்கிட்ட பரிகொடுத்திட்டேன். நீ இல்லாம நான் வாழவே முடியாது. உன்ன சுத்தி சுத்தி நான் வர்றது உனக்கு புரியுதா.? என்ன உனக்கு பிடிச்சிருக்கா.? உன் பக்கத்துல கூட என்னால வர முடியாது. ஆனா உன்னிடத்தில் எனக்கு எவ்ளோ அன்பும் பிரியமும் இருக்குணு என்னால விளக்கிச் சொல்ல முடியல." சித்தார்த் மூச்சு விடாமல் பேசினான்.

    செழியனின் கண்களில் கசிவு ஏற்பட்டது. தான் சொல்ல விழைந்தனவற்றை சித்தார்த்தே சொன்னது அவனுக்கு வியப்பு. அதற்கு மேல் தன் உள்ளத்தை அவன் புரிந்து கொண்டது தன் உண்மைக் காதலின் வெற்றி என அவன் நம்பினான்.

    "சித்தார்த். என் மனசில நீ இருக்க. நீ மட்டும் தான் இருக்க.." செழியன் சொன்னான்.

    சித்தார்த் பாய்ந்து வந்து செழியனை அணைத்து அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினான். இதற்கு மேல் சொற்கள் தேவையில்லை என செழியனும் ஏற்றுக் கொண்டான்.

    அவன் சித்தார்த்தின் முத்தத்தில் வெயிலில் கரைந்த பனித்துளி போல் உருகினான். சித்தார்த் முத்தத்தோடு நிறுத்தவில்லை.. அவன் மெதுவாக செழியனை படுக்கை நோக்கித் தள்ளிக் கொண்டே வந்து அவனை படுக்கையில் விழச்செய்தான். அவ்வாறு விழும் போது அவன் இடுப்பில் இருந்த துண்டை நழுவச் செய்தான். செழியன் இப்போது பிறந்தமேனியாக படுக்கையில் துவண்டு விழுந்தான். அவன் உடல் இப்போது சித்தார்த்திற்கு விருந்தாகப் போகிறது.
    சித்தார்த் காமத்தீ மூண்ட ஒரு காட்டுமிருகம் போல தன் கண்களால் செழியனின் அழகை விழுங்கினான். பின் மெதுவாக தன் உடைகளைக் களைந்தான். அவன் ஆண்மையின் அடையாளம் ஆட்டம் போட்டது. அப்படியே எழுச்சி கொண்டிருந்த அந்த அழகை செழியனின் கண்கள் பார்த்து அவன் உள்ளம் பதித்து அவன் உதடுகள் சுவைக்க ஏங்கின. அவன் கழுத்தில் இப்பொது வெப்ப மூச்சு. சித்தார்த் அவன் மீது படர்ந்து விட்டான். செழியனின் உடலிலும் சித்தார்த்தின் காமத் தீ பரவிவிட்டது.

    - தொடரும்

    Comments

    comments
     
Loading...

Share This Page



bahan sex kahani बहना का ख्याल मैं रखूँगाছনিয়ার চুদাUrmi sona chotiপ্রতিবেশি আন্টির সাথে উদ্দাম চুদাচুদির গল্পখড়ের পিছনে চুদাচুদিसवात जास्त सेक्स कुटे होतोমামিক চোদা বাংশা লেখা চটিwww. Tamil sithi magal kamakathai. Comকচি বোনের চটি গলপमाँ की चूची लँड से चोदाচোদা চুদির ছেক্স গল্পআজ সার বাংলাদেশ.চাচিদে চুদা দেখতে চাই indian hot videos forumमोठ्या बहीणी ची सील तोडली कहाणीTamil new sex stories அம்மா ஓழ்ট্রেনে চোদা চটাTrain e chodar golpoঘুমের গরে নতুন চটি গল্পমুসলিম শ্বশুরের চুদা খেলামtelugu.mother.balavathaga.cry.sex.kathalu.newசிந்து காம படம்দোকানি চুদল আমাকেবোন অসুস্থ থাকায় তাকে গোসল করাতে গিয়ে চোদার বাংলা চটি आईने जवून घेतले सेक्स स्टोरीচুদতে বললകൂതിയിൽ അടിച്ചുচাচাতো বনের সাথে চুদা চুদির গলপগুদ কামড়ানোপুজার ঘরে চুদাবাবা মেয়ের ভালোবাসা চটি2ta stree kukamiti gahebe odiaஅம்மா காமகதைবোকা মা সেক্স গল্প চুদাচুদিরগলপকাকিকে চুদলাম পটিয়ে তার পিকमामीची बळजबरी चुदाई कथाনানী নাতী চোদাচোদিজিবের চুদা চুদিনাবিলা চটি গল্প didi ka najayej sambandh sex storyবান্ধবিকে লেপের ভিতরে নিয়ে খেলার ছবি ভাই বোনের পেট করা bangla chtemaa yaade chudai storydidi ki jabrdadti chuadi ফজিল খেলায় ধোরা খাওয়াX 2 ভাইয়ের সাথে চোদাচুদির গলপোbondhur maa k chodar golpoও ওহ আস্তে চোদো বাংলা গল্পবড বোনের পদা ফাটালাম চটিভাবির সাথে ফোন সেক্স করে চোদাMang marani magi chotinentara jote kannada kama kateসুমির সাথে চুদাচুদি চটিমামিকে চোদার নতুন গল্পকিস করার সাথে ওর ব্রা টা খুলে ফেলি রুমডেট চটিমায়ের পরকিয়া চটি গল্পbangla femdom chotiবাংলা জেঠি বড়মা চোদা চটিnaai pen kamamakathaiধন খাড়া করা চটিগল্পमां की गांड़ स्टोरीbahinicha gandichi kathaচটি ভাবির গুদ চাচির ভোদার চটি পিকAssamese mak aru khuri sex storyদাদি দিদা ভাবি কাকি চুদাচুদি Xwxxভিডিमामा ने आईला ठोकलेଭାଉଜ ଦିଅର ସେକ୍ସமனைவியின் அம்மாவை பிளாக்மெயில் செய்துஒத்த TAMIL SEX STORYসামী বিদেশ দেওয়েরের সাথে চুদার চটি ও পিকடாக்டர் நஸ்ரியா கிழவன் காமகதைஅப்பா காமகதைகள்সুন্দরী বৌদি রেপ চটিஅக்கா காமபடம் கதை